சமர்வீரன்

ஆயிரம் வலிகள்!- வன்னியூர் குருஸ்-

Posted by - May 11, 2023
ஆயிரமாய் ஏறிகணைகள் அங்கங்கே வந்து வீழ… தாயங்கே தவிப்போடு தன்பிள்ளையைத் தேடியோட .. மாயங்கள் எனவாகிப் பேரவலம் பலவாகப் போயெங்கு ஆறுவதோ பெறுவலி சிறிதெல்லோ…! ஆணவன் ஆதங்கம் காட்டிடக் காட்சியில்லை.. ஆணவம் கொண்டங்கே ஆற்றிய சாட்சியில்லை.. பாவமெம் தாயினம் காத்திடக் காவலில்லை..…
மேலும்

நெஞ்சிலெரியும் தீபங்கள்! -இரா. செம்பியன்-

Posted by - May 11, 2023
சுதந்திரத்திற்காய் ஏந்திய தீபங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்தெரிகிறது….! செங்குருதியால் தேசத்தின் எல்லையை வரைந்து நின்றவர்கள் வாழ்கின்றனர் நெஞ்சிலெரியும் தீபங்களாய்…! ஒன்றாகிப் பத்தாகி நூறாகிப் பலவாகிய தீபங்களின் பிரசவிப்புக்கள் அனல் கொண்டு வீசுகின்றது நெஞ்சமெல்லாம் நெருடுகின்றது…! வலி நிறைந்த கள வாழ்விலும் சுமை கொண்ட…
மேலும்

பற்றியெரிந்த தாய் நிலம்! – இரா.செம்பியன்-

Posted by - May 10, 2023
புன்னகைத்த உயிர்களும் பூச்சொரிந்த மரங்களும் புல்வளர்ந்த நிலங்களும் வாழ்வுதரும் வளங்களும் வற்றாத கொடைகளும்…. பற்றியெரிந்த நிலமாய் பாழடைந்து கிடக்கிறது முள்ளிவாய்க்காலெனும் வரலாற்றுத் தாய்மடி…! இரண்டாயிரத்தியொன்பது இப்படித்தான் ஆனது… செவ்வானம் சிவந்து ஒளிபாய்ச்ச முன்னமே சடசடத்து சல்லடை போட்டு இரவு பகலின்றியே நச்சு…
மேலும்

தமிழின அழிப்பு உச்சநாள் மே 18 , டுசில்டோர்ப் (Düsseldorf) நகரில் பேரணி.

Posted by - May 9, 2023
தமிழின அழிப்பு உச்சநாள் மே 18, 14 ஆவது ஆண்டில் முள்ளிவாய்க்கால் , யேர்மனி டுசில்டோர்ப் நகரில் பேரணியாகச் சென்று சிறிலங்கா இனவாத அரசினால் இன அழிப்புச் செய்யப்பட்ட எமது உறவுகளுக்கு .. சுடரேற்றி, மலர்தூவி வணக்கம் செலுத்துவதோடு பாரா முகமாக…
மேலும்

சைவத் தமிழ்ச் சங்கம் அன்பே சிவம் சுவிஸ்- தாயக உணவுக் கண்காட்சியும் பிரமாண்டமான கலைநிகழ்வும்.

Posted by - May 9, 2023
அற்றார் அழி பசி தீர்த்தல் 2023 சுவிஸ் நாட்டில் சைவத் தமிழ்ச் சங்கம் அன்பே சிவம் அறக் கட்டளையினால் வருடா வருடம் நடாத்தப்படும் அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வானது முகமாலை சிவபுர வளாக வளர்ச்சி நிதிக்காக ஞாயிற்றுக்கிழமை (07.05.2023) தாயக உணவுக்…
மேலும்

அவலக்குரல்கள்! – இரா.செம்பியன்-

Posted by - May 8, 2023
அவலக்குரல்கள்! ……………………………. ஓங்கி எழுகின்ற அவலக் குரல்களின் ஓசை இன்றும் கேட்கிறதே- அது நீக்கமற நிலைத்து காலத்தால் நீள்கிறதே! தாகம் தணியாத வேக நெருப்பாகி நெஞ்சில் மூழ்கிறதே! ஆண்டு பதின்நான்காய் பெருந்துயர் படர்கிறதே- நம் ஆன்மாவை உலுப்பிய கணங்கள் தெரிகிறதே! சல்லடை…
மேலும்

சுவிற்சர்லாந்து தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2023

Posted by - May 8, 2023
சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 06.05.2023 ஆம் நாள் சனிக்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது. சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 29 ஆவது பொதுத்தேர்வாக 06.05.2023 ஆம் நாள் சுவிற்சர்லாந்து நாடுதழுவிய வகையில் 58 தேர்வு நிலையங்களில் சிறப்பாக நடைபெற்றது.…
மேலும்

இலங்கைத் தீவில் தமிழர் தேசத்தின் தொன்மையும் தொடர்ச்சியான இருப்பும் அரசியல் உரிமையும்’ – ஒரு நாள் மாநாடு

Posted by - May 8, 2023
ஊடக அறிக்கை 08.05.2023 ‘இலங்கைத் தீவில் தமிழர் தேசத்தின் தொன்மையும் தொடர்ச்சியான இருப்பும் அரசியல் உரிமையும்’ – ஒரு நாள் மாநாடு ஐக்கிய இராச்சியத்தில் இவ்வாண்டு கட்டமைக்கப்பட்ட ஈழத்தமிழர் பேரவையானது தனது முதலாவது மாநாட்டினை இம்மாதம் 15ம் திகதி திங்கட்கிழமை பிரித்தானிய…
மேலும்

டென்மார்க் கேர்னிங் நகரில் 06.05.2023 சனிக்கிழமை அன்று அன்னை பூபதியம்மா அவர்களின் 35ஆவது வணக்க நிகழ்வு.

Posted by - May 8, 2023
டென்மார்க் கேர்னிங் நகரில் 06.05.2023 சனிக்கிழமை அன்று, அன்னை பூபதியம்மா அவர்களின் 35ஆவது வருட நினைவு நாளும், நாட்டுப்பற்றாளர்கள் நினைவு வணக்க நிகழ்வும் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. அன்னை பூபதியம்மா மற்றும் நாட்டுப்பற்றாளர்களுக்கும், ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தியபின், மக்களால் ஈகைச்சுடர்…
மேலும்

33ஆவது அகவை நிறைவில் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி (தென்மேற்கு மாநிலம்,லண்டோவ்)

Posted by - May 3, 2023
யேர்மனியின் பரந்துள்ள நகரங்களில் தமது வாழ்வை அமைத்துக்கொண்ட புலம்பெயர் தமிழர்களின் பிள்ளைகளை ஒன்றிணைத்து, அப்பிள்ளைகளைத் தாய்மொழியோடு கலை, பண்பாடு மற்றும் விளையாட்டு எனப் பன்முகத்துறைகளில் வளர்த்தெடுப்பதுடன், அவர்களை ஒழுக்கத்திலும் பண்பிலும் சிறந்தவர்களாக உருவாக்கும் பெரும்பணியைச் செவ்வனவே ஆற்றிவருகின்றது தமிழ்க் கல்விக் கழகம்.…
மேலும்