நிலையவள்

நீண்டகாலமாக பேசப்பட்டு வந்தும் மீதொடமுல்ல குப்பைக்கு ஏன் தீர்வு இல்லை- யாப்பா கேள்வி

Posted by - April 15, 2017
மீதொடமுல்ல குப்பை மேடு சம்பந்தமாக நீண்ட காலமாக பேசப்பட்டு வந்த போதிலும், அதற்கு முறையான தீர்வொன்று பெறப்படாதுள்ளமை ஏன் என்று தெரியாதுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டுள்ளார். சுகாதாரமான முறையில் குப்பைகளை கொட்டும் இடம் ஒன்றை அமைப்பது…
மேலும்

யாழ் மாவட்டத்தில் மணலை பெறுவதில் உள்ள தாமதம் சீர்செய்யப்படும் யாழ் அரச அதிபர்

Posted by - April 15, 2017
யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் வீட்டுத் திட்டங்கள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் என்பன மணலைப் பெறுவதில் ஏற்படும் தாமதம் காரணமாக தடைப்படாமல் விநியோகம் மேற்கொள்ளும் அதேவேளை அதன் வருமானமும் வேலை வாய்ப்பும் அப்பகுதிக்கே கிடைப்பதனையும் உறுதிப்படுத்தப்படும்  என யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன்…
மேலும்

வடமாகாணத்தில் முதலமைச்சர் தலைமையில் அபிவிருத்தி ஆலோசனை கூட்டம் இடம்பெறவுள்ளது

Posted by - April 15, 2017
வட மாகாணத்தில் மேற்கொள்ளப் படவுள்ள  அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக  கலந்துரையாடுவதற்கான ஆலோசணைக் கூட்டம் 18ம் திகதி வட மாகாண முதலமைச்சர் தலைமையில் இடம்பெறவுள்ளது. குறித்த கூட்டத்தில் வடக்கில் எதிர் காலத்தில் மேற்கொள்ளவுள்ள பல திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்புதல்…
மேலும்

மன்னாரில் 2900 ஏக்கர் காணி வனஜீவராசிகள் திணைக்களத்தினரிடமிருந்து விடுவிக்கப்படவுள்ளது – சாள்ஸ்

Posted by - April 15, 2017
மன்னார் மாவட்டத்தின் பாப்பாமோட்டை , வேட்டையாமுறிப்பு , நாயாற்றுவெளி உள்ளிட்ட இடங்களை உள்ளடக்கியவகையில் 2 ஆயிரத்து 900ம் ஏக்கர் நிலப்பரப்பில்  6 ஆயிரம் மில்லியன் ரூபா பெருமதியில்   மேற்கொள்ள திட்டமிட்ட நிலப்பகுதியை   வன ஜீவராசித் திணைக்களத்திடம் இருந்து விடுவிப்பதற்கான…
மேலும்

வலி வடக்கில் சொந்த காணி இல்லாதவர்களாக 114 பேர் பதிவுகளைமேற்கொண்டுள்ளனர்- யாழ் அரச அதிபர்

Posted by - April 15, 2017
வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களில் சொந்தக் கிராமத்திலும் நிலம் அற்றவர்கள் 2 பரப்புக்காணி விலைக்கு வாங்கும் திட்டத்திற்கு 114 பேர் விண்ணப்பித்துள்ளதாக மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து தற்போது முகாம்களில் வசிக்கும்…
மேலும்

எங்கள் பிள்ளைகள் எங்கே?, சம்பந்தன் ஐயாவே உங்களுக்கு சம்பந்தம் இல்லையா? காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் கூறு, போராட்டம் நேற்றும் 50ஆவது நாளாக…(காணொளி)

Posted by - April 15, 2017
  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் உண்ணாவிரதப் போராட்டம் வவுனியாவில்  நேற்றும் 50ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலை, அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கல் என்பவற்றை வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில்…
மேலும்

வவுனியா ஆதிவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா (காணொளி)

Posted by - April 15, 2017
வவுனியா ஆதிவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா நடைபெற்றது. புதுவருட தினமான நேற்றையதினம் வவுனியா ஆதிவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா நடைபெற்றது.
மேலும்

யாழ்ப்பாணம் சுன்னாகம் சமிக்ஞை விளக்கு சந்தியில் விபத்து(காணொளி)

Posted by - April 15, 2017
யாழ்ப்பாணம் சுன்னாகம் சமிக்ஞை விளக்கு சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதாக சுன்னாகம் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் ஹயஸ் வாகனத்துடன் மோதிக்கொண்டதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக சுன்னாக பொலிசார் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிளில் வந்த…
மேலும்

வவுனியாவில் வாகன தகர்ப்பு வெடிபொருள் மீட்பு (காணொளி)

Posted by - April 15, 2017
வவுனியா உக்கிளாங்குளம் பகுதியில் 15 கிலோ எடையுடைய வாகன தகர்பு வெடிபொருள் ஒன்று நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. வவுனியா உக்கிளாங்குளம் 4ஆம் ஒழுங்கையில் உள்ள வீடென்றில் குறித்த வெடிபொருள் மீட்கப்பட்டுள்ளது. புதுவருடத்தை முன்னிட்டு வீடு மற்றும் வீட்டின் வளவினை துப்பரவு செய்யும்…
மேலும்

கொட்டதெனியாவ பிரதேசத்தில் பெண் ஒருவர் படுகொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்குரியவர் நேற்று கைது

Posted by - April 15, 2017
கழுத்தில் இருந்த தங்க மாலை கொள்ளையிடுவதற்காகவே கொட்டதெனியாவ பிரதேசத்தில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் இந்த தகவல் பெறப்பட்டுள்ளது. தனது மகளது வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் கடந்த 11 ஆம் திகதி…
மேலும்