மோசடியாளர்கள் மீது வழக்கு தொடர்வதற்கான உரிமை பொதுமக்களுக்கு உண்டு-சுனில் ஹந்துநெத்தி
கோப் குழுவில் காணப்படுகின்ற விடயங்களை வைத்துக்கொண்டு மோசடியாளர்கள் மீது வழக்கு தொடர்வதற்கான உரிமை பொதுமக்களுக்கு உள்ளது என்று அக் குழுவின் தலைவரும், ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையில் மோசடியாளர்களைப் பாதுகாப்போர் மற்றும் மோசடிக்கு உதவியோர்…
மேலும்
