நிலையவள்

ஏழு முஸ்லிம் நாடுகளின் மக்களுக்கு அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க தடை-டொனல்ட் டிரம்ப்

Posted by - January 25, 2017
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்தும் முகமாக ஏழு நாடுகளின் மக்களுக்கு அந்நாட்டுக்குள் பிரவேசிக்க தடை விதிக்க தீர்மானித்துள்ளதாக டொனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த வகையில், ஈரான், ஈராக், சிரியா, லிபியா, யமன், சூடான் மற்றும் சோமாலியா போன்ற நாடுகளின் மக்களுக்கு அமெரிக்காவுக்குள்…
மேலும்

கடற்படைக்கு புதிய ஊடகப் பேச்சாளர்

Posted by - January 25, 2017
இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளராக லேப்டினன் கொமாண்டர் சமிந்த வலாகுளுகே நியமிக்கப்பட்டுள்ளார்.முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அளவி இன்று சேவையிலிருந்து ஓய்வு பெற்று சென்றுள்ளார்.குறித்த வெற்றிடத்தை நிரப்பவே புதிய ஊடகப் பேச்சாளர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து கொண்டு அதன் அடையாளத்தை பாதுகாப்பது மாத்திரமல்ல மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவது தமது பொறுப்பு-லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

Posted by - January 25, 2017
இணக்கப்பாட்டு அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து கொண்டு அதன் அடையாளத்தை பாதுகாப்பது மாத்திரமல்ல மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவது தமது பொறுப்பு என நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று காலை…
மேலும்

நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும்- ரணில்

Posted by - January 25, 2017
அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தி, நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாத்து, அதிகாரத்தைப்பகிர்வதற்காக அரசியல் அமைப்பை உருவாக்குவதற்காக அரசியல் அமைப்பு சபைநிறுவப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் இன்று இடம்பெற்ற இளைஞர் நாடாளுமன்றத்தின்முதலாவது கூட்டத் தொடரில் கலந்து கொண்டு…
மேலும்

புலிகளுக்கு வடக்கு, கிழக்கு கடற்பரப்பை வழங்க அன்றைய அரசாங்கம் முயற்சித்தது- சம்பிக்க ரணவக்க

Posted by - January 25, 2017
தேசப்பற்றாளர்கள் என கூறிக்கொண்டு தற்போது மார்பில் அடித்து கொள்வோர் இதற்கு முன்னர் சமஷ்டி அரசியலமைப்புச் சட்டத்தை தயாரித்தவர்கள் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கண்டி தலதா மாளிகையில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.…
மேலும்

2017 இளைஞர் பாராளுமன்ற முதலாவது அமர்வு

Posted by - January 25, 2017
2017 ஆம் ஆண்டுக்கான இளைஞா் பாராளுமன்றத்தின் முதலாவது அமா்வு இன்று  மஹரகம இளைஞா் சேவை மன்றத்தில் உள்ள இளைஞா் பாராளுமன்றத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இளைஞா் பாராளுமன்ற அமா்வில் பிரதான…
மேலும்

அதிஷ்ட இலாபச் சீட்டுக்களின் விற்பனை குறைவடைந்துள்ளது- லொத்தர் விற்பனை முகவர்கள் சங்கம்

Posted by - January 25, 2017
அதிஷ்ட இலாபச் சீட்டுக்களின் விற்பனை குறைவடைந்துள்ளதாக, லொத்தர் விற்பனை முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதிஷ்ட இலாபச் சீட்டுக்களின் விலை 30 ரூபாவாக அதிகரிக்கப்பட்டதை அடுத்து, அதன் விற்பனையும் குறைவடைந்துள்ளதாக, லொத்தர் விற்பனை முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முன்னதாக இலங்கையில் அதிஷ்ட இலாபச்…
மேலும்

அம்பிட்டிய சுமணரத்தின தேரர் மற்றும் தமிழரசுக்கட்சி  இளைஞர் அணி உபதலைவர் வி.பூபாலராஜா ஆகியோருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Posted by - January 25, 2017
மட்டக்களப்பு நகரில் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டார்கள் என்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட மட்டக்களப்பு மங்களராயம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர்  மற்றும் தமிழரசுக்கட்சி இளைஞர் அணி உபதலைவர் வி.பூபாலராஜா ஆகியோருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மே…
மேலும்

கிளிநொச்சி மாவட்டதில் இரண்டு பாடசாலைகளுக்கும் பாண்ட் வாத்திய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. ;(படங்கள்)

Posted by - January 25, 2017
கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் கண்டாவளை மகாவித்தியாலயம் மற்றும் ஆனையிறவு தட்டுவன்கொட்டி கண்ணகை அம்மன் வித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலைகளுக்கும் பாண்ட் வாத்திய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. குறித்த இரண்டு பாடசாலைகளுக்கும் பாண்ட் வாத்திய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, இன்று…
மேலும்

வித்தியானந்தா கல்லூரியின் தொழிநுட்ப கட்டட தொகுதி திறந்துவைப்  (படங்கள்)

Posted by - January 25, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியின் தொழிநுட்ப ஆய்வுகூட கட்டட தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனால் திறந்து வைக்கப்பட்டது. இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் திறந்துவைக்கப்பட இருந்த குறித்த கட்டடத்தொகுதி இறுதி நேரத்தில் ஜனாதிபதி வருகை தராததன் காரணத்தால் பாராளுமன்ற…
மேலும்