நிலையவள்

கடந்த அரசைப் போலவே இந்த அரசும் செயற்படுகிறது-வசந்த சமரசிங்க

Posted by - December 12, 2016
பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கும் போராட்டங்களை அரசாங்கம் கடந்த அரசாங்கத்தை போலவே ஒடுக்கி வருவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அக்கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க கருத்து வெளியிட்டார்.…
மேலும்

ஜப்பானுக்குச் செல்லும் யாழ் இந்து மாணவன்(படங்கள்)

Posted by - December 12, 2016
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவனொருவர் புலமைப் பரிசில் பெற்று ஜப்பான் நாட்டிற்குச் சென்றுள்ளார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தரம் 12இல் உயிரியல் பிரிவில் கல்வி பயிலும் நிமலன் பிருந்தாபன் என்ற மாணவனே இவ்வாறு ஜப்பான் நாட்டிற்கு பயணமாகியுள்ளார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில்…
மேலும்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பகவத் கீதை(படங்கள்)

Posted by - December 12, 2016
கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் ஏற்பாட்டில், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு “பகவத்கீதை” வழங்கி வைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெற்ற குறித்த நிகழ்வின்போது, 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் “பகவத்கீதை” வழங்கி வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிருஸ்ண பக்தி இயக்கத்தினால், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணனின்…
மேலும்

யாழ்ப்பாணத்தில் சிரேஸ்ட பள்ளிக் கல்வியாளர் ஒன்றிய அலுவலகம் திறப்பு

Posted by - December 12, 2016
யாழ்ப்பாணத்தில் சிரேஸ்ட பள்ளிக் கல்வியாளர் ஒன்றிய அலுவலகம் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. சிரேஸ்ட பள்ளிக் கல்வியாளர் ஒன்றிய அலுவலகத்தை வடக்கு மாகாண கல்வி கலாசார விளையாட்டுத்துறை அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா பிரதம விருந்தினராக கலந்துகொண்டு திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் யாழ்ப்பாணம் இந்துக்…
மேலும்

பலமுறை நேரடியாக தெரிவித்தும் ஒட்டுசுட்டான் வைத்தியர் நிரேகாவின் செயற்பாட்டைக் கண்டுகொள்ளாத பிராந்திய சுகாதாரசேவை பணிப்பாளர்(படங்கள்)

Posted by - December 12, 2016
  தற்சமயம் உலகறிந்த அநாகரிக செயற்பாட்டு நபராக இருப்பவர்; ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலை வைத்தியர். இவர் வைத்தியசாலையில் நடந்து கொள்ளும் விதத்தால்; மக்கள் பெரும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். இவருடைய செயற்பாடுகளாக பல செயற்பாடுகள் அப்பகுதி மக்களால் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. வைத்தியசாலைக்கு…
மேலும்

நல்லூர் கந்தன் ஆலய குமாராலயதீபம்(காணொளி)

Posted by - December 12, 2016
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் கார்த்திகை விளக்கீட்டின் குமாராலயதீப சொக்கர்பானை ஏற்றல் இன்று மாலை நடைபெற்றது. கார்த்திகை மாத விளக்கீட்டை முன்னிட்டு முருகன் ஆலயங்களில் இடம்பெறும் குமாராலய தீபம் இடம்பெற்றது. குமாராலய தீபத்தை முன்னிட்டு முருகப்பெருமான் கைலாச வாகனத்தில் வெளிவீதி உலாவும்…
மேலும்

வவுனியா ஆறுமுகத்தான் புதுக்குளம் கந்தசாமி கோவிலில் விக்கிரகங்கள் திருட்டு(காணொளி)

Posted by - December 12, 2016
வவுனியா ஓமந்தை ஆறுமுகத்தான் புதுக்குளம் கந்தசாமி கோவிலில் மூலஸ்தான விக்கிரகம் உட்பட சில விக்கிரகங்கள் இனந்தெரியாதோரால் திருடப்பட்டுள்ளது. நேற்று இரவு இனந்தெரியாதோரால் ஆலயத்தின் கதவு உடைக்கப்பட்டு மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டிருந்த ஐம்பொன்னாலான வேல் மற்றும் எழுந்தருளியில் இருந்த வள்ளி மற்றும் தெய்வானை விக்கிரகங்கள்…
மேலும்

கடற்படைத் தளபதிக்கு எதிராக அம்பாறையில் ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - December 12, 2016
அம்பாந்தோட்டை மாகம்புர மகிந்த ராஜபக்ச துறைமுக ஊழியர்கள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவேளை, அதனை பதிவு செய்ய சென்ற ஊடகவியலாளர்கள் அங்குள்ள கடற்படை தளபதியினால் தாக்கப்பட்டமையை கண்டித்து ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று அம்பாறை மணிக்கூட்டு கோபுர சந்தியில் இன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த…
மேலும்

சர்வதேச மனிதவுரிமை நாளை முன்னிட்டு யேர்மன் தலைநகரத்தில் பல்லின மக்களுடனான ஒன்றுகூடல்

Posted by - December 12, 2016
சர்வதேச மனிதவுரிமை நாளை முன்னிட்டு யேர்மன் தலைநகரத்தில் நடைபெற்ற உலக சமாதானத்துக்கான மக்கள் ஒன்று கூடலில் நூற்றுக்கணக்கான பல்லின மக்கள் கலந்துகொண்டனர். இவ் ஒன்றுகூடலில் இன்றைய நாட்களில் சிரியா மக்கள் எதிர்கொள்ளும் அவலநிலையை முதன்மையாக கொண்டு சர்வமத பிரதிநிதிகள் தமது உரைகளை…
மேலும்

வடக்கு, கிழக்கு மீனவர்கள் இன்றும் நாளையும் மீன்பிடித்தல் மற்றும் கடற்செயற்பாடுகளைத் தவிர்த்துக் கொள்ளவும்

Posted by - December 11, 2016
வடக்கு, கிழக்கு மீனவர்கள் இன்றும் நாளையும் மீன்பிடித்தல் மற்றும் கடற்செயற்பாடுகளைத் தவிர்த்துக் கொள்ளுமாறு யாழ்ப்பாண மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்காளவிரிகுடாவில் காங்கேசன்துறையிலிருந்து 600 கிலோ மீற்றர் தூரத்தில் தற்போது “வர்தா’ புயல் மையம் கொண்டிருக்கின்றது.…
மேலும்