சமர்வீரன்

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி – ஆன்ஸ்பேர்க் யேர்மனி 14.8.2021

Posted by - August 14, 2021
தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் யேர்மனியில் உள்ள தமிழாலயங்களுக்கூடாக நாடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் இன்று யேர்மனியில் உள்ள ஆன்ஸ்பேர்க் எனும் நகரத்தில் கொரோனா தாக்கத்திற்கு முகம்கொடுத்தபடி மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. யேர்மனியின் மத்தி வடமத்தியில் அமைந்துள்ள தமிழாலயங்களிலிருந்து நூற்றுக்கும்…
மேலும்

காசி ஆனந்தன் குழுவின் தீர்மானம் எதற்காக?-கோபி இரத்தினம்.

Posted by - August 8, 2021
கடந்த வாரம் (ஓகஸ்ட் முதலாம் திகதி) தமிழ்நாட்டிலிருந்து உணர்ச்சிக்கவிஞர் திரு. காசி ஆனந்தன் தலைமையில் இணைய வழியாக நடத்தப்பட்ட மாநாடு, அங்கு முன்வைக்கப்பட்ட தீர்மானம் ஆகியவை தொடர்பாக பல்வேறு கருத்துகள் இணையவெளியில், சமூகவலைத்தளங்களில் பகிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அவசர அவசரமாக நடத்தப்பட்ட இம்மாநாட்டில்…
மேலும்

பிரான்சில் இடம்பெற்ற 17 மனிதநேயப் பணியாளர்களின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

Posted by - August 5, 2021
சிறீலங்கா இனவாதப் படைகளால் 04.08.2006 அன்று மூதூரில் படுகொலைசெய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த (ACF) 17 மனித நேயப் பணியாளர்களின் 15 ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்று (04.08.2021) புதன்கிழமை காலை 11.00 மணிக்கு, பிரான்சு தமிழர்…
மேலும்

வூப்பெற்றால் நகரில் Hünerfeld Str 63B,திரையரங்கில் மேதகு திரைப்படம்.

Posted by - August 2, 2021
‘மேதகு ‘ திரைப்படத்தை குடும்பத்தோடு இருந்து பார்க்க வேண்டிய வரலாற்ரு உண்மைக் கதை. ஆரம்ப கால போராட்ட வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். உங்கள் நண்பர்களுக்கும் இத்திரைப்பட தகவல்களை பகிர்ந்து கொள்ளுமாறு அன்போடு வேண்டிக் கொள்கிறோம். நன்றி. வூப்பெற்றால் நகரில்…
மேலும்

இந்திய இரானுவத்தின் வல்வைப் படுகொலைகள் 32 ஆவது ஆண்டின் நெஞ்சை உலுப்பும் நினைவுகள்.

Posted by - August 2, 2021
இந்திய இரானுவத்தின் வல்வைப் படுகொலைகள் 32 ஆவது ஆண்டின் நெஞ்சை உலுப்பும் நினைவுகள்.
மேலும்

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் இருந்து இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அணுகலாமா?

Posted by - August 1, 2021
தமிழகத்தில் வதியும் ஈழத்து உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் அவர்களை முன்னிறுத்தி புதிய ஒரு மெட்டில் ஓர் அரசியல் நகர்வு ஒன்று இன்று இணையவழிச் சந்திப்பில் உருவாகிறது. இதை வரவேற்கலாமா இல்லையா என்ற திண்டாட்டத்தில் ஈழத்துத் தமிழ்த் தேசிய அரசியற்கட்சிகளின் தலைவர்கள் சிலர்…
மேலும்

முல்லைத்தீவு மாவட்ட பகுதியில் யேர்மனி நாட்டின் வூப்பெற்றால் ,போகும் , வெல்பேற் ,டோட்மூண்ட் நகர மக்களின்நிவாரணம்.

Posted by - August 1, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு வடக்கு மற்றும் மூங்கிலாறு தெற்கு குடியிருப்பு பகுதியில் மிக வறுமையில் வாழும் குடும்பங்களில் 75 குடும்பங்களுக்கு 29இ30.07.2021 ஆகிய நாட்களில் யேர்மனி நாட்டின் வூப்பெற்றால் ,போகும் , வெல்பேற் ,டோட்மூண்ட் நகர மக்களின் இடர்கால நிதிப் பங்களிப்பில்…
மேலும்

யேர்மனி இராட்டிங்கன் நகரத்தில் வாழும் தமிழ் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் யாழ்ப்பாணத்தில் நிவாரணம்.

Posted by - July 30, 2021
யாழ்ப்பாணத்தில் கொவிற்19 காரணமாக பாதிக்கப்பட்டு வறுமைநிலையில் வாழ்கின்ற கிராமிய உழைப்பாளர் சங்கத்தினைச் சேர்ந்த 25 குடும்பங்களுக்கு 24.07.2021அன்று யேர்மனி இராட்டிங்கன் நகரத்தில் வாழும் தமிழ் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன .இவ் உலருணவுப்பொதிகளை வழங்கி வைத்த யேர்மனி…
மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையகத்தின் முன்றலில் மனிதநேய ஈருருளிப்பயணமும் கனயீர்ப்பு ஒன்றுகூடலும்

Posted by - July 28, 2021
பெல்சியத்தின் அன்வேர்ப்பன் மாநகரத்தில் அமைக்கப்பட்ட மாவீரர் நினைவுக்கல்லறையில் இருந்து அகவணக்கத்தோடு பெரும் எழுச்சியாக மனித நேய ஈருருளிப்பயணம் பெல்சியத்தின் தலை நகராகிய புருசல் மாநகரத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையகத்தின் முன்றலினை நோக்கி நகர்ந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையகத்தின் முன்றலை வந்தடைந்த…
மேலும்

யேர்மனி சார்லான்ட் மாநிலத்தில் உள்ள ஐந்து தமிழாலயங்களின் 30ஆவது அகவை நிறைவு விழா

Posted by - July 26, 2021
யேர்மனி சார்லான்ட் மாநிலத்தில் உள்ள ஐந்து தமிழாலயங்கள் தமது 30 ஆவது அகவை நிறைவு விழாவினை 24.7.2021 சனிக்கிழமை மிகச்சிறப்பாக கொண்டாடின. சார்புறுக்கன் தமிழாலயம், டில்லிங்கன் தமிழாலயம், சுல்ஸ்பாக் தமிழாலயம், கொம்பூர்க் தமிழாலயம் ஆகிய நான்கு தமிழாலயங்களும் தமது 30ஆவது அகவை…
மேலும்