நிலையவள்

தமிழ்நாட்டு மீனவர்கள் காயத்திற்கும் இலங்கைக் கடற்படைக்கும் தொடர்பில்லை- இந்திய வெளிவிவகார அமைச்சு

Posted by - November 19, 2016
கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் இரண்டு தமிழ் நாட்டு மீனவர்கள் காயமடைந்த சம்பவம் தொடர்பில் இலங்கை கடற்படை தொடர்புப்பட்டுள்ளமைக்கான சாட்சியங்கள் எதுவும் கிடையாது என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இரண்டு தமிழக மீனவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீன்பிடி நடவடிக்கைகளில்…
மேலும்

வலிந்து கற்கும் உணர்வு ஏற்படாமல் கல்வி போதிக்கப்பட வேண்டும்-வடக்கு முதல்வர்(காணொளி)

Posted by - November 19, 2016
கல்வியை வலிந்து கற்கின்ற உணர்வு ஏற்படாத வகையில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வியை போதிக்க வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆசிரியர்களைக் கேட்டுக்கொண்டார். யாழ்ப்பாணம் வயாவிளான் ஸ்ரீ வேலுப்பிள்ளை வித்தியாலய பரிசில் தின விழா உரும்பிராய் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற…
மேலும்

யாழ்ப்பாணத்தில் ஆறுமுகநாவலர் குருபூசை நிகழ்வும், மாநாடும் (காணொளி)

Posted by - November 19, 2016
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடும், குருபூசை நிகழ்வும்  யாழ்ப்பாணம் நல்லூர் துர்காதேவி மணிமண்டபத்தில் ஆரம்பமானது. நல்லூர் நாவலர் மண்டபத்தில் குருபூசை நிகழ்வுகள் ஆரம்பமாகி விருந்தினர்கள் நல்லூர் ஆலயத்திலிருந்து துர்காதேவி மணிமண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் தலைவர் அ.உமாமகேஸ்வரன்…
மேலும்

வரவுசெலவுத்திட்டத்திற்கு எதிராக பந்துல குணவர்தன அடிப்படை உரிமைமீறல் மனுத்தாக்கல்

Posted by - November 19, 2016
இம்முறை வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக இலங்கை மத்திய வங்கி மற்றும் பாராளுமன்றத்தில் அதிகாரங்கள் தனியார் பிரிவிடம் கையளிக்க முயற்சிக்கப்பட்டுள்ளதாக அவர்…
மேலும்

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் தரமுயர்த்தப்படவில்லை-தமிழ்மணி அகழங்கன்(காணொளி)

Posted by - November 18, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் ஆரம்பிக்கப்பட்டு 25 வருடங்கள் நிறைவுபெற்றும் அது பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படாதமை சமூக மட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்மணி அகழங்கன் தெரிவித்தார். யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற நடைபவனியில் கலந்துகொண்டு…
மேலும்

இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் 10வது நினைவுதினம் அனுஸ்டிப்பு(காணொளி)

Posted by - November 18, 2016
வவுனியாவில் இராணுவத்தினரால் 2006 ஆண்டு துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட ஐந்து விவசாய கல்லூரி மாணவர்களின் 10 வது வருட நினைவு தினம் இன்று இலங்கை விவசாயக் கல்லூரி மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கல்லூரி அதிபர் குமுதினி சந்திரகாந்தன் தலைமையில் அனுஸ்டிக்கப்பட்டது.…
மேலும்

ஜனாதிபதியின் இணையத்தளத்தினுள் ஊடுருவிய இளைஞனையும், குடும்பத்தினரையும் சந்தித்த ஜனாதிபதி (காணொளி)

Posted by - November 18, 2016
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினுள் ஊடுருவி அதிலுள்ள தரவுகளை மாற்றிய இளைஞனையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று சந்தித்துள்ளார். நேற்று பிற்பகல் குறித்த மாணவனை ஜனாதிபதி அலுவலகத்திற்கு வரவழைத்து சந்தித்த ஜனாதிபதி அம்மாணவனது விபரங்களைக் கேட்டறிந்தார். அத்தோடு அம்மாணவனின் கல்விச் செயற்பாடுகள் வெற்றிபெற…
மேலும்

மஹிந்தவிற்கு இன்று பிறந்தநாள்(காணொளி)

Posted by - November 18, 2016
முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ இன்று தனது 71ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றார். முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் 71ஆவது பிறந்த நாளுக்கு, ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சரத்…
மேலும்

யாழ் பல்கலை மாணவர்கள் கொலை-பொலிஸாருக்கு விளக்கமறியல் நீடிப்பு(காணொளி)

Posted by - November 18, 2016
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கொலையுடன் தொடபுடையவர்கள் என்ற  சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 05 பொலிஸ் அதிகாரிகளின் விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் கொலைசெய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 05 பொலிஸ் அதிகாரிகளையும் எதிர்வரும்…
மேலும்

ஆவாக்குழு  உறுப்பினர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க வேண்டாம்- இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

Posted by - November 18, 2016
ஆவா குழு உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்கள் பெரும்பாலும் நிரபராதிகளாவே உள்ள நிலையில், உண்மைகள் நிரூபிக்கப்படும்வரை அவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆவா குழு…
மேலும்