நிலையவள்

வயதெல்லை அடைந்தாலும் ஊழியர் சேமலாப நிதியைப் பெற முடியாது

Posted by - April 10, 2017
ஊழியர் சேமலாப நிதியத்திலுள்ள பணத்தை மீளப் பெறுவதற்கு குறித்த வயதெல்லையை அடைந்திருந்த போதிலும், குறித்த நபர் வேறு தொழிலில் இணைந்திருந்தால், நிதியைப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என ஊழியர் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊழியர் சேமலாப நிதி சட்டத்தின் கீழ், ஒரு…
மேலும்

மணல் கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேர் கைது

Posted by - April 10, 2017
பதுளை , கந்தகெடிய – தெமொதர பிரதேசத்தில் அனுமதி பத்திரம் இல்லாமல் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேர் இன்று காலை கைது செய்யப்பட்டனர். இதன் போது , கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிபர் ரக வாகனமும் மற்றும் உழவு இயந்திரங்கள்…
மேலும்

முச்சக்கர வண்டியொன்றின் மீது தீ வைப்பு

Posted by - April 10, 2017
அநுராதபுரம் – தலாவ – கட்டுகேலியாவ பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர். அதன் உரிமையாளர், முச்சக்கர வண்டியை நிறுத்தி விட்டு, அருகில் அவருக்கு சொந்தமான காணிக்கு சென்றிருந்த போதே இந்த தீ வைப்பு இடம்பெற்றுள்ளது. இன்று…
மேலும்

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான உயர்தர சித்தியில் மாற்றம் இல்லை

Posted by - April 10, 2017
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்த்து கொள்ளும் போது தற்போது பரிசீலிக்கப்படும் உயர்தர சித்தியில் மாற்றங்களை ஏற்படுத்தாமல் இருப்பதற்கு இலங்கை மருத்துவ சபை தீர்மானித்துள்ளது. இதன்படி தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடர்பில் தற்போது பரிசீலிக்கப்படும் குறைந்தபட்ச தகுதியான உயிரியல் பாடத்திட்டத்தில் இரண்டு…
மேலும்

மந்திகை ஆதார வைத்தியசாலை வைத்தியர் வயோதிபப் பெண்ணிடம் மோசமாக நடந்ததாக மக்கள் விசனம்

Posted by - April 10, 2017
பருத்தித்துறை – மந்திகையில் உள்ள ஆதார அரசினர் வைத்தியசாலையின் வைத்தியா்களும், தாதியர்களும் நோயாளர்களுடன் மிகவும் மோசமாக நடந்து கொள்வதால் அவர்கள் உளவியல் ரீதியில் பாதிப்படைந்துள்ளனர். கடந்த வாரம் இவ்வைத்தியசாலைக்குச் சிகிச்சை மேற்கொள்வதற்காகச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் அங்கு கடமையிலிருந்த வைத்தியரும்,தாதியரும் வயோதிபப்…
மேலும்

சுகாதாரத் துறைக்கு அடுத்ததாக முன்பள்ளி ஆசிரியர்கள் ஒரு சேவை மனப்பாங்குடன் பணியாற்றுகிறார்கள்- ஜி.ரி.லிங்கநாதன் (காணொளி)

Posted by - April 10, 2017
வவுனியா திருநாவற்குளம் முன்பள்ளி கட்டிடத் திறப்பு விழாவும், கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது. நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் சுகாதாரத் துறைக்கு அடுத்ததாக முன்பள்ளி ஆசிரியர்கள் ஒரு சேவை மனப்பாங்குடன் பணியாற்றுகிறார்கள் என சுட்டிக்காட்டினார். அத்தடன் இலங்கையில் வட மாகாணசபை…
மேலும்

திருநாவற்குளம் முன்பள்ளி கட்டிடத் திறப்பு விழா மற்றும் கௌரவிப்பு நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தாத்தன்……(காணொளி)

Posted by - April 10, 2017
வவுனியா திருநாவற்குளம் முன்பள்ளி கட்டிடத் திறப்பு விழாவும், கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது. நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தாத்தன்……
மேலும்

வவுனியா திருநாவற்குளம் முன்பள்ளி கட்டிடத் திறப்பு விழாவும், கௌரவிப்பு நிகழ்வும் (காணொளி)

Posted by - April 10, 2017
வவுனியா திருநாவற்குளம் முன்பள்ளி கட்டிடத் திறப்பு விழாவும், கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது. முன்பள்ளி அதிபர் மீரா குணசீலன் தலமையில் நடைபெற்ற திருநாவற்குளம் முன்பள்ளி கட்டிடத் திறப்பு விழா மற்றும் கௌரவிப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கலந்து…
மேலும்

தோட்டத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையில்  மக்கள் விடுதலை முன்னணி(காணொளி)

Posted by - April 10, 2017
தோட்டத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையில்  மக்கள் விடுதலை முன்னணி ஈடுபட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் 2017ஆம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாமை பற்றி தோட்டத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த மக்கள் விடுதலை முன்னணியின் அகில இலங்கை தோட்ட தொழிலாளர்…
மேலும்

உதயம் விழிப்புலனற்றோரின் புதுவருட ஒன்றுகூடல் நிகழ்வு(காணொளி)

Posted by - April 10, 2017
உதயம் விழிப்புலனற்றோரின் புதுவருட ஒன்றுகூடல் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விழிப்புலனற்றவர்களை உள்ளடக்கிய உதயம் விழிப்புலனற்றோரின் புதுவருட ஒன்றுகூடல் நிகழ்வு, கல்லடி நொச்சிமுனையில் உள்ள உதயம் விழிப்புலனற்றோர் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் தலைவர் எம்.ஜதிஸ்…
மேலும்