வயதெல்லை அடைந்தாலும் ஊழியர் சேமலாப நிதியைப் பெற முடியாது
ஊழியர் சேமலாப நிதியத்திலுள்ள பணத்தை மீளப் பெறுவதற்கு குறித்த வயதெல்லையை அடைந்திருந்த போதிலும், குறித்த நபர் வேறு தொழிலில் இணைந்திருந்தால், நிதியைப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என ஊழியர் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊழியர் சேமலாப நிதி சட்டத்தின் கீழ், ஒரு…
மேலும்
