நிலையவள்

நிதி நகர வேலைத்திட்டத்தின் மூலம் மீனவ சமூகத்திற்குப் பாதிப்பில்லை

Posted by - November 26, 2016
நிதி நகர வேலைத்திட்டத்தின் மூலம் மீனவ சமூகத்திற்கு பாதிப்புக்கள் ஏற்படப்போவதில்லை என்று மீன்பிடி மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, நிதி நகர வேலைத்திட்டத்தின்…
மேலும்

மலையக மக்களின் பிரச்சினை தேசிய ரீதியில்கூட உணரப்படவில்லை-வீ.இராதாகிருஸ்ணன்

Posted by - November 25, 2016
இலங்கையில் மலையக மக்களின் பிரச்சினைகள் தேசிய ரீதியில் கூட உணரப்படவில்லை என்று கல்வி இராஜங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் கவலை வெளியிட்டுள்ளார். வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் சர்வதேசம் வரையில் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் மலையக மக்களின் பிரச்சினைகள் தேசிய ரீதியில் கூட…
மேலும்

சிறுபான்மை மக்கள் உரிமைகளைப் பெறுவதற்கு சில இனவாதிகள் தடை-கிழக்கு முதல்வர்(காணொளி)

Posted by - November 25, 2016
இனவாதத்தைபேசி சிறுபான்மை மக்களுக்கு உண்மையாக வழங்கப்படவேண்டிய உரிமைகளை வழங்குவதற்கு சில இனவாத சக்திகள் முட்டுக்கட்டையாக செயற்பட்டுவருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையான உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு இன்று காத்தான்குடி…
மேலும்

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளராக வேலாயுதம் சிவஞானசோதி நியமனம்

Posted by - November 25, 2016
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளராக வேலாயுதம் சிவஞானசோதி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 9ஆம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும்…
மேலும்

கிளி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுமக்கள் சிரமதானம்(காணொளி)

Posted by - November 25, 2016
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் பொது மக்களால் இன்று காலை சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டுள்ளது. கனகபுரம் மாவீரர் துயிலும் இல்ல சிரமதானப் பணியில் 150இற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர். குறித்த துயிலும் இல்லத்தில் 2150 உடல்களும்…
மேலும்

யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களை நினைவுகூரும் சுவரொட்டிகள்(காணொளி)

Posted by - November 25, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாவீரர்களை நினைவுகூரும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஒட்டப்பட்டுள்ள மாவீரர்களை நினைவுகூரும் சுவரொட்டிகளுடன் கார்த்திகை மலர் அச்சிடப்பட்ட சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன. அத்துடன் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 62வது பிறந்ததின வாழ்த்து என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்

வவுனியாவில் வெடிபொருட்கள் மீட்பு

Posted by - November 25, 2016
வவுனியா மதவாச்சி பகுதியில் வெடி பொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. வவுனியா மதவாச்சியில்  2 ஆயிரத்து 634 ஜெலட்நைட் குச்சிகள், ஆயிரத்து 922 டெட்டநேட்டர்கள் மற்றும் வெடி மருந்து என்பவற்றுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதவாச்சி – இசின்பெஸ்கல பகுதியில் கற்குழியில் இருந்து…
மேலும்

யாழில் மாற்றுத்திறனாளிகள் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள விசேட நடவடிக்கை-ரவிகரன் (காணொளி)

Posted by - November 25, 2016
மாற்றுத்திறனாளிகளுக்கு யாழ்ப்பாணத்தில் வாகன சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொள்வதற்குரிய விசேட நடமாடும் சேவை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நேற்றைய வடக்கு மாகாணசபையின் மாலை அமர்வின் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக வடக்கு மாகாணசபையின் முல்லைத்தீவு மாவட்ட மாகாணசபை உறுப்பினர்…
மேலும்

யாழ் குருநகரில் மீனவர்கள் இருவரைக் காணவில்லை

Posted by - November 25, 2016
யாழ்ப்பாணம் குருநகர்ப் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்களைக் காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 23ஆம் திகதி மதியம் படகொன்றில் நெடுந்தீவுக் கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். குருநகர் மத்திய கிழக்கு வீதியைச் சேர்ந்த 44…
மேலும்

அவிசாவளை நூரி தோட்ட அதிகாரி கொலை-18 பேருக்கு மரணதண்டனை(காணொளி)

Posted by - November 25, 2016
அவிசாவளை – தெரணியாகலை நூரி தோட்ட அதிகாரியை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட 18 பேருக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவிசாவளை மேல் நீதிமன்ற நீதிபதி தேவி அபேரத்னவினால் இந்த தீர்ப்பு சற்று முன்னர் வழங்கப்பட்டதாக எமது…
மேலும்