தமிழ்நாட்டு மீனவர்கள் காயத்திற்கும் இலங்கைக் கடற்படைக்கும் தொடர்பில்லை- இந்திய வெளிவிவகார அமைச்சு
கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் இரண்டு தமிழ் நாட்டு மீனவர்கள் காயமடைந்த சம்பவம் தொடர்பில் இலங்கை கடற்படை தொடர்புப்பட்டுள்ளமைக்கான சாட்சியங்கள் எதுவும் கிடையாது என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இரண்டு தமிழக மீனவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீன்பிடி நடவடிக்கைகளில்…
மேலும்
