கணேமுல்ல சஞ்ஜீவ கொலை – சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு
பிரபல பாதாள உலகக் குழுவின் தலைவராகக் கருதப்படும் ‘கணேமுல்ல சஞ்ஜீவ’ கொலைச் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிதாரி உள்ளிட்ட சந்தேக நபர்களை டிசம்பர் மாதம் 5ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று…
மேலும்
