நிலையவள்

அரச வேலை கோரிப்போராடும் பட்டதாரிகளிற்கான வேலை வாய்ப்பினை வழங்கும் கடமை மாகாண சபைக்கு உண்டு – வடக்கு ஆளுநர்

Posted by - April 19, 2017
வடக்கில் போராடும் பட்டதாரிகளுக்கு வேலை வழங்கும் கடமை மாகாண சபைக்கு உண்டுஅதற்கு அடுத்த படியாக மத்திய அரசிற்கு உண்டு என வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்தார். ஆளுநர் செயலகத்தில்  இடம்பெற ற புதுவருடத்தை முன்னிட்ட நிகழ்வின்போது வட மாகாண…
மேலும்

மர்மமான முறையில் உயிரிழந்துள்ள காவற்துறை உத்தியோகஸ்தரின் சடலம் பிரேத பரிசோதனை

Posted by - April 19, 2017
சேவையில் ஈடுபட்டிருந்த வேளையில் காணாமல் போனதன் பின்னர் கலாஓயா – நீலபெம்ம பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்ட காவற்துறை உத்தியோகஸ்தரின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது. இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக இரண்டு காவற்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சாலியவெவ…
மேலும்

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் நபரொருவர் பலி – நால்வர் படுகாயம்

Posted by - April 19, 2017
ஹட்டன் குடாஓயா தோட்டத்தில் நேற்று (18) இரவு 8.00 மணியவில் இடம்பெற்ற குழு மோதலில் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி ஸ்தலத்திலேயே பலியானதுடன், மேலும் நால்வர் படுகாயமடைந்து டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கத்தி குத்துக்கு…
மேலும்

நெற் தொகையை திருடிய 2 இளைஞர்கள் கைது

Posted by - April 19, 2017
வவுனியா – பணடிக்கேதகுளம் பிரதேசத்தில்பண்ணையொன்றில் இருந்து நெற் தொகையை திருடிய 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவ்வாறு நெற் தொகை காணாமல் போயுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் ஓமந்த காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்திருந்தது. இதற்கமைய நேற்று…
மேலும்

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 32ஆக அதிகரிப்பு

Posted by - April 18, 2017
மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 32ஆக உயர்ந்துள்ளது. 10 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் இணைப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.  இந்த நிலையில் தொடர்ந்தும் அவர்களை தேடும் மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.  சம்பவத்தில் காயமடைந்த…
மேலும்

மைத்திரிக்கு வியட்நாம் ஜனாதிபதி அழைப்பு

Posted by - April 18, 2017
வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வியட்நாம் ஜனாதிபதி டிரான் டய் குவான்ங் அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்ததுடன் குறித்த நடவடிக்கைகளுக்கு பூரண…
மேலும்

நுரைசோலை மின்னுற்பத்தி நிலையத்தின் 3வது மின் பிறப்பாக்கியை இன்று மீண்டும் இயக்க ஏற்பாடுகள்

Posted by - April 18, 2017
புனரமைப்பு பணிகளுக்காக இடைநிறுத்தி வைக்கப்பட்ட நுரைசோலை மின்னுற்பத்தி நிலையத்தின் 3வது மின் பிறப்பாக்கியை இன்று மீண்டும் இயக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மின்சக்தி மற்றும் சக்திவலு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய இதனை தெரிவித்துள்ளார். நுரைசோலை மின்னுற்பத்தி நிலையத்தின் தற்போதைய நிலைமைகளை பார்வையிடுவதற்கான அமைச்சர்…
மேலும்

தமது அரசாங்கத்தின் திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருந்தால் மீதொட்டமுல்ல அனர்த்தம் ஏற்பட்டிருக்காது – மகிந்த

Posted by - April 18, 2017
தமது அரசாங்க காலத்தில் திட்டமிடப்பட்டிருந்தவற்றை தற்போதைய அரசாங்கம் நடைமுறைபடுத்தியிருந்தால் மீதொட்டமுல்ல அனர்த்தம் ஏற்பட்டிருக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று முற்பகல் தலதாமாளிகைக்கு சென்ற அவர், ஊடகங்களை சந்திக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். தமது அரசாங்க காலத்தில்…
மேலும்

நிர்மாணப் பணிகள் எதனையும் தமது அனுமதி இன்றி ஆரம்பிக்க வேண்டாம் – ஜனாதிபதி

Posted by - April 18, 2017
கட்டிட நிர்மாணங்களை மாத்திரம் மேற்கொள்ளாது மக்களின் துன்பங்களை நீக்கி அவர்களின் வாழ்கை தரத்தை மேம்படுத்தும் திட்டங்களை வகுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பொலன்னறுவையில் இன்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் இதனை…
மேலும்

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவின் போது காணாமல் போயுள்ளவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும்

Posted by - April 18, 2017
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவின் போது காணாமல் போயுள்ளவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது வரையில் 30 ஆக அதிகரித்துள்ள நிலையில், மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினருக்கு இன்று காலையில் மனித உடல் பாகங்கள்…
மேலும்