நிலையவள்

புதிய பயங்கரவாத தடைச் சட்ட வரைபு ஆபத்தானது – சட்டத்தரணி அம்பிகா

Posted by - January 25, 2026
தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு ( PTA) பதிலாக கொண்டுவரப்பட உள்ள அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் சட்ட வரைவு (PSTA) தொடர்ந்தும் பாதுகாப்பு துறையினருக்கு அதீத அதிகாரங்களை வழங்கும் சட்ட வரைவாக காணப்படுவதாக இலங்கையின் முன்னாள் மனித…
மேலும்

இந்தியா மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரி நீக்கப்பட வாய்ப்பு – அமெரிக்க நிதி அமைச்சர்

Posted by - January 25, 2026
இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள 25 சதவீத கூடுதல் வரி நீக்கப்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் சூசகமாக தெரிவித்துள்ளார். ரஷ்​யா​விடம் இருந்து இந்​தியா மசகு எண்​ணெய் வாங்​கிய​தால் அதன் மீது நாங்​கள் கூடு​தலாக 25 சதவீத வரி விதித்​தோம்.…
மேலும்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Posted by - January 25, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருமளவிலான குஷ் போதைப்பொருளை இலங்கைக்குக் கடத்தி வந்த இலங்கையர் ஒருவர் இன்று (25) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு கைதுசெய்துள்ளது. இரவு விடுதி ஒன்றில் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தராகப் பணிபுரியும் 37 வயதுடையவரே…
மேலும்

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

Posted by - January 25, 2026
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் அடிக்கடி மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில்…
மேலும்

அரச வெசாக் நிகழ்வு தொடர்பில் வெளியான தகவல்

Posted by - January 24, 2026
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மே மாதம் 30 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர்…
மேலும்

சமூக சக்தி கிராமத்தை மேம்படுத்தும் திட்டத்திற்காக புதிய டிஜிட்டல் கட்டமைப்பு

Posted by - January 24, 2026
சமூக வலுவூட்டல் மூலம் வறுமையை ஒழிக்கவும், பொருளாதார சமத்துவத்தை உறுதி செய்யவும் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சமூக சக்தி தேசிய செயற்பாடு, தற்போது நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதுடன், இந்த திட்டங்களை முன்னோக்கி செயல்படுத்த புதிய டிஜிட்டல்…
மேலும்

அமெரிக்காவில் பனிப்புயல் – 8,000 விமானங்கள் இரத்து

Posted by - January 24, 2026
அமெரிக்காவில் பனிப்புயல் காரணமாக இன்று (24) 3,400 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் நாளை (25) 5,000க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு விமானப் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. மிகப்பெரும் நாடான அமெரிக்காவில், ஈஸ்ட் டெக்சாஸ் தொடங்கி நார்த் கரோலினா வரை,…
மேலும்

இணையவழி மோசடிகள் – 318 பேர் கைது

Posted by - January 24, 2026
கடந்த ஆண்டில் இணையவழி மோசடிகள் தொடர்பில் 318 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் 2,000க்கும் அதிகமான சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ளதாகவும் இந்த சைபர் குற்றவாளிகளின் இலக்காக நாட்டின் இளம்…
மேலும்

நாடளாவிய ரீதியில் 524 பேர் கைது

Posted by - January 24, 2026
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சேதனை நடவடிக்கைகளின் மூலம் நேற்று (24) சந்தேகத்தின் பேரில் 524 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், குற்றங்களுடன் நேரடி தொடர்புடைய 17 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். மேலும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 256 பேரும், பகிரங்க பிடியாணை உத்தரவு…
மேலும்

பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் பணிநீக்கம்

Posted by - January 24, 2026
பாராளுமன்றத்தின் பணியாளர் தொகுதி பிரதானியும், பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது நியமனம் தொடர்பாக எழுப்பப்பட்ட பிரச்சினைகளைத் தொடர்ந்து, ஜனவரி 23ஆம் திகதி முதல் பணிநீக்கம் அமலுக்கு வந்ததாக பாராளுமன்ற…
மேலும்