நிலையவள்

ஹோலிப்பண்டிகை தொடர்பான தகவலில் உண்மையில்லை-ஆ.நடராஜன்(காணொளி)

Posted by - November 7, 2016
யாழ்ப்பாணத்தல் ஹோலிப் பண்டிகையை இந்திய துணைத்தூதரகமும், யாழ்ப்பாணத்தின் அமைப்பொன்றும் இணைந்த கொண்டாடவுள்ளதாக வெளிவந்த தகவலில் எந்தவித உண்மையும் இல்லை என யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன் தெரிவித்தார். ஹோலிப் பண்டிகை தொடர்பாக ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
மேலும்

சுண்டிக்குளத்தில் 118 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது(காணொளி)

Posted by - November 7, 2016
யாழ்ப்பாணம் வடமராட்சி மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சுண்டிக்குளம் கடற்கரை பிரதேசத்தில் இன்று அதிகாலை 118 கிலோ கேரள கஞ்சா தர்மபுரம் பொலிஸார் மற்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இன்று அதிகாலை சுண்டிக்குளம் கடற்கரையில் படகொன்றில் இருந்து சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் இறக்கப்படுவதனை…
மேலும்

தமிழ் மக்களுக்கு சுயாட்சியைத் தரும் வகையில் அரசியல் அமைப்பு அமைய வேண்டும்-சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - November 7, 2016
தமிழ் மக்களுக்கு சுயாட்சியைத் தரும் வகையில் அரசியல் அமைப்பு அமைய வேண்டுமென என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கனேடிய அரசாங்கத்தின் வெளிநாட்டு அபிவிருத்தி மற்றும் நலன் மற்றும் திட்டமிடல் அதிகாரிகளைச் சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது…
மேலும்

வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்திற்கு அனுமதி கிடைத்ததும் யாழில் முதலீடு ஆரம்பிக்கப்படும் (காணொளி)

Posted by - November 7, 2016
அரசாங்கத்தினால் வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்திற்கு அனுமதி வழங்கியவுடன் முதலீட்டு வேலைகளை ஆரம்பிப்போம் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அண்மையில் பிரிட்டன் நாட்டில் கிங்சன் உள்ளுராட்சி மன்றத்தில் நடைபெற்ற இரட்டை நகர் ஒப்பந்தம் தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்கும்போது இவ்வாறு…
மேலும்

புகையிலை தொழிற்துறையினரால் புகையிலை ஒழிப்புச் செயற்பாடுகள் முறியடிக்கப்படுகின்றன-ஜனாதிபதி (காணொளி)

Posted by - November 7, 2016
புகையிலை ஒழிப்பை முறியடிப்பதற்காக மேற்கொள்ளப்படும் புகையிலை தொழிற்துறையின் முயற்சிகளை எதிர்ப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்தியாவின் புதுடில்லி நகரில் இன்று நடைபெற்ற புகையிலை கட்டுப்பாடு கட்டமைப்பு மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கொள்கை…
மேலும்

போர்க்குற்றங்கள் இல்லாவிட்டால் தமிழருக்கு நீதி கிடையாது-சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - November 7, 2016
போர்க் குற்றங்கள் தொடர்பாக வெளிநாட்டு உள்ளீடுகள் இல்லாவிட்டால் எமக்கு நீதி கிடைக்காதென்பதை வடக்கு முதலமைச்சர் வலியுறுத்திக் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த பிரிட்டனின் ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாயம் தொடர்பான அமைச்சரும், பிரிட்டன் பிரதமரின் விசேட பிரதிநிதி பரனோஸ் ஏன்லியை சந்தித்த பின்…
மேலும்

பிரிட்டன் பிரதமரின் விசேட பிரதிநிதி வடக்கு முதல்வரைச் சந்தித்தார்(காணொளி)

Posted by - November 7, 2016
பிரிட்டனின் ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாயம் தொடர்பான அமைச்சரும் மற்றும் பிரிட்டன் பிரதமரின் விசேட பிரதிநிதியும், பெண்கள் விவகாரம் சார்ந்தவருமான பரனோஸ் ஏன்லி வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை இன்று சந்தித்தார். நேற்றையதினம் இலங்கைக்கு வருகைதந்த என்லி எதிர்வரும் புதன்கிழமை வரை…
மேலும்

சட்டவிரோதக் குழுக்கள் தமிழ் மக்கள் மத்தியில் இயங்கக்கூடாது-இரா.சம்பந்தன்(காணொளி)

Posted by - November 6, 2016
தமிழ் மக்கள் மத்தியில் சட்டவிரோதமான குழுக்கள் எவையும் இயங்கக்கூடாது என எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார். இதன்போது இராணுவத்திற்கும் வாள்வெட்டுக்குழுக்களுக்கும் தொடர்பு இருக்கின்றதா என ஊடகவியலாளர் கேள்ளி எழுப்பியபோது…
மேலும்

யாழில் ஆவாக்குழுவுடன் தொடர்பெனும் சந்தேகத்தில் 6 பேர் கைது

Posted by - November 6, 2016
இன்று யாழ்ப்பாணத்தில் ஆவாக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை யாழப்பாணம் மருதனார்மடம் பகுதியில் வாள்வெட்டுக்குழு அல்லது ஆவா குழு என்று சந்தேகிக்கப்படும் மூன்று பேர் பயங்கரவாதத் தடுப்பு பிரவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திரகுமார் கபில் உசாந்தன்,…
மேலும்

சுலக்சன் வீட்டிற்கும் இரா.சம்பந்தன் சென்று அனுதாபம் தெரிவிப்பு(காணொளி)

Posted by - November 6, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் சுலக்சனின் இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பாகுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பொலிசாரினால் சுட்டு படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் யாழ்.பல்கலைக்கழக மாணவனாகிய பவுண்ராசா சுலக்சனின் வீட்டுக்கு சென்று பெற்றோருக்கு ஆறுதல் கூறிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த…
மேலும்