நிலையவள்

கூட்டு எதிர்க் கட்சியின் ஆயுள் வரும் ஆகஸ்ட் வரை- ராஜித

Posted by - March 5, 2017
கூட்டு எதிர்க் கட்சியின் அரசியல் வாழ்க்கைக் காலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க் கட்சி எந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தாலும் அவை அவர்களை நோக்கியே மீண்டும் மீள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கூட்டு எதிர்க்…
மேலும்

பொதுமக்களின் உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு நடவடிக்கை

Posted by - March 5, 2017
பொதுமக்களின் உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை குறிப்பிட்டுள்ளது. அந்த சபையின் தலைவர் சிசிர கொதாகொட இதனை குறிப்பிட்டுள்ளார். கண்டி முச்சக்கர வண்டி சாரதிகளின் 19வது தொழிற்சங்க சம்மேளனம் நேற்று இடம்பெற்றது. அதில்…
மேலும்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி பாதிப்படையும் என எதிர்வு கூறல்-நந்தலால் வீரசிங்க

Posted by - March 5, 2017
திட்டமிடப்பட்ட இந்த வருடத்திற்கான பொருளாதா வளர்ச்சி பின்னடைவினை காண்பதற்கான ஏதுநிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுனர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் கடுமையான வரட்சி, அமெரிக்க ஜனாதிபதியின் கொள்கைகள் மற்றும் ஐரோப்பாவில் இடம்பெறவுள்ள…
மேலும்

கந்தளாய் – திருகோணமலை பிரதான வீதியில் கோர விபத்து! 16 பேர் காயம்

Posted by - March 5, 2017
கந்தளாய் – திருகோணமலை பிரதான வீதியில் தம்பலகாமம் பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 16 பேர் காயமடைந்தனர். கந்தளாய் நோக்கி பயணித்த ட்ரக்டர் ரக வாகனம் ஒன்று எதிர் திசையில் இருந்து வந்த சிறிய ரக பாரவூர்தி ஒன்றுடன் மோதி இந்த…
மேலும்

தமிழின அழிப்புக்கு நீதி வேண்டி ஒன்பதாவது நாளாக நடைபெற்ற ஈருருளிப் பயணம்

Posted by - March 5, 2017
தமிழின அழிப்புக்கு நீதி வேண்டி ஒன்பதாவது நாளாக (04.03 .2017 ) நேற்றைய தினம் நடைபெற்ற ஈருருளிப் பயணம் Bözingenstrasse 26A
2502 Biel/Bienne
Switzerland என்னும் இடத்தில் இருந்து ஏழு மனித நேய ஆவலர்களுடன் ஆரம்பமாகி Lausanne நகரை நோக்கி சென்றது. பயணம்…
மேலும்

 விமல்ராஜ் துப்பாக்கிச்சூடு: தடயப் பொருட்கள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

Posted by - March 4, 2017
கடந்த 24ஆம் திகதி இரவு, காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் என்.விமல்ராஜ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பாக, சம்பவம் நடைபெற்ற இடத்தில் பொலிஸார் மற்றும் தடவயியல் விசாரணைப் பிரிவினரால்  கண்டெடுக்கபட்ட தடயப் பொருட்கள், களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில்…
மேலும்

‘முப்படையினர் மீது குற்றம் சுமத்த தயாரில்லை’

Posted by - March 4, 2017
வெளிநாட்டுத் தொடர்புகளின் அடிப்படையில் செயற்படும் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் கூறுவதுபோல அரசாங்கத்தை நடத்துவதற்கோ அல்லது முப்படையினர் மீது குற்றப் பத்திரிகைகளை கொண்டு வந்து விசாரணை செய்வதற்கோ தான் தயாராக இல்லை என்று ஜனாதிபதி வலியுறுத்தினார். பலாலி விமானப் படை முகாமில்…
மேலும்

 சிசுவை புதைத்த யுவதி கைது

Posted by - March 4, 2017
கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பிரதேசத்தில் பிறந்த சிசுவை குழி தோண்டி புதைத்த சம்பவம் பதிவாகியுள்ளது. கடந்த 5 நாட்களுக்கு முன்னர் 22 வயதுடைய யுவதி ஒருவர், வீட்டில் பிரசவித்த ஆண் சிசுவை வீட்டின் பின்னால் உள்ள மலசல கூடத்துக்கு அருகில் குழிதோண்டி புதைத்துள்ளதாக…
மேலும்

 சாந்தபுரத்தில் பெண் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

Posted by - March 4, 2017
கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் பெண்ணொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் பொலிசாரால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொசான் ராஜபக்ச தெரிவித்தார். இன்று (04) சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு சென்ற அவர், அங்கு கூடியிருந்த…
மேலும்

வருடத்தின் முதல் இரண்டு மாதத்தில் 17663 டெங்கு நோயாளர்கள்

Posted by - March 4, 2017
இவ்வருடத்தின் முதல் இரு மாதங்களிலும் 17 ஆயிரத்து 663 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப்பிரிவு தெரிவித்துள்ளது. இதில் அதிகமான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ள நிலையில் அது நூற்றுக்கு 43 சதவீதமாகும். மேலும், காய்ச்சல் ஏற்பட்டு முன்று…
மேலும்