ஜெனீவா பிரேரணை தொடர்பில் அமெரிக்காவுடன் பேச்சு
இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஜெனீவா பிரேரணை தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகளுடன் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பவியல் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தற்பொழுது அமெரிக்காவுக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும்