நிலையவள்

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும்,  லண்டன் மாநகரின் பாராளுமன்ற குழுக்களின் இலங்கைக்கான தலைவர் லோட் நசெபிக்கும் இடையில் சந்திப்பு (காணொளி)

Posted by - January 4, 2017
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் லண்டன் மாநகரின் அனைத்து கட்சிகளின் பாராளுமன்ற குழுக்களின் இலங்கைக்கான தலைவர் லோட் நசெபி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில்…
மேலும்

திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின்

Posted by - January 4, 2017
திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவராக திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்படுவதாக திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம்…
மேலும்

விளம்பரம் ஒட்டுவதற்குரிய பகுதிகளில் மாத்திரம் ஒட்ட வேண்டும் – பொ.வாகீசன்

Posted by - January 3, 2017
யாழ்ப்பாண மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விளம்பரம் ஒட்டுவதற்குரிய பகுதிகளில் மாத்திரம் விளம்பரங்கள், சுவரொட்டிகளை ஒட்ட முடியும் என யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் பொ.வாகீசன் அறிவித்துள்ளார். சுவரொட்டிகளை சொந்த மதில்களில் காட்சிப்படுத்துவதற்கு தடைகள் இல்லை என்றும், ஆனால் மற்றறையவர்களின் ஆதனங்களில் காட்சிப்படுத்துவது…
மேலும்

விளையாட்டு வீர, வீராங்களுக்கு காப்புறுதியை பெற்றுக் கொடுப்பதற்காக, விளையாட்டு சங்கங்கள் இதுவரை தகவல்களை வழங்கவில்லை- தயாசிறி ஜயசேகர

Posted by - January 3, 2017
  விளையாட்டு வீர, வீராங்களுக்கு காப்புறுதியை பெற்றுக் கொடுப்பதற்காக, விளையாட்டு சங்கங்கள் இதுவரை அவர்களின் தகவல்களை வழங்கவில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். விளையாட்டு சங்கங்களின் வங்கி கணக்கு இலக்கங்கள் கோரப்பட்ட போதிலும், சில விளையாட்டு சங்கங்கள் மாத்திரமே…
மேலும்

நாளை ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள், யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது

Posted by - January 3, 2017
ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள் செயற்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்படவுள்ள யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் நாளை ஜனாதிபதி திறந்துவைக்கப்படவுள்ளது. ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள் செயற்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்படவுள்ள குறித்த அலுவலகம் வடக்கு மாகாண ஆளுநரின் யாழ்ப்பாண அலுவலகத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குறித்த அலுவலகம்…
மேலும்

நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்து தருமாறு மக்கள் கோரிக்கை(காணொளி)

Posted by - January 3, 2017
யாழ் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்து தருமாறு அப்பகுதி மக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ் நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள ஆயிரத்து 390 குடும்பங்களைச் சேர்ந்த நான்காயிரத்து 559 பேர்…
மேலும்

அமைச்சை இராஜினாமா செய்தபோதும், கூட்டு எதிர்க் கட்சியுடன் சேரும் எந்தவொரு தீர்மானமும் இதுவரை  இல்லை- பிரியங்கர ஜயரத்ன

Posted by - January 3, 2017
  அமைச்சை இராஜினாமா செய்தபோதும், கூட்டு எதிர்க் கட்சியுடன் சேரும் எந்தவொரு தீர்மானமும் இதுவரை இல்லையென உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்துள்ளார். தனது இராஜினாமா தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரியங்கர ஜயரத்ன, அமைச்சின் நடவடிக்கையினால்…
மேலும்

ஜனாதிபதி செயலகத்துக்கு வழங்கப்பட்டுள்ள மகஜருக்கு உரிய பதில் கிடைக்காது போனால், மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு – தபால் தொழிற்சங்களின் முன்னணி

Posted by - January 3, 2017
ஜனாதிபதி செயலகத்துக்கு தபால் சேவை ஊழியர்களினால் வழங்கப்பட்டுள்ள மகஜருக்கு எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னர் உரிய பதில் கிடைக்காது போனால், நாடு முழுவதிலுமுள்ள சகல தபால் நிலையங்களையும் மூடி பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தபால் தொழிற்சங்களின் முன்னணி அறிவித்துள்ளது. தபால் சேவை…
மேலும்

முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களுக்கு பின்னால் மஹிந்த ராஜபக்ஸவுடன் நெருங்கிய தரப்பினர்- பொதுபல சேனா

Posted by - January 3, 2017
  அளுத்கம உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களுக்கு பின்னால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் நெருங்கிய தரப்பினர் இருந்தமைக்கான சாட்சியங்கள் தம்வசம் உள்ளதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. தமக்கு எதிராக செயற்படுகின்ற குழுவொன்றினாலேயே இந்த…
மேலும்

மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று இரவு நல்லிணக்கப் பொறிமுறை குறித்த கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கை

Posted by - January 3, 2017
நல்லிணக்கப் பொறிமுறை குறித்த கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று இரவு 7 மணியளவில் கையளிக்கப்படவுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21ஆம் திகதி குறித்த அறிக்கை, ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவிருந்த நிலையில் அது பிற்போடப்பட்டதாக நல்லிணக்கப் பொறிமுறை குறித்த…
மேலும்