சமர்வீரன்

நீதிக்கெதிரான மொழிச் சதி!

Posted by - October 3, 2025
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. அங்கு சிறிலங்கா அரசாங்கம் மற்றும் சிறிலங்காவுக்கு ஆதரவான ஏனைய சில நாடுகளின் வேண்டுகோளுக்கு அமைவாகவே ‘இனப்பிரச்சினை‘ எனும் சொல்லுக்குப் பதிலாக ‘மோதல்‘…
மேலும்

யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையத்தின் மூன்றாவது திறப்பு விழா அரசியல் நாடகம்.

Posted by - October 1, 2025
யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையத்தின் மூன்றாவது திறப்பு விழா: வடக்கு–கிழக்கு விவசாய பொருளாதாரத்தின் உண்மையான நெருக்கடிகளை மறைக்கும் அரசியல் நாடகம் யாழ்ப்பாணம் மட்டுவில் அமைந்துள்ள விசேட பொருளாதார மத்திய நிலையம் இன்று மூன்றாவது தடவையாக திறப்பு விழா காண்கிறது. கோத்தபாயா ராஜபக்சே…
மேலும்

பிரான்சு ஆர்ஜொந்தை நகரில் எழுச்சியடைந்த தியாக தீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர் நினைவேந்தல் -2025!

Posted by - October 1, 2025
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கேணல் சங்கர் அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவேந்தலும் நேற்று (28.09.2025) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு பிரான்சு ஆர்ஜொந்தையில் தியாகதீபம் நினைவுத் தூபி அமைந்துள்ள திடலில் மிகவும்…
மேலும்

மயிலத்தமடு–மாதவணை கால்நடை பண்ணையாளர்கள் போராட்டம் தொடரும் அவலம்.

Posted by - October 1, 2025
மயிலத்தமடு–மாதவணை கால்நடை பண்ணையாளர்கள் போராட்டம்: மூன்றாவது ஆண்டில் தொடரும் அவலம் மற்றும் ஆக்கிரமிப்பின் விளைவுகள் ✧. முன்னுரை: 730 நாட்கள் கடந்தும் தீர்வற்று நிற்கும் வாழ்வாதாரப் போராட்டம் மயிலத்தமடு மற்றும் மாதவணை பகுதிகளில் உள்ள பாரம்பரிய கால்நடைப் பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல்…
மேலும்

தியாக தீபம் லெப்கேணல் திலீபன் அவர்களதும் ,கேணல் சங்கர் அவர்களதும் நினைவேந்தல் நிகழ்வு-பெல்சியம்.

Posted by - September 30, 2025
1987ஆம் ஆண்டு இந்திய இலங்கை உடன்படிக்கை காலத்தில் ஐந்து அம்சக்கோரிக்கையை முன்னிறுத்தி நல்லூர் வீதி முன்றலில் உறுதியோடும்,கொள்கைப்பற்றோடும் ,இறுதி வரை 12நாட்கள் சாகும்வரை உண்ணா நோன்பிருந்து இந்திய வல்லாதிக்கத்தின் முகத்திரையை கிழித்தெறிந்து உலகமே வியந்து திரும்பிப்பார்த்த அளப்பெரிய உன்னத தியாகம் செய்து…
மேலும்

தியாக தீபம் லெப்ரினன் கேணல் திலீபன் அவர்களின் 38 ம் ஆண்டு நிகழ்வு -tcc uk.

Posted by - September 30, 2025
தியாக தீபம் லெப்ரினன் கேணல் திலீபன் அவர்களின் 38 ம் ஆண்டு , மற்றும் தமிழீழ வான் படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் அவர்களின் 24 வது ஆண்டு, மற்றும் கேணல் கிட்டு பீரங்கி படையணி சிறப்பு தளபதி கேணல்…
மேலும்

உணர்வுபூர்வமாக நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் கந்தசாமி முத்துக்குமார் அவர்களது இறுதி வணக்க நிகழ்வு.

Posted by - September 30, 2025
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளையின் ஆளுகைக்கு உட்பட்டு, யேர்மனியின் தென்மாநிலத்திற்கு உட்பட்ட குன்சன்கவுசன் நகரப் பிரதிநிதியாகவும், பின்னர் கோட்டப் பொறுப்பாளராகவும் 1984 ஆம் ஆண்டு தொடக்கம் பணியாற்றிக் கடந்த 24.09.2025 அன்று, உடல்நலக் குறைவினால் சாவடைந்த நாட்டுப்பற்றாளர் கந்தசாமி முத்துக்குமார்…
மேலும்

கந்தசாமி முத்துக்குமார் அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு- தமிழீழ விடுதலைப் புலிகள் அனைத்துலகத் தொடர்பகம்.

Posted by - September 29, 2025
கந்தசாமி முத்துக்குமார் அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு. தமிழீழ விடுதலைப் புலிகள் அனைத்துலகத் தொடர்பகம்.
மேலும்

தமிழ்த் தேசியத்தை துரோகம் செய்த தமிழரசுக் கட்சியின் சரணாகதி அரசியல்-ஈழத்து நிலவன்

Posted by - September 28, 2025
தமிழ் தேசியம் என்பது ஒரு தேர்தல் வாசகமல்ல. அது ஆயிரமாண்டு பழமையான ஒரு இனத்தின் வரலாறும் அடையாளமும். ஆனால், கடந்த சில தசாப்தங்களில் இந்த அடையாளத்தைத் தகர்த்த முக்கிய பங்கு வகித்தது இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) என்பதில் ஐயமில்லை. தந்தை…
மேலும்

திலீபன் – திலீபம்: தமிழின விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று, அரசியல், உலகளாவிய கோட்பாடு

Posted by - September 27, 2025
ஒரு இனத்தின் வரலாறு அதன் இரத்தத்தாலும், கண்ணீராலும், தியாகத்தாலும் எழுதப்படுகிறது. தமிழினத்தின் வரலாற்றில், ஆயிரம் ஆண்டுகளாகப் பன்னாட்டு வல்லாதிக்கங்களின் சூழ்ச்சிகள், ஆக்கிரமிப்புகள், பண்பாட்டு படையெடுப்புகள், இராணுவ தாக்குதல்கள் நிகழ்ந்தாலும், அந்த இனத்தை முழுமையாக அழிக்க முடியாததற்கான காரணம்—அதன் வீரமும், தியாகமும், மொழியும்,…
மேலும்