நிலையவள்

தமது விடுதலை கானல் நீராகுமா என்று அரசியல் கைதிகள் கவலை-சாள்ஸ் நிர்மலநாதன்(காணொளி)

Posted by - March 22, 2017
தமது விடுதலை கானல் நீராகுமா என்று அரசியல் கைதிகள் கவலை வெளியிட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு 18 மாத கால அவகாசம் வழங்கும் பட்சத்தில் தமது விடுதலை கானல் நீராகும் என்று அரசியல் கைதிகள் கவலை…
மேலும்

எல்லைதாண்டிய குற்றச்சாட்டில், இந்திய மீனவர்கள் 10 பேர் இன்று கடற்படையினரால் கைது(காணொளி)

Posted by - March 21, 2017
எல்லைதாண்டிய குற்றச்சாட்டில், இந்திய மீனவர்கள் 10 பேர் இன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை ஒரு படகில் வந்த 10 இந்திய மீனவர்கள், கச்சதீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை, கடற்படையினரால் படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள்…
மேலும்

மக்களை தெளிவுபடுத்தும் செயற்ப்பாட்டில் மார்ச்சு 12 இயக்கம்(காணொளி)

Posted by - March 21, 2017
  மக்களை தெளிவுபடுத்தும் செயற்ப்பாட்டில் மார்ச்சு 12 இயக்கம் ஈடுபட்டுள்ளது. புதிய உள்ளுராட்சி அதிகார சபை தேர்தல் முறையுடன் புதிய அரசியல் கலாசாரமொன்றை கட்டிஎழுப்புவோம் என்ற அடிப்படையில் மார்ச்சு 12 இயக்கம் நடாத்தும் விழிப்புணர்வு செயற்ப்பாடு இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்றது.…
மேலும்

முல்லைத்தீவு கொக்கிளாய் மீனவர்களுக்கு நீரியல் வள திணைக்களம் அநீதி இளைக்கிறது

Posted by - March 21, 2017
முல்லைத்தீவு கொக்கிளாய் சென் அன்ரனிஸ் மீனவர் சங்கத் தொழிலாளர்களிற்கு நீதி மன்றமே தடை போடாத நிலையில் நீரியல் வளத்திணைக்களம் அனுமதியை வழங்க மறுப்பதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் முறையிடப்பட்டுள்ளது. கொக்குளாய்ப் பகுதியில் தென்னிலங்கை மீனவர்கள் கரைவலைத் தொழில் புரியும் பிரதேசத்திற்கு…
மேலும்

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கைது

Posted by - March 21, 2017
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்டு வந்த இந்திய மீனவர்கள் 10 பேரை நேற்று இரவு 10.30 மணியளவில் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவர்களை இன்றைய தினம் யாழ் நீரியல் வளத்திணைக்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்கள்…
மேலும்

அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் எதிர்ப்பார்ப்பு நூற்றுக்கு 50 வீதமே வெற்றி

Posted by - March 21, 2017
தனித்து போட்டியிட்டு இணைந்து ஆட்சியமைக்க வேண்டும் என்ற தமது எதிர்ப்பார்ப்பு நூற்றுக்கு 50 வீதமே வெற்றியளித்துள்ளதாக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஆட்சி செய்தால், தமது…
மேலும்

ஸ்ரீலங்காவிற்கு கால அவகாசம் ; கானல் நீராகும் அரசியல் கைதிகளின் விடுதலை

Posted by - March 21, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு 18 மாத கால அவகாசம் வழங்கும் பட்சத்தில் தமது விடுதலை கானல் நீராகும் என அரசியல் கைதிகள் கவலை வெளியிட்டுள்ளனர். ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு ஏற்கனவே கால அவகாசம் வழங்கப்பட்ட போதிலும் பயங்கரவாத…
மேலும்

உயிரிழை அமைப்பின் தலைமை அலுவலகம் மாங்குளத்தில் திறந்துவைக்கப்படவுள்ளது

Posted by - March 21, 2017
வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற யுத்தம் மற்றும் பிற காரணங்களால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாத்துவரும் உயிரிழை அமைப்பின் அலுவலக கட்டம் ஏ9 வீதி, மாங்குளத்தில் திறந்துவைக்கப்படவுள்ளது. உயிரிழை அமைப்பின் செயற்பாடுகளை விரிவாக்கும் நோக்கில் புதிய அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளதாக அமைப்பின் தலைவர் வி.ஜெயகாந்தன்…
மேலும்

போரில் தந்தையை இழந்த மன்னாரைசேர்ந்த இரு குடும்பங்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கப்பட்டது

Posted by - March 21, 2017
இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ‘உயர்த்தும் கரங்கள்’ செயற்திட்டத்தின் கீழ் போரில் தந்தையை இழந்து,  பொருளாதார நலிவான குடும்பச்சூழலைக் கொண்ட இருகுடும்பங்களுக்கு, அவர்களின் அன்றாட அத்தியவசிய தேவைகளை நிறைவு செய்யவும், வீட்டில் இருந்து பாடாசலையின் தூரத்தை கவனத்தில் கொண்டும் ‘துவிச்சக்கரவண்டிகள்’வழங்கி வைக்கப்பட்டன!…
மேலும்

பிள்ளைகளை தேடி இரவு பகலாக பிள்ளைகளுக்காக வீதியில் காத்திருக்கும் பெற்றோர்

Posted by - March 21, 2017
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்று வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் இன்று பதின்நான்காவது  நாளாக தொடர்கின்றது. இந்த நிலையில் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுக்கும் போராட்டம் இதுவரை எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படாத நிலையில் தொடர்கின்றது. இறுதிக்கட்ட யுத்தத்தின்போது…
மேலும்