நிலையவள்

சிகரெட் விற்பனை தொடர்பில் புதிய அதிரடிச் சட்டம்

Posted by - April 19, 2017
சிகரட் உட்பட புகையிலை உற்பத்திப் பொருட்கள் விற்பனை தொடர்பில் புதிய அதிரடி சட்டமொன்று கொண்டுவரப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பாடசாலைகளை சூழவுள்ள 500 மீற்றர் சுற்றுவட்டப்பகுதியில் புகையிலை உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யத்தடை கொண்டுவரப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாடசாலைகளில்…
மேலும்

இராணுவத்தின் பயன்பாட்டிலுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு முதற்படி ஒன்று எடுக்கப்பட்டுள்ளது- எம்.ஏ.சுமந்திரன்(காணொளி)

Posted by - April 19, 2017
இராணுவத்தின் பயன்பாட்டிலுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு முதற்படி ஒன்று எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். காணிகள் விடுவிப்பு தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டார். இராணுவத்தின் பயன்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு தொடர்பாக மாவட்ட ரீதியாக…
மேலும்

நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் அழித்து வருகின்றது-ஜனநாயக போராளிகள் கட்சி (காணொளி)

Posted by - April 19, 2017
மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்களின் ஊடகவியலாளர் சந்திப்பு மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்றது. மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில், தியாக தீபம் அன்னை பூபதியின் 29 வது வருட நினைவு நிகழ்வை, மட்டக்களப்பு…
மேலும்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இந்து நாகரிகத்துறையின் இரண்டாவது அனைத்துலக சைவமாநாடு(காணொளி)

Posted by - April 19, 2017
  யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இந்து நாகரிகத்துறையின் இரண்டாவது அனைத்துலக சைவமாநாடு இம்மாதம் 21,22,23ஆம் நாட்களில் நடைபெறவுள்ளதாக பேராசிரியர் ம.வேதநாதன் அறிவித்துள்ளார். சைவசித்தாந்த மேன்மைகளும், இலங்கையர்களின் பங்களிப்பும் எனும் தொனிப்பொருளில் மாநாடு நடைபெறவுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தன் இந்து நாகரிகத்துறையின் தலைவர் பேராசிரியர் ம.வேதநாதன்…
மேலும்

அனுமதி கிடைத்தவுடன் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் நியமிக்கப்படுவார்கள்- எம்.ஏ.சுமந்திரன்(காணொளி)

Posted by - April 19, 2017
  அரசாங்கத்தினால் திணைக்களங்களில் காணப்படுகின்ற வெற்றிடங்கள் இனங்காணப்பட்டுள்ளன அமைச்சுக்களின் அனுமதி கிடைத்தவுடன் அவ்வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் நியமிக்கப்படுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

காணாமால் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான சட்ட மூலத்தில் ஜே.வி.பியினர் கேட்டுக்கொண்ட திருத்தம் தற்போது வர்த்தகமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது- எம்.ஏ.சுமந்திரன்;(காணொளி)

Posted by - April 19, 2017
காணாமால் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான சட்ட மூலத்தில் ஜே.வி.பியினர் கேட்டுக்கொண்ட திருத்தம் தற்போது வர்த்தகமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டோருக்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக இன்று யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த…
மேலும்

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், மீதொட்டமுல்லையில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி (காணொளி)

Posted by - April 19, 2017
  மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாகிரக போராட்டம் 57 நாளாக நேற்றும் முன்னெடுத்தனர். இந்நிலையில மீதொட்டமுல்ல பகுதியில் ஏற்பட்ட அனர்த்தத்தில் உயிரிழந்த உறவுக்காக வேலையற்ற பட்டதாரிகளால் அஞ்சலி செலுத்தபபட்டது. நாட்டு மக்களுக்கு ஏற்படுகின்ற அசாதாரண சூழ்நிலைகளுக்கும் குரல்கொடுக்க பின்னிக்கபோவதில்லை. அனர்த்தத்தில்…
மேலும்

மருதங்கேணி பகுதியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தைக் கைவிடுவதற்கு முடிவு- எம்.ஏ.சுமந்திரன்(காணொளி)

Posted by - April 19, 2017
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தைக் கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் பொது அமைப்புக்கள் கலந்து கொண்டு மருதங்கேணி பகுதியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தைக் கைவிடுவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்தேசிய…
மேலும்

இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் சாதனைப் பயணம் வெற்றிகரமாக முடிந்தது(காணொளி)

Posted by - April 19, 2017
வவுனியாவை சேர்ந்த கலைஞரான தர்மலிங்கம் பிரதாபன் என்ற இளைஞன் இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலங்கை அரசாங்கம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று மேற்கொண்ட இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் சாதனைப் பயணம் வெற்றிகரமாக முடிந்தது. முதியவர்கள் யாவருக்கும் பொருத்தமான போதுமான…
மேலும்

முல்லைத்தீவு கொக்குளாய் பகுதியில் சிங்கள மீனவர்களுக்கும் தமிழ் மீனவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது(காணொளி)

Posted by - April 19, 2017
முல்லைத்தீவு – கொக்குளாயில் மீன்பிடிப்பதற்கான கரைவலைப்பாடுகள் அளவீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதை அடுத்து, முல்லைத்தீவு கொக்குளாய் பகுதியில் சிங்கள மீனவர்களுக்கும் தமிழ் மீனவர்களுக்கும் இடையில் நேற்று முறுகல் நிலை ஏற்பட்டது. கரைவலைப்பாடுகள் அளவீட்டுப் பணிகளில், கிளிநொச்சி நில அளவைத் திணைக்களத்தினர் மாத்திரமே தொடர்ந்து…
மேலும்