நிலையவள்

புகையிரத திணைக்களத்தை தனியார் மயப்படுத்த தீர்மானிக்கவில்லை-நிமால் சிறிபால டி சில்வா

Posted by - February 6, 2017
புகையிரத திணைக்களத்தை தனியார் மயப்படுத்த தீர்மானிக்கவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.   புகையிரத திணைக்களத்தை தனியார் மயப்படுத்தவோ அல்லது அதிகாரசபையாக மாற்றியமைக்கவோ எவ்வித உத்தேசமும் கிடையாது என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். புகையிரதத்தில் பயணிப்போரின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு…
மேலும்

சுதந்திரக் கட்சி ரவி, கிரியெல்ல, சாகல ஆகியோரின் அமைச்சுகளை நீக்குமாறு கோரிக்கை

Posted by - February 6, 2017
ஐக்கிய தேசியக் கட்சியின் சில அமைச்சர்களை அவர்கள் வகிக்கும் பதவிகளில் இருந்து நீக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தனர். இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இடையிலான சந்திப்பின் போது…
மேலும்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது,இது ஜனநாயகத்துக்கு பலம் சேர்க்கும் மாபெரும் வெற்றியாகும்- எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

Posted by - February 6, 2017
நல்லாட்சி அரசு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இது ஜனநாயகத்துக்கு பலம் சேர்க்கும் மாபெரும் வெற்றியாகும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். தகவல் அறியும் சட்டத்தை அமுல்படுத்துவோம் என ஜனாதிபதி…
மேலும்

வடக்கில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை ,மீறினால் அபராதம்-சி.வி.கே.சிவஞானம்

Posted by - February 6, 2017
பூமி தினத்தினை முன்னிட்டு வடக்கில் பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனைகள் மற்றும் அதன் பயன்பாடுகளுக்கு முற்றாக தடை விதித்து வடக்கு அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அறிவித்தல் விடுத்துள்ளார். வடக்கு மாகாண சபையின் 82 ஆவது தீர்மானத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்படும் விடயம் தொடர்பில் வடக்கில் உள்ள…
மேலும்

தேங்காய் விலை அடுத்து வரும் இரண்டு மாதங்களில் குறையும் -கபில் யஹாந்தாவல

Posted by - February 6, 2017
தேங்காய் விலை அடுத்து வரும் இரண்டு மாதங்களில் குறையும் என்று தெங்கு அபிவிருத்தி சபையின் தலைவர் கபில் யஹாந்தாவல தெரிவித்தார். கடந்த சில வாரங்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக தேய்காயின் விலை அதிகரித்தது. இறக்குமதி செய்யப்படும் பாம்ஒயில் மீது விதிக்கப்பட்டுள்ள…
மேலும்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிலைப்பாட்டிற்கு ஆதரவளிக்கப்படும்-தினேஸ் குணவர்தன

Posted by - February 6, 2017
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிலைப்பாட்டிற்கு ஆதரவளிக்கப்படும் என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரிப்பதாக கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய…
மேலும்

ஜெனீவா பிரேரணை தொடர்பில் அமெரிக்காவுடன் பேச்சு

Posted by - February 6, 2017
இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஜெனீவா பிரேரணை தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகளுடன் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பவியல் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தற்பொழுது அமெரிக்காவுக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும்

மினுவங்கொட பகுதியில் வைத்திருந்த ஐவர் கைது

Posted by - February 6, 2017
மினுவங்கொட பகுதியில் போலி வாகன அனுமதிப் பத்திரம் வைத்திருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த ஐவரும் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஐவரும் பஹலகம,மாபொல ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார்…
மேலும்

சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னன் இலங்கையில்……..

Posted by - February 6, 2017
சர்வதேச ரீதியில் பாரியளவிலான போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள, போதைப் பொருள் மன்னனாக கருதப்படும் நோர்வே நாட்டவரான ஜர்மன்ட் கெபலன்ட் எனும் பெயரையுடையவர், எமது நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக வெளியான சர்வதேச தகவல்களையடுத்து பொலிஸார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர். மாலைத்தீவிலிருந்து கடந்த சில…
மேலும்

அலரி மாளிகைக்கு எதிரில் புகைப்படம் எடுத்த இந்திய பிரஜை பொலிஸ் பிணையில் விடுதலை

Posted by - February 5, 2017
அலரி மாளிகைக்கு எதிரில் புகைப்படம் எடுத்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்திய பிரஜை பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் அவரை விடுதலை செய்ததாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். அலரி மாளிகைக்கு எதிரில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த…
மேலும்