சமர்வீரன்

மூன்றாம் நாளாக (18/02/2022) தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டி ஐ.நா நோக்கி தொடரும் அறவழிப்போராட்டம்.

Posted by - February 18, 2022
சிரிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வேண்டியும் தமிழர்களுக்கு தமிழீழமே உறுதியான தீர்வு எனும் கோரிக்கைகளினை முன்னிறுத்தி மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் 3 நாளாக ஐ.நா நோக்கி 49வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின்…
மேலும்

தமிழின அழிப்புற்கு நீதி கேட்டு இயற்கையின் சீற்றத்திற்கு முகம் கொடுத்தபடி பயணிக்கும் ஈருளிகள்.(காணொளி)

Posted by - February 18, 2022
தமிழின அழிப்புற்கு நீதி கேட்டு இயற்கையின் சீற்றத்திற்கு முகம் கொடுத்தபடி நெதர்லாந்தில் ஆரம்பித்துள்ள ஈருருளிப் பயணம். சனநாயக தேசிய விடுதலைப் போராளிகளுக்கு வாழ்த்துக்ககும் பாராட்டுதல்களும்.
மேலும்

வெள்ளிவிழா காணும் தமிழ்முரசம் வானொலிக்கு குறியீடு தமிழ்த் தேசிய ஊடகத்தின் புரட்ச்சிகர வாழ்த்துகள்

Posted by - February 18, 2022
வெள்ளி மலர்களின் வாசனையே வாழி ! —————————————————————- தமிழ் முரசம் வானொலி வெள்ளிப் பூக்களை பூத்து நிற்கின்றது .. அதன் ஒலிக்கதிரில் வானத்தின் வெள்ளிகளைக் கோர்த்து மாலை சூடி வாழ்த்துவோம் ! தமிழீழப் போர் கந்தகத் தீயில் வெந்த போது ஒலிக்கற்றையில்…
மேலும்

மனிதச் சங்கிலி நீளட்டும் !அகரப்பாவலன்.

Posted by - February 17, 2022
மனிதச் சங்கிலி நீளட்டும் ! —————————————— “போராட்டம் ” இயற்கையின் ஒவ்வொரு வெளிப்பாட்டிலும் நிகழ்கிறது ! ஓர் வித்து மண்ணைப் பிளந்து வெளிவருவது போராட்டத்தின் வெற்றியாகும் .. ஓர் நதி மேடு பள்ளங்களை தாண்டி கடலில் சேர்வதும் போராட்ட வெற்றியாகும் ..…
மேலும்

தமிழர் கைகள் கோர்தால் எடுப்பு..ஆம் -அழைப்பவர்… பிரான்ஸ் மக்களவைபொறுப்பாளர் திருச்சோதி.

Posted by - February 17, 2022
உணர்வின் பிழிவில் மாவீரரின் கனவுகளை பதியவைக்கும் உள்ளம் அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு தமிழர் கைகள் கோர்தால் எடுப்பு..ஆம் தமிழீழ கொள்கையின் எடுப்பு! அழைப்பவர்… பிரான்ஸ் மக்களவைபொறுப்பாளர் திருச்சோதி.
மேலும்

இனவேரில் பதிந்த கலைஞன் !மனிதச்சங்கிலிக்கு அழைப்பு.

Posted by - February 16, 2022
இனவேரில் பதிந்த கலைஞன் ! ————————————————- ஓர் இனத்தின் உயிர்ப்பை .. கலைபண்பாட்டை .. இனவேரில் பதிப்பவன் கலைஞன் ! இவன்..இனமானம் கொண்ட கலைஞன் ! இவன் .. உணர்வில் தமிழீழ விடியலின் உணர்வலை வீசுகிறது ! அழைக்கிறான் மனிதச்சங்கிலிக்கு தன்மானத்…
மேலும்

உணர்வுச்சங்கிலியை கோர்ப்போம் ! அருள்த்தந்தை, அல்பேட் கோலன்

Posted by - February 16, 2022
உணர்வுச்சங்கிலியை கோர்ப்போம் ! ———————————————————- மக்களின் விடுதலையின்றி மனதின் விடுதலையால் என்ன பயன் ! ஓர் ! அருளத்தந்தையின் உணர்வின் பிழிவில் உருக்கொண்டிருப்பது தமிழீழ மக்களின் தேசவிடுதலையின் “ஏக்கம்” நம்மை அழைக்கிறார் விடுதலை உணர்வுகொண்ட இந்நாட்டு அருள்த்தந்தை ! அடிமைச் சங்கிலியை…
மேலும்

பிரித்தானியாவில் இருந்து ஐ.நா வரை தமிழீழத்திற்கான விடுதலைப் பயணம் ஆரம்பம்.

Posted by - February 16, 2022
தமிழீழ தேசமக்கள் சிறிலங்கா தேசத்தின் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கெதிரான நீதிக்காக பிரித்தானியாவில் இருந்து ஐ.நா வரை தமிழீழத்திற்கான விடுதலைப் பயணத்தை இன்று ஆரம்பித்துள்ளார்கள்! ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 49 வது கூட்டத்தொடர் வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் சமநேரத்தில் தமிழீழ…
மேலும்

ஈகையர் வணக்க நிகழ்வு – 2022 – பிரித்தானியா

Posted by - February 14, 2022
இன்று லண்டனில் வடமேற்க்கு பிராந்திய பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்புகுழுவினால் முன்னெடுக்கப்பட்டது. ஈகைப் பேரொளி அப்துல் ரவூப் ,ஈகைப் பேரொளி முத்துக்குமார், ஈகைப்பேரொளி, ஈகைப் பேரொளி, ஈகைப் பேரொளி ஷ்டீபன், ஈகைப் பேரொளி செகதீசன், ஈகைப் பேரொளி இரவிராஜா, ஈகைப் பேரொளி இரவிச்சந்திரன்,…
மேலும்