நாட்டை சிங்கள மயமாக்க பிக்குகள் மும்முரம்-தமிழர் விழிப்படைய வேண்டும்
தமிழ் மக்களை அழித்துவிட்டு நாட்டை முழுச் சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதற்காக மிக மோஷமான செயற்பாடுகளை பௌத்த பிக்குமார் சிலர் மேற்கொண்டு வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை தெரிவித்தார். இதனால் தமிழர்கள் அனைவரும் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்…
மேலும்
