பாதையை கடக்க முற்பட்டவருக்கு நேர்ந்த பரிதாபம்
நொச்சியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிகவெவ சந்தியில் நேற்று (12) இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தளம் – திருகோணமலை பிரதான வீதியில் புத்தளத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று துவிச்சக்கரவண்டியை தள்ளிக்கொண்டு பாதையை கடக்க…
மேலும்