நிலையவள்

23 வது நாளாக தொடர்கிறது பிலவுக்குடியிருப்பு போராட்டம்

Posted by - February 22, 2017
கொள்கையில் மாற்றமில்லை காணியில் கால் பாதிக்கும் வரை போராட்டம் தொடரும்  23 வது நாளாக தொடர்கிறது கேப்பாபிலவு பிலவுக்குடியிருப்பு போராட்டம் கடந்த 31 ஆம் திகதி விமானப் படையினரால் விடுவிக்கப்பட்ட காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பில் மக்கள்…
மேலும்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அறிவித்தல்

Posted by - February 22, 2017
கலைப்பீட முதலாம் ஆண்டுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கான அறிவித்தல்: கலைப் பீடத்துக்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள 2015/2016 ஆம் கல்வி ஆண்டுக்குரிய மாணவர்களுக்கான அறிமுக நிகழ்வு எதிர்வரும் 01.03.2017 புதன்கிழமை காலை ஆரம்பமாகும் என்று கலைப்பீடாதிபதி கலாநிதி கருணாகரன் சுதாகர் தெரிவித்துள்ளார்.…
மேலும்

2017 ம் ஆண்டு 5,78,910 கிலோ இறால் பிடிக்கப்பட்டுள்ளது

Posted by - February 22, 2017
2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் யாழ் குடாநாட்டு கடற்பரப்புகளில் மொத்தமாக  5,78,910 கிலோகிராம் இறால் பிடிக்கப்பட்டுள்ளது. யாழ் குடாநாட்டு கடற்பரப்புக்களில் இந்தவருடம் ஜனவரி மாதம் அதிகளவான இறால் பிடிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட நீரியல் வள திணைக்கள புள்ளிவிபரத்தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக…
மேலும்

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தாய்மொழி தினம் கிளிநொச்சியில்

Posted by - February 22, 2017
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளை நடாத்திய உலக தாய் மொழி தினம் கிளிநொச்சியில் வெகுசிறப்பாக நடைபெற்றுள்ளது. உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளை நடாத்திய உலக தாய்மொழி தின நிகழ்வுகள் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில்  ஆரம்பமாகி கிளிநொச்சி…
மேலும்

ஓர் புதிய சமூகமாக நமது தமிழினம் மாற்றமடையவேண்டும் – பா.டெனிஸ்வரன்

Posted by - February 22, 2017
கல்வியால் எதிர்காலத்து சவால்களை வெற்றிகொள்ளும் ஓர் புதிய சமூகமாக நமது தமிழினம் மாற்றமடையவேண்டும் – ஆரம்ப விழாவில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வரணி நாவற்காடு கிராமத்தில் கிராம…
மேலும்

திருக்கேதீஸ்வர வீதிகள் புனரமைக்க அமைச்சர் டெனிஸ்வரன் பணிப்புரை

Posted by - February 22, 2017
எதிர்வரும் சிவன் இராத்திரியை முன்னிட்டு வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் திருக்கேதீஸ்வரம் செல்லும் பிரதான மூன்று வீதிகளில் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான இரண்டு வீதிகளை, திருக்கேதீஸ்வரம்  வருகின்ற பக்தர்களுக்கு சிரமங்களை குறைத்து போக்குவரத்தை இலகுவாக்கும் முகமாக…
மேலும்

வடக்கு கிழக்கு பிரதேசத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் (காணொளி)

Posted by - February 21, 2017
வடக்கு கிழக்கு பிரதேசத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் அமைக்கப்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

சகல ஆதாரங்களையும், நீதிமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக….. (காணொளி)

Posted by - February 21, 2017
அரசாங்கத்திற்கு 6.5 பில்லியன் நஷ்டம் ஏற்படுத்தப்போகும் மோசடிக்கு, நிதியமைச்சர் ரவிகருணாநாயக்கவின் அங்கீகாரம் கிடைக்கவுள்ளமை தொடர்பிலான சகல ஆதாரங்களையும், நீதிமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத்…
மேலும்

புகையிலை தூள் அடைக்கப்பட்ட பக்கட்களுடன் ஒருவர் கைது(காணொளி)

Posted by - February 21, 2017
கண்டியிலிருந்து பொகவந்தலாவயிற்கு, பேரூந்தில் கொண்டு வரப்பட்ட 16 கிலோ புகையிலை தூள் அடைக்கப்பட்ட பக்கட்களுடன் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டபோது கைப்பற்றப்பட்ட புகையிலைத்தூள் அடைக்கப்பட்ட…
மேலும்

வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கக்கோரி இன்று சத்தியாக்கிரகப் போராட்டம்(காணொளி)

Posted by - February 21, 2017
மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கக்கோரி இன்று சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மத்திய அரசும் மாகாண அரசும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வ ழங்க நடவடிக்கையெடுக்க வேண்டும் எனக்கோரி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று இன்று…
மேலும்