நிலையவள்

பாதையை கடக்க முற்பட்டவருக்கு நேர்ந்த பரிதாபம்

Posted by - August 13, 2025
நொச்சியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிகவெவ சந்தியில் நேற்று (12) இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தளம் – திருகோணமலை பிரதான வீதியில் புத்தளத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று துவிச்சக்கரவண்டியை தள்ளிக்கொண்டு பாதையை கடக்க…
மேலும்

பேருந்துகளில் AI தொழில்நுட்பம்

Posted by - August 13, 2025
அரச மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி புதிய தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். கதிர்காமம் பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், முதற்கட்டமாக 40 தொழிநுட்ப…
மேலும்

மாதுரு ஓயா ஹெலிகொப்டர் விபத்து – நீதிமன்றில் சாட்சியமளித்த விமானி

Posted by - August 13, 2025
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் பயிற்சியின் போது பறப்பட்ட 30 வினாடிக்குள், கட்டுப்பாட்டை இழந்து மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக பைலட் லெப்டினன்ட் போலன் ஜயவர்தன தெஹியத்தகண்டிய நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்தார். மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில்…
மேலும்

வௌிநாட்டு ஆசைக் காட்டி பண மோசடி செய்த அதிகாரி கைது

Posted by - August 13, 2025
ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இளைஞரொருவரிடம் 945,000 ரூபாவை மோசடி செய்ததாக சந்தேகத்தின் பேரில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் முகாமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாரஹேன்பிட்டவில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையின்…
மேலும்

மின்னேரியாவில் வாகன விபத்து: 26 பேர் காயம்

Posted by - August 12, 2025
கொழும்பு-மட்டக்களப்பு பிரதான வீதியில், மின்னேரியாவின் பட்டுஓய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர். மாதுரு ஓயாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து, இன்று (12) அதிகாலை 3 மணியளவில் முன்னால் சென்ற டிப்பர் லொரியுடன் மோதியதால் இந்த விபத்து…
மேலும்

இலங்கை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்

Posted by - August 12, 2025
அடுத்த மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது அமர்வில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் “இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை” குறித்த தனது அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளார்.   ஜூன் மாதம்…
மேலும்

சபரிமலை ஐயப்பன் ஆலயம் குறித்து இலங்கை எடுத்துள்ள தீர்மானம்

Posted by - August 12, 2025
இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் ஆலயத்தை புனித யாத்திரைத் தலமாகப் பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீண்ட காலமாக இலங்கையின் இந்து பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31 வரை இந்தியாவின் கேரளாவில்…
மேலும்

ராஜிதவை கைது செய்ய உத்தரவு

Posted by - August 12, 2025
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணையில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்து ஆஜர்படுத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (12) பிடியாணை பிறப்பித்துள்ளது.   ராஜித சேனாரத்ன வாக்குமூலம் அளிப்பதைத் தவிர்த்து விசாரணைகளுக்கு இடையூறு விளைவிப்பதாக இலஞ்ச…
மேலும்

ஹொரணை நகர சபை அமர்வு 14 நாட்களுக்கு ஒத்திவைப்பு

Posted by - August 12, 2025
ஹொரணை நகர சபை அமர்வு 14 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு இதற்குக் காரணமாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மாதம் 1 ஆம் திகதி, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒரு நகர சபை உறுப்பினர்…
மேலும்

இன்று நள்ளிரவு வானில் நிகழவுள்ள அதிசயம்

Posted by - August 12, 2025
2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய விண்கல் மழை இன்று (12) நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை வானில் தென்படும் என விண்வெளி விஞ்ஞானியும் பொறியியல் விரிவுரையாளருமான கிஹான் வீரசேகர தெரிவித்தார். பெர்சீட் விண்மீன் தொகுப்பில் இந்த விண்கல் மழை ஏற்படுவதால்…
மேலும்