நிலையவள்

சம்பந்தனை கஜேந்திரகுமார் பகிரங்க விவாதத்திற்கு அழைத்த காணொளி (முழுவதும் இணைப்பு)

Posted by - February 24, 2017
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பகிரங்க விவாதத்திற்கு வர வேண்டுமென தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த அழைப்பை விடுத்துள்ளார். நாடாளுமன்ற…
மேலும்

சட்டவிரோதமாக உள்நாட்டிற்கு வரும் புலம்பெயர்வோர் தொடர்பில்………..(காணொளி)

Posted by - February 24, 2017
  சட்டவிரோதமாக உள்நாட்டிற்கு வரும் புலம்பெயர்வோர் தொடர்பில் ஒவ்வொரு நாட்டிலும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவது போன்று, சர்வதேச ரீதியிலும் இணைந்து செயற்பட வேண்டியது முக்கியமானதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற புலம்பெயர்வோர் சுகாதாரம் தொடர்பான சர்வதேச ஆலோசனை மாநாட்டின் நிறைவு…
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின்……..(காணொளி)

Posted by - February 24, 2017
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சியில் இன்று 5ஆவது நாளாகவும் தொடர்கின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி உறவினர்களால் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டமானது கடந்த 20ஆம் திகதி காலை கிளிநொச்சி…
மேலும்

திருவேரகம் இசை நடனக் கல்லூரியின் அங்குரார்ப்பண நிகழ்வு(காணொளி)

Posted by - February 24, 2017
யாழ்ப்பாணம் தென்மராட்சியில், திருவேரகம் இசை நடனக் கல்லூரியின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று நடைபெற்றது. தென்மராட்சிக் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் வே.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக தென்மராட்சி பிரதேச செயலகத்தின் உதவி செயலர் ரஞ்சனா நவரத்தினம் கலந்து கொண்டார்.…
மேலும்

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில்…..(காணொளி)

Posted by - February 24, 2017
  ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 3ஆம் திகதி அடையாள அணி வகுப்புக்கு உட்படுத்த கல்கிசை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கல்கிசை மேலதிக நீதவான் லோசனா அபேவிக்ரம வீரசிங்க…
மேலும்

சம்பந்தன், பகிரங்க விவாதத்திற்கு வர வேண்டுமென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு(காணொளி)

Posted by - February 24, 2017
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பகிரங்க விவாதத்திற்கு வர வேண்டுமென தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த அழைப்பை விடுத்துள்ளார். நாடாளுமன்ற…
மேலும்

வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்களை மீளக் குடியேற்றுவதற்கு…..(காணொளி)

Posted by - February 24, 2017
  வட மாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்களை மீளக் குடியேற்றுவதற்கு, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆதரவு வழங்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. போராட்டத்திற்கு ஒத்துழைக்கவில்லை என்பதற்காக முஸ்லீம் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள் என்பதை…
மேலும்

தொல்பொருள் திணைக்களமும் தமிழர்களுக்கு சொந்தமான பலகாணிகளை சுவீகரித்து பௌத்த விகாரை அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது- சிவசக்தி ஆனந்தன்(காணொளி)

Posted by - February 24, 2017
  வட மாகாணத்தில், தொல்பொருள் திணைக்களமும் தமிழர்களுக்கு சொந்தமான பலகாணிகளை சுவீகரித்து பௌத்த விகாரை அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இராணுவத்திற்கு காணி சுவீகரிக்கப்படுவதற்கு அப்பால், திருக்கேதீஸ்வரத்திற்கு அண்மையில் தனியாருக்கு சொந்தமான காணிகளை சுவீகரித்த தொல்பொருள்…
மேலும்

மீள்குடியேற்றம் தொடர்பில் அரசாங்கம் முரணான கருத்துக்களை…..(காணொளி)

Posted by - February 24, 2017
  மீள்குடியேற்றம் தொடர்பில் அரசாங்கம் முரணான கருத்துக்களை தெரிவித்து வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். காணிச் சட்ட திருத்தம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஆட்சிமாற்றத்திற்கு வாக்களித்த மக்களின் பிரச்சினை குறித்து பொறுப்பான…
மேலும்

கேப்பாபிலவு மக்களின் போராட்டத்துக்கு புதுக்குடியிருப்பு வணிகர் சங்கம் ஆதரவு(காணொளி)

Posted by - February 24, 2017
முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்களின் போராட்டத்துக்கு புதுக்குடியிருப்பு வணிகர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் இன்று 25 ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றனர். இந் நிலையில் இந்த மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து புதுக்குடியிருப்பு வணிகர் கழகத்தினர்…
மேலும்