நிலையவள்

கணேமுல்ல சஞ்ஜீவ கொலை – சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - November 21, 2025
பிரபல பாதாள உலகக் குழுவின் தலைவராகக் கருதப்படும் ‘கணேமுல்ல சஞ்ஜீவ’ கொலைச் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிதாரி உள்ளிட்ட சந்தேக நபர்களை டிசம்பர் மாதம் 5ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று…
மேலும்

தென்கடலில் பிடிபட்ட படகு: வௌியான திடுக்கிடும் தகவல்கள்

Posted by - November 21, 2025
தென்கடல் பிராந்தியத்தில் போதைப் பொருட்களுடன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகு தொடர்பில் தற்போது பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.   இப்படகிலிருந்த 6 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பொலிஸார் இத்தகவல்களைக் கண்டறிந்துள்ளனர்.   சிலாபம் பகுதியிலிருந்து கடலுக்குச்…
மேலும்

மலையக ரயில் சேவை வழமைக்கு

Posted by - November 21, 2025
மலையக ரயில் மார்க்கத்தின் போக்குவரத்துப் பணிகளை வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாகப் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிப் பயணிக்கும் இரவு தபால் ரயில் மற்றும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணிக்கும்…
மேலும்

25 பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம்

Posted by - November 21, 2025
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட 25 பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், பொலிஸ் மா அதிபர் இன்று (21) முதல் இந்த இடமாற்றங்களை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனிடையே, போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன்…
மேலும்

பாம்பு தீண்டிய நிலையிலும் உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவன்!

Posted by - November 21, 2025
பாம்பு தீண்டிய நிலையிலும், மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொண்டு, மருத்துவக் கண்காணிப்பின் கீழ் மாணவன் ஒருவர் க.பொ.த உயர்தரப் பரீட்சையைத் எழுதிய நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் இன்று (21) இடம்பெற்றுள்ளது. நாடு முழுவதும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நடைபெற்று…
மேலும்

வடமாகாண சுகாதார செயலாளருக்கு மன்னார் நகர முதல்வர் அவசர கடிதம்

Posted by - November 21, 2025
மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு மயக்க மருந்து வழங்கும் மருத்துவ நிபுணர் ஒருவரை உடனடியாக நியமிக்குமாறு கோரி, மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் இன்று (]21) வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். மன்னார்…
மேலும்

இத்தாலியில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண் உயிரிழப்பு

Posted by - November 21, 2025
இத்தாலியில் நிரந்தரமாக வசித்து வந்த பெண் ஒருவர், யாழ்ப்பாணத்தில் தற்காலிகமாகத் தங்கியிருந்த நிலையில், மூச்செடுப்பதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக நேற்று (20) உயிரிழந்துள்ளார். மார்ட்டின் வீதி, யாழ்ப்பாணத்தை தற்காலிக வசிப்பிடமாகக் கொண்டிருந்த டொரிங்க்டன் மாலினி யோகராசா (வயது 58) என்பவரே இவ்வாறு…
மேலும்

போலி நகையை அடகு வைக்க முயன்றவர் கல்முனையில் கைது

Posted by - November 21, 2025
அரசாங்க வங்கி ஒன்றில் போலி நகையை அடகு வைக்கச் சென்ற சந்தேக நபர் ஒருவரை கல்முனை தலைமையகப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்முனை மாநகர சபைக்குட்பட்ட குறித்த அரச வங்கி நிர்வாகம் அளித்த முறைப்பாட்டிற்கு அமைய இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.…
மேலும்

இதுவரை 1,400 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் பறிமுதல்

Posted by - November 21, 2025
ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்புக்கான “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாடு மூலம் இதுவரை பாரியளவான போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் நேற்று (20) வரையில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 23,891 சுற்றிவளைப்புகளில்…
மேலும்

ஸ்ரீலங்கன் பிணைமுறிகளை மறுசீரமைக்க கொள்கை ரீதியான இணக்கப்பாடு

Posted by - November 21, 2025
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தற்போது செலுத்த தவறியுள்ள, 175 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உறுதிப்படுத்தப்பட்ட பிணைமுறிகளை மறுசீரமைப்பதற்காக, பிரதான பிணைமுறை உரிமையாளர்கள் குழுவுடன் கொள்கை ரீதியான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது
மேலும்