கிளிநொச்சியில் அபிவிருத்தி என்ற பெயரில் அழிக்கப்படும் இயற்கை வளங்கள்(காணொளி)
கிளிநொச்சி மாவட்டத்தில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் பல அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றநிலையில் கிளிநொச்சி கோவிந்தன் கடைச் சந்தியில் இருந்து திருவையாறு ஊடாக இரணைமடு குளம் வரை நடைபெறுகின்ற வீதி புனரமைப்புப் பணிகளில் கிளிநொச்சியின் இயற்கை வளமான மரங்கள்…
மேலும்
