சமர்வீரன்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் — வடக்கு கிழக்கில் பெருமளவு போராட்டங்கள்

Posted by - August 30, 2025
ஆகஸ்ட் 30, 2025 — சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் வடக்கு–கிழக்கின் பல்வேறு பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் அரசியல் அமைப்புகள் இணைந்து வரலாற்றுச் சிறப்புமிக்க பெரும் போராட்டங்களை…
மேலும்

செம்மணிப் படுகொலை நினைவு ஊர்தி யாழ்ப்பாணத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது.

Posted by - August 29, 2025
செம்மணிப் படுகொலை நினைவு ஊர்தி யாழ்ப்பாணத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது. செம்மணி உண்மைகள்:  இனப்படுகொலையாளி வாயால் உடையும் பேரினவாத  சிறிலங்கா அரசு நடத்திய  தமிழின அழிப்பு இருபத்தொன்பது ஆண்டுகளாக சிறையின் இருண்ட சுவர்களுக்குள் மறைக்கப்பட்டிருந்த உண்மைகள், இன்று ஒரு குற்றவாளியின் வாயிலாகவே வெளிவந்து, இலங்கை…
மேலும்

நெதர்லாந்தில் ஆரம்பமான தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டிய 2 ம் நாள் ஈருருளிப் பயணம்.

Posted by - August 29, 2025
நெதர்லாந்தில் ஆரம்பமான தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டிய 2 ம் நாள் ஈருருளிப் பயணம்.
மேலும்

உக்ரைன் சாப்சன் ஏவுகணை தொழிற்சாலைகளில் ரஷ்யாவின் இஸ்கந்தர்-எம் தாக்குதல்

Posted by - August 29, 2025
உக்ரைன் சாப்சன் ஏவுகணை தொழிற்சாலைகளில் ரஷ்யாவின் இஸ்கந்தர்-எம் தாக்குதல்: கிழக்கு-மேற்கு தொழில்நுட்பப் போரின் திருப்புமுனை ✧. அறிமுகம் 2025 ஆகஸ்ட் மாதம், இஸ்கந்தர்-எம் (Iskander-M) பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் கூட்டங்களைப் பயன்படுத்தி (UAVs) இணைந்து உக்ரைனின் அடிநிலைக் சாப்சன் (Sapsan/Hrim-2)…
மேலும்

யாழ் .செம்மணி மனிதப் புதைதகுழிகள் பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச நீதிக்கான உடனடிக் கோரிக்கை

Posted by - August 29, 2025
யாழ் .செம்மணி மனிதப் புதைகுழிகள் பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச நீதிக்கான உடனடிக் கோரிக்கை- அனைத்துலக ஈழத்தமிழர் மக்களைவையினரால் சர்வதேச நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்ட அறிக்கையை.  
மேலும்

மாவீரர் திருவுருவப்படம் தொடர்பான வேண்டுகோள் தமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம் – தொகுதி 3

Posted by - August 28, 2025
மாவீரர் திருவுருவப்படம் தொடர்பான வேண்டுகோள் தமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம் – தொகுதி 3
மேலும்

தமிழர் விளையாட்டு விழா-பெல்சியம்.

Posted by - August 28, 2025
25.08.2025 அன்று தமிழர் விளையாட்டு விழா பெல்சியம் அன்வேற்ப்பன் என்னும் இடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழ் சிறார்களின் உடல்,உள ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அவர்களுடைய விளையாட்டு செயற்திறனை வெளிக்கொணரும் வகையிலும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்கள் அழிந்து போகாமல் கட்டிக்காக்கும் நோக்குடனும்…
மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டி. ஜெனிவா நோக்கிய ஈருருளிப்பயணம் பிரித்தானியாவில் ஆரம்பமானது.

Posted by - August 28, 2025
தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டி. ஜெனிவா நோக்கிய ஈருருளிப்பயணம் பிரித்தானியாவில் ஆரம்பமானது. தொடங்கவுள்ள மனித உரிமைகள் ஆணையகத்தின் 60 கூட்டத் தொடரினை முன்னிட்டு சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணைநடாத்த வேண்டியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு…
மேலும்