நிலையவள்

கீத் நொயார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இராணுவ உறுப்பினர் ஒருவர் கைது

Posted by - March 21, 2017
ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு இராணுவ உறுப்பினர் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது மேற்கொண்டு வரும் விசாரணைகளில் தெரியவந்துள்ள தகவலுக்கு அமையவே இந்த 34 வயதான இராணுவ உறுப்பினர்…
மேலும்

ஆயிரத்து 994 முப்படையினர் கைது

Posted by - March 21, 2017
பொது மன்னிப்பு காலத்தில் முப்படையில் சரணடையாத 41 ஆயிரம் உறுப்பினர்களில் ஆயிரத்து 994 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஆயிரத்து 570 பேர் இராணுவதினர் என்பதுடன், அதில் 3 பேர்…
மேலும்

மகிழ்ச்சி குறைந்துவரும் நாடாக மாறியுள்ள இலங்கை!

Posted by - March 21, 2017
இலங்கை மகிழ்ச்சி குறைந்துவரும் நாடாகியுள்ளதாக உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் 2017 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 155 நாடுகளைக் கொண்ட இந்த பட்டியில் இலங்கை 120 ஆவது இடத்தில் உள்ளதாக அந்தப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆய்வானது 2014 முதல்…
மேலும்

இலங்கையின் பாதுகாப்பு படைகளை பலப்படுத்த நிபந்தனையற்ற ஆதரவு – சீனா

Posted by - March 21, 2017
இலங்கையின் பாதுகாப்பு படைகளை பலப்படுத்த நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக சீனா உறுதியளித்துள்ளது. சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சேன்ங் வான்குவாங் நேற்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவை சந்தித்தபோது அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். நீண்ட கால நட்பு நாடான இலங்கையின்…
மேலும்

மருத்துவ பட்டப்படிப்புக்கு தேவையான குறைந்த தரத்தை, சட்டமயமாக்குமாறு கோரிக்கை

Posted by - March 21, 2017
மருத்துவ பட்டப்படிப்புக்கு தேவையான குறைந்த தரத்தை, சட்டமயமாக்குமாறு சுகாதார அமைச்சரை கோரியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் பிரதி செயலாளர் மருத்துவர் ஹரித்த அலுத்கே இதனை தெரிவித்துள்ளார். இந்த கோரிக்கைக்கு எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர்…
மேலும்

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக கற்றல் செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்

Posted by - March 21, 2017
கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக கற்றல் செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. கிழக்கு பல்கலைகழக திருகோணமலை வளாகத்தில் நேற்று பரீட்சை நடைபெறுவதாக இருந்தது.ஏற்கனவே பல்கலைக்கழகத்தினுள் ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக இடைநிறுத்தப்பட்ட 16 மாணவர்களை பரீட்சைக்கு தோற்ற நிர்வாகம் தடை விதித்திருந்தது.…
மேலும்

தேர்தல் ஆகஸ்டிற்கு முன்னர்- மஹிந்த தேசப்பிரிய

Posted by - March 21, 2017
உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பிலான சகல பத்திரங்களுக்கும் அமைச்சரவையின் அனுமதி விரைவாக கிடைக்கப் பெறுமாயின் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் தேர்தலை நடாத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நேற்றிரவு நடைபெற்ற தனியார் வானொலி நிகழ்ச்சியில்…
மேலும்

அரச நில அளவைத் திணைக்களத்தை, அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் பத்திரம் தயார்

Posted by - March 21, 2017
அரச நில அளவைத் திணைக்களத்தை மூடிவிட்டு, அரசின் சகல நில அளவைப் பணிகளையும் அமெரிக்க நிறுவனமொன்றுக்கு ஒப்படைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான அமைச்சரவைப் பத்திரம் கையொப்பமிடுவதற்கு காணி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் நில அளவையாளர் சங்கத்தின் தலைவர் டபிள்யு. எம். பி.பீ.…
மேலும்

தடைவிதிக்கப்பட்ட தினேஷ் இன்று மீண்டும் பாராளுமன்றத்துக்கு

Posted by - March 21, 2017
ஒரவார காலம் பாராளுமன்றத் தடை விதிக்கப்பட்டிருந்த கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன இன்று (21) மீண்டும் பாராளுமன்றத்துக்கு வருகை தரவுள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் விவாதம் இடம்பெறவுள்ளது. இன்று மாலை 1.00…
மேலும்

மின்சார விநியோக கம்பிகளுக்கு அருகில் கட்டிடங்களை நிர்மாணிப்பதை தவிர்க்க புதிய சட்டம்

Posted by - March 21, 2017
மின்சார விநியோக கம்பிகளுக்கு அருகில் பாதுகாப்பற்ற கட்டிடங்களை நிர்மாணிப்பதை தவிர்க்க புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, மின்சார விநியோக கம்பி மற்றும் கட்டிடங்களுக்கு இடையாலன குறைந்தபட்ச இடைவெளி தொடர்பில் புதிய ஒழுங்குவிதி நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 1000…
மேலும்