கண்ணுக்குள்ளே வைத்தோம்! -இரா.செம்பியன்-
கண்ணுக்குள்ளே வைத்தோம்! கார்த்திகை புலரும்போது கண்விழித்துக் கதைபேசும் எம்மினிய கண்மணிகளே! உங்கள் திருமுகம் தேடியே பற்றிக் கொள்கின்றன வற்றா நதியாய் மனமெங்கிலும் உணர்வலைகள்! எல்லைமீது விழிகள் வைத்து காப்பாய் அரணாய் பெரும் சுமைகளை வரும் சவால்களை தாமே சுமந்து.. இனத்துயர் துடைத்திட…
மேலும்