நிலையவள்

தமிழ் மக்கள் புலிகளின் தலைவர் பிரபாகரனை மீண்டும் எதிர்பார்க்கின்றார்களா ?

Posted by - November 28, 2016
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மீண்டும் எதிர்பார்க்கின்றார்களா என ஜாதிக ஹெல உறுமய கேள்வி எழுப்பியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடுவதன் மூலமும்மா,வீரர் தினைத்தை நினைவு கூருவதன் மூலமும் வடக்கின் தமிழ்…
மேலும்

பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு மலர் தூவி அஞ்சலி

Posted by - November 27, 2016
மக்களின் விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களினால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்திலுள்ள மாவீர்ர் நினைவிடத்திற்கு முன்பாக இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் மாலை 6.5 ற்கு இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மாவீர்ர் நினைவிடம் மஞ்சள் சிவப்பு கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டு…
மேலும்

பெண்களின் பிரதிநிதித்துவம் சகல துறைகளிலும் அதிகரிக்கப்பட வேண்டும்-மஹிந்த தேஷப்பிரிய

Posted by - November 27, 2016
  பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் மாத்திரமின்றி சகல துறைகளிலும் அவர்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் மாத்திரமின்றி சகல துறைகளிலும் அவர்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படுவதை அடிப்படையாகக்கொண்டு உள்ளுராட்சி மன்றங்களில்…
மேலும்

வவுனியாவில் தேசிய மின்செயற்பாடு தொடர்பான நடமாடும் சேவை(காணொளி)

Posted by - November 27, 2016
மின்சக்தி மற்றும் புத்தாக்க சக்தி அமைச்சின் தேசிய மின் செயற்பாடு தொடர்பான நடமாடும் சேவையொன்று இன்று வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது. வவுனியா மாவட்டததினை நூறு வீதம் மின் வழங்கல் சேவைக்குள் உள்வாங்கும் பொருட்டு “இருள் நீங்கி நாடே ஒளியில்”…
மேலும்

திலீபனின் நினைவுத்துபியில், போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி (காணொளி)

Posted by - November 27, 2016
யாழ்ப்பாணம் நல்லூரில் போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு இன்று நடைபெற்றது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள சிதைக்கப்பட்ட திலீபனின் நினைவுத்துபியில், போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
மேலும்

கிளிநொச்சியில் மாவீரர் நாள் வாசகங்களும், தேசிய தலைவரை வாழ்த்தி சுவரொட்டிகளும் (படங்கள்)

Posted by - November 27, 2016
கிளிநொச்சியில்  மாவீரர் நாள் வாசகங்கள் என்பன  எழுதப்பட்டும், தமிழீழ தேசியத் தலைவரின் 62ஆவது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கரிகாலன் என பிரசுரிக்கப்பட்ட சுவரொட்டிகளும்  வீதியோரங்களில் இன்று  காணப்படுகின்றது. நேற்று இரவு நேரம் விஸ்வமடுப்பகுதியில்  இனந்தெரியாத நபர்களினால் தமிழீழ தேசியத் தலைவரின் 62ஆவது…
மேலும்

மட்டக்களப்பில் மாவீரர் தினம் அனுஸ்டிப்பு (காணொளி)

Posted by - November 27, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தின் பின்னர் முதன்முறையாக மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் முதன்முறையாக மட்டக்களப்பு படுவான்கரையில் உள்ள மாவடிமுன்மாரியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. கடந்த காலத்தில்…
மேலும்

கிளிநொச்சி கனகபுரம்  துயிலுமில்லத்தில்  கண்ணீர் மல்க உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது  மாவீரர் நாள்(படங்கள்)

Posted by - November 27, 2016
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று மாவீரர் நாள் நிகழ்வுகள் பெருமளவு  மாவீரர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடி கண்ணீர் மல்க உணர்வுபூர்வமாக  அனுஸ்டித்தனர். கடந்த 2007ஆம் ஆண்டு இறுதியாக கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் சிறப்பாக  நடத்தப்பட்டது.…
மேலும்

யாழ் குடாநாட்டு வீதிகளில் அதிகாலை ரயர்கள் எரிகப்பட்டன(காணொளி)

Posted by - November 27, 2016
யாழ்ப்பாண குடாநாட்டில் வீதிகளில் அதிகாலை 2மணிக்கு பின்னர் ரயர்கள் வீதியில்  எரிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். நல்லூர் பின்வீதி புன்னாலைக்கட்டுவன் சந்திப்பகுதி மற்றும் யாழ்ப்பாணம் குருநகர் சென்பற்றிக்ஸ் சந்தி  ஆகிய இடங்களிலேயே ரயர்கள் எரிக்கப்பட்டுள்ளாத பொலிசார் தெரிவிக்கின்றனர். புன்னாலைக்கட்டுவன் சந்தி மற்றும் யாழ்ப்பாணம்…
மேலும்

தெஹிவளை மிருகக்காட்சிசாலையை இரவிலும் பார்க்கலாம்

Posted by - November 26, 2016
தெஹிவளை மிருகக் காட்சிசாலையை இரவிலும் பார்வையிட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அடுத்த வருடம் நிறைவடைவதற்குள் தெஹிவளை மிருகக் காட்சிசாலையை இரவு வேளையிலும் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும், கூடுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மிருகங்களை திறந்த வெளியில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனவள…
மேலும்