இனவாதம் பேசுவோருக்கு எதிராக கடும்நடவடிக்கை எடுக்கவும்-ஜனாதிபதி
நாட்டில் இனவாதம் பேசுவோருக்கு எதிராக தயவு தாட்சண்யம் பாராது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி தலைமையில் நேற்று இரவு இடம்பெற்ற பாதுகாப்பு சபை கூட்டத்தின் போதே அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.…
மேலும்
