நிலையவள்

மட்டக்களப்பில் பொதுக்காணிகளை இராணுவம் விடுவிக்க வேண்டும்- நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன்(காணொளி)

Posted by - November 26, 2016
மட்டக்களப்பில் பொதுக்காணிகளை இராணுவம் விடுவிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்பு தரப்பினரால் கையகப்படுத்தப்பட்ட பாடசாலை மற்றும் கோவிலுக்கு சொந்தமான காணிகளையும் பொதுக்காணிகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின்…
மேலும்

போரில் உயிர்நீர்த்த உறவுகளை நினைவுகூருவதை அரசாங்கம் தடுக்க முடியாது-மங்கள சமரவீர

Posted by - November 26, 2016
போரில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூருவதை அரசாங்கத்தினால்;கூட தடுத்து நிறுத்த முடியாது என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வடக்கில் இடம்பெற்ற போரில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் நினைவுகூரும் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே அமைச்சர் மங்கள சமரவீர இந்த…
மேலும்

தமிழரின் கோரிக்கைகளை நிறைவேற்றியிருந்தால் மஹிந்த இப்போதும் ஜனாதிபதியே–வடக்கு முதல்வர்

Posted by - November 26, 2016
தம்மால் முன்வைக்கப்பட்ட 10 கோரிக்கைகளை நிறைவேற்றியிருந்தால், மஹிந்த ராஜபக்ஸ இன்றும் ஜனாதிபதியாக பதவி வகித்திருப்பார் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள சிங்கள ஊடகமொன்றில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சியொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்;. 2013ஆம் ஆண்டு…
மேலும்

விபத்துக்களின்போது உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - November 26, 2016
போரினால் உயிரிழந்தவர்களை விடவும் சாலை விபத்துக்களால் தினமும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் குறித்த ஊடக…
மேலும்

வடக்கில் மாவீரர் துயிலும் இல்லங்கள் உட்பட படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்-விஜயகலா மகேஸ்வரன்(காணொளி)

Posted by - November 26, 2016
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் படையினர் கட்டுப்பாட்டிலிருக்கும் தனியாருக்கு சொந்தமான 6 ஆயிரம் காணிகளை மீளவும் மக்களிடம் கையளிக்க வேண்டும் என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கேட்டுக்கொண்டார். நேற்று பாராளுமன்றத்தில் 2017ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் வலுவாதார அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள்…
மேலும்

பயங்கரவாதத்தடைச் சட்டத்தில் இனி யாரும் கைது செய்யப்படமாட்டார்கள்-மனோ கணேசன்

Posted by - November 26, 2016
பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் இனிவரும் காலங்களில் கைதுகள் இடம்பெறாது என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். ‘ஆவா குழு’ தொடர்பில்…
மேலும்

முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திலும் சிரமதானம்

Posted by - November 26, 2016
முல்லைத்தீவு மாவட்ட வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திலும் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா, வடமாகணசபையின் பிரதி அவைத்தலைவர் ஆகியோரும் இந்த சிரமதான பணிகளில் ஈடுபட்டதாக எமது செய்திளார் தெரிவித்தார். மாவீரர்துயிலும் இல்ல பகுதியில் ஒன்றுகூடிய…
மேலும்

மட்டக்களப்பு புன்னக்குடா கடலில் மூழ்கி இரு மாணவர்கள் பலி (படங்கள்)

Posted by - November 26, 2016
மட்டக்களப்பு ஏறாவூர்- புன்னக்குடா கடலில் குளித்துக்கொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் இன்று காலைவரை கரையொதுங்கவில்லையென ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று மாலை ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் உயர்தர வகுப்பைச் சேர்ந்த பத்து மாணவர்கள்…
மேலும்

எச்.ஐ.வி தாக்கத்திற்குள்ளானவர்களில் அதிகமானோர் வெளிநாட்டிற்கு தொழிலுக்காகச் சென்றவர்களே

Posted by - November 26, 2016
இலங்கையில் உள்ள எச்.ஐ.வி. தொற்றுள்ளவர்களில் அதிகளவானவர்கள் வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள எச்.ஐ.வி. தொற்றுள்ளவர்களில் 40 வீதமானோர் வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றவர்கள் என்று புதிய ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேசிய சமூக நோய்கள் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு…
மேலும்

மன்னாரில் விபத்து-இருவர் காயம் (படங்கள்)

Posted by - November 26, 2016
மன்னார் பிரதான பாலத்தில் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாருக்கு நேற்று இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த தனியார், மற்றும் அரச பேரூந்துகள், மன்னார் பிரதான பாலத்தில் போட்டி போட்டு ஓடியதால் பாரிய விபத்து ஏற்பட்டது. நேற்று இரவு…
மேலும்