நிலையவள்

ஜெனீவா பிரேரணை தொடர்பில் அமெரிக்காவுடன் பேச்சு

Posted by - February 6, 2017
இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஜெனீவா பிரேரணை தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகளுடன் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பவியல் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தற்பொழுது அமெரிக்காவுக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும்

மினுவங்கொட பகுதியில் வைத்திருந்த ஐவர் கைது

Posted by - February 6, 2017
மினுவங்கொட பகுதியில் போலி வாகன அனுமதிப் பத்திரம் வைத்திருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த ஐவரும் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஐவரும் பஹலகம,மாபொல ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார்…
மேலும்

சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னன் இலங்கையில்……..

Posted by - February 6, 2017
சர்வதேச ரீதியில் பாரியளவிலான போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள, போதைப் பொருள் மன்னனாக கருதப்படும் நோர்வே நாட்டவரான ஜர்மன்ட் கெபலன்ட் எனும் பெயரையுடையவர், எமது நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக வெளியான சர்வதேச தகவல்களையடுத்து பொலிஸார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர். மாலைத்தீவிலிருந்து கடந்த சில…
மேலும்

அலரி மாளிகைக்கு எதிரில் புகைப்படம் எடுத்த இந்திய பிரஜை பொலிஸ் பிணையில் விடுதலை

Posted by - February 5, 2017
அலரி மாளிகைக்கு எதிரில் புகைப்படம் எடுத்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்திய பிரஜை பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் அவரை விடுதலை செய்ததாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். அலரி மாளிகைக்கு எதிரில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த…
மேலும்

மாலபே சைட்டம் நிறுவனத்திற்கு எதிராக மருத்துவ மாணவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்தின் மீது கண்ணீர் புகைக்குண்டு மற்றும் தடியடி தாக்குதல் நடத்தக் கூடாது -மகிந்த ராஜபக்ச

Posted by - February 5, 2017
மாலபே சைட்டம் நிறுவனத்திற்கு எதிராக மருத்துவ மாணவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்தின் மீது கண்ணீர் புகைக்குண்டு மற்றும் தடியடி தாக்குதல் நடத்தக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமது குறைகளை முன்வைக்க வேறு ஒருவரும் இல்லாத காரணத்தினாலேயே…
மேலும்

வவுனியா பேருந்து சேவை பிரச்சினைக்குத் தீர்வு காண மூன்று யோசனைகள்

Posted by - February 5, 2017
வவுனியாவில் தனியார் பஸ் சேவையாளர்களுக்கும், இலங்கை போக்குவரத்துச் சபையினருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் வவுனியா அரசாங்க அதிபருக்கு மூன்று யோசனைகளை முன்வைத்துள்ளார். இரு தரப்பினரும் ஒரே இடத்தில் இருந்து சேவையாற்ற முடியாது என்பது…
மேலும்

கேப்பாப்புலவில் காணி மீட்பு தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை சந்தித்தார் அமைச்சர் ப.சத்தியலிங்கம்

Posted by - February 5, 2017
கேப்பாப்புலவில் இன்று ஆறாவது நாளாக காணி மீட்பு தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் சந்தித்துள்ளார். இந்த போராட்டத்திற்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளதோடு, போராட்டக்காரர்கள் தமது உடல்ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். இதேவேளை…
மேலும்

மட்டக்களப்பில் முள்ளந்தண்டு மற்றும் கண் சிகிச்சை இலவச முகாம்கள்

Posted by - February 5, 2017
கொழும்பு பட்டக்கண்ணு பவுன்டேசனின் அனுசரணையுடன் கிழக்கு மாகாண விஸ்வகர்மா பொற்றொழிலாளர் சம்மேளனம் நடாத்திய இலவச சிகிச்சை முகாம் மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது. முள்ளந்தண்டு உபாதைக்கு உள்ளானவர்களுக்கு விசேட சிகிச்சை முகாமும் கண் பரிசோதனை மற்றும் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வாக இது…
மேலும்

அர்ஜூன் மகேந்திரன் மத்திய வங்கி நிதிகளை தனது சொந்த தேவைகளுக்காக செலவு செய்துள்ளார் -வசந்த சமரசிங்க

Posted by - February 5, 2017
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன், மத்திய வங்கி நிதிகளை தனது சொந்த தேவைகளுக்காக செலவு செய்துள்ளார் என ஊழலுக்கு எதிரான குரலின் அமைப்பாளர் வசந்த சமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். அர்ஜூன் மகேந்திரன், 21 மாதங்களில் 163 நிகழ்வுகளுக்கு, 66…
மேலும்

சுமந்திரன் படுகொலை முயற்சி தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மீது போதைப் பொருள் குற்றச்சாட்டு-சீ.வி.விக்னேஸ்வரன்

Posted by - February 5, 2017
தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்வதற்கு அண்மையில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் 5 பேரும் திட்டம் தீட்டினார்கள் என பொலிஸார் நீதிமன்றில் கூறவில்லை. அவர்கள் மீது போதை பொருட்களை வைத்திருந்ததாகவே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்த விடயத்தில்…
மேலும்