கடந்த அரசைப் போலவே இந்த அரசும் செயற்படுகிறது-வசந்த சமரசிங்க
பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கும் போராட்டங்களை அரசாங்கம் கடந்த அரசாங்கத்தை போலவே ஒடுக்கி வருவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அக்கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க கருத்து வெளியிட்டார்.…
மேலும்
