நிலையவள்

ஈழத்தின் முன்னணிப் பாடகர் இன்று பிற்பகல் எஸ்.ஜே.சாந்தன் காலமானார். 2ம் இணைப்பு (காணொளி)

Posted by - February 26, 2017
  ஈழத்தின் முன்னணிப் பாடகர் இன்று பிற்பகல் எஸ்.ஜே.சாந்தன் காலமானார். 57 வயதுடைய தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னணிப் பாடகர் எஸ்.ஜே.சாந்தன் இன்று பிற்பகல் 02 மணியளவில் காலமானார். சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த எஸ்.ஜே.சாந்தன்,…
மேலும்

மலையக மக்கள் முன்னணியின் தலைவராக மீண்டும் ராதாகிருஷ்ணன் நியமனம்

Posted by - February 26, 2017
மலையக மக்கள் முன்னணியின் தலைவராக மீண்டும் இராஜாங்க அமைச்சர் வீ.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று இடம்பெற்ற அக் கட்சி தேசிய மாநாட்டில் கட்சி உறுப்பினர்களால் இவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டதாக ராஜாங்க அமைச்சரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. மலையக மக்கள் முன்னணியின் செயலாளராக…
மேலும்

வன்னிப் பல்கலைக்கழகம் விரைவில் உருவாக்கப்படல் வேண்டும் – டெனிஸ்வரன்

Posted by - February 26, 2017
யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தினை வன்னிப் பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவதற்கு வவுனியா வளாக ஆசிரியர் சங்கம் எடுத்துள்ள முயற்சி காலத்தின் தேவையாகும் எனவும், அதற்க்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் வடமாகாணத்தில் இன்னுமொரு பல்கலைக்கழகம்…
மேலும்

ஐ.நா சபை இலங்கை அரசாங்கத்திற்குக் கால நீடிப்பு வழங்கக் கூடாது-மனித உரிமை ஆர்வலர்கள்

Posted by - February 26, 2017
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஐ.நாவின் பரிந்துரைகளைப் பின்பற்றாத இலங்கை அரசாங்கத்தின் ஏமாற்று வேலைகளுக்கு ஐ.நா சபை கால நீடிப்பு வழங்கி துணை நின்று பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நீதியை மறுக்க உதவக்கூடாது என மனித உரிமை ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். கிளிநொச்சியில் காணாமல்…
மேலும்

எமது கண்முன்னே இராணுவம் பிடித்துச் சென்ற எங்கள் பிள்ளைகள் எங்கே?

Posted by - February 26, 2017
எமது கண் முன்னே அரச படைகளான இராணுவம் பிடித்துச் சென்ற எமது பிள்ளைகளை எங்களிடம் ஒப்படைக்க நல்லாட்சி அரசாங்கம் என்று கூறுகின்ற இந்த அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் மிகுந்த ஏக்கத்துடன் தெரிவித்துள்ளார்கள். தமது…
மேலும்

வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக தரமுயர்த்த அணிதிரள்வோம். – ஆனந்தன்

Posted by - February 26, 2017
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வன்னி பல்கலைக்கழகமாக தரம் உயர்த்த வேண்டும் என்பது வன்னிவாழ் மக்களின் நீண்டநாள் கோரிக்கை. இதுகுறித்து நாம் பாராளுமன்றத்திலும் தொடர்ந்து உரையாற்றி வந்துள்ளோம். 22.09.2016 அன்று பாராளுமன்றத்தில் பல்கலைக்கழக திருத்தச்சட்ட மூல விவாதத்தில் வன்னி பல்கலைக்கழமாக தரமுயர்த்தப்பட…
மேலும்

மொரட்டுவ பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவாக களத்தில்

Posted by - February 26, 2017
கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியதுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரி இன்றுடன் 27ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை விமானப்படை தளத்திற்கு முன்பாக வீதி ஓரத்தில் முன்னெடுத்துவருகின்றனர் வீதியோரத்தில் வெயில் கொட்டும் பனிகளையெல்லாம் தாண்டி சொந்தமண்ணில் கால்பதிக்க வேண்டும்…
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் ஆதரவு

Posted by - February 26, 2017
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இவ்வாறு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தென்னிலங்கையைச் சேர்ந்த மக்களே இணைந்துள்ளனர். அத்துடன் காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி அத்துடன்…
மேலும்

அரிசி மோசடியில் ஈடுபட்ட 1300 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Posted by - February 26, 2017
கூடிய விலையில் அரிசியை விற்பனை செய்தல் மற்றும் நுகர்வோருக்கு தரமற்ற அரிசியை விற்பனை செய்தல் போன்ற குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 1300 வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ரிஷாட் பத்தியுத்தீன் தெரிவித்துள்ளார். நுகர்வோர் சேவை…
மேலும்

மாவட்டச்செயலகங்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதில்லை – சாள்ஸ் நிர்மலநாதன்

Posted by - February 26, 2017
எமது மாவட்டச் செயலகங்களில் எடுக்கப்படும் தீர்மானங்களை எமது அரசியல்வாதிகளே நிறைவேற்றாத நிலையில் தெற்கு அரசியல்வாதிகளும் , அரசும் நிறைவேற்றுவதில்லை என நாம் எவ்வாறு குறைகூற முடியும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து…
மேலும்