பழந்தமிழ்ப் பண்போடும் பரிணாம மிடுக்கோடும் பாட்டோடு பெருவளர்ச்சி போருள்ளும் கண்டு பார்போற்றும் பெருமைகளால் நிறைத்து நின்ற பேரரசின் அன்பான பெரும்பலப் பொக்கிசங்கள்…! திக்கிடும் கணைவீச்சில் தேகங்கள் சிதறிடத் தீக் கொழுந்தாய்த் தேசமும் பற்றிட அக்கரையின் மேட்டில் கொட்டிய குருதியை ஆங்காங்கே உறையவிட்டும்…
மேலும்