நிலையவள்

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

Posted by - April 20, 2017
பமுனுகம பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடற்படை வீரர்கள் மற்றும் பமுனுகம பொலிஸார் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 1.2 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் பயன்படுத்திய…
மேலும்

திருகோணமலை எண்ணெய்க் குதம் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடப் போவதில்லை – சந்திம வீரக்கொடி

Posted by - April 20, 2017
திருகோணமலை எண்ணெய்க் குதம் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடப் போவதில்லையென பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். குறித்த உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திடவுள்ளதாக மசகு எண்ணெய் தொழிற்துறை சார் ஒன்றிணைந்த சங்கம் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கும்போது அமைச்சர் இதனை…
மேலும்

விரைவில் ஜனாதிபதியை சந்திக்கவுள்ள ஜே வி பி

Posted by - April 20, 2017
அரசியலமைப்பு சீர்த்திருத்தம் தொடர்பில் விரைவில் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக ஜே வி பி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கலந்துரையாடியுள்ளதாக ஜே.வி.பியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம்…
மேலும்

மீள்குடியேற்ற நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் 3 மாதங்களுக்குள் நிறைவு செய்யப்படும் – ஜனாதிபதி

Posted by - April 20, 2017
மீள்குடியேற்ற நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் 3 மாதங்களுக்குள் நிறைவு செய்யப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். ஊடகப் பிரதானிகளை சந்தித்த அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். தற்போது 60 சதவீதமான குடியேற்றங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், முன்னைய…
மேலும்

வடக்கில் படுக்கை நோயாளிகளின் பராமரிப்பு பணிக்கு 66 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது- சுகாதார அமைச்சர்

Posted by - April 20, 2017
வட மாகாணத்தில் உள்ள படுக்கை நோயாளிகளின் இரு முக்கிய பராமரிப்பு பணிகளிற்காக 66 மில்லியன் ரூபாவினை வட மாகாண சுகாதார அமைச்சிற்கு வழங்க மத்திய சுகாதார அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். இது தொடர்பில்…
மேலும்

யாழ் போதனா வைத்தியசாலைக்கு புதிதாக 40 தாதியர்கள் நியமனம்

Posted by - April 20, 2017
யாழ் போதனா வைத்தியசாலைக்கு புதிதாக 40 தாதியர்கள் நியமனம் நாடுமுழுவதும் உள்ள தாதிய பாடசாலைகளில் இருந்து பயிற்சியை நிறைவுசெய்த 1500 தாதியர்களில் 40 பேர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர். இவர்களில் 9 பேர்…
மேலும்

ஆசிரிய தொழிலைசமூக பணி என நினைத்து செய்ய வேண்டும் – வடமாகாண கல்விபணிப்பாளர்

Posted by - April 20, 2017
ஆசிரிய தொழில் வாழ்வாதாரத்துக்குரிய தொழில் என்று மட்டும் பாராமல் எதிர்கால சமூகத்தை வளப்படுத்தும் சமூக பணி என நினைத்து செய்ய வேண்டும் என வடமாகாண கல்விப்பணிப்பாளர் எஸ்.உதயகுமார் தெரிவித்துள்ளார். ஆசிரிய சேவைமுன் பயிற்சி நெறி யாழ் தேசிய கல்வியியற்கல்லூரியில் நடைபெற்று வருகிறது.…
மேலும்

இலங்கை மீனவர்கள் 7 பேரும் விடுதலை

Posted by - April 20, 2017
தமிழகத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 7 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த 6ம் திகதி தூத்துக்குடியில் இருந்து 60 கடல் மைல் தொலைவில் இந்திய கடல் எல்லையில் அத்துமீறி விசைப்படகில் வந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த…
மேலும்

கூட்டுறவு கிராமங்கள் இலங்கையில் ஏற்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்

Posted by - April 20, 2017
சீனாவில் அமைந்துள்ளது போன்று கூட்டுறவு கிராமங்கள் இலங்கையிலும் ஏற்படுத்துவது  தொடர்பில் சீனா கூட்டுறவு பிரதான சங்கத்தின்  தலைவரும்,சர்வதேச கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவருமான லீ சுங் செங்குக்கும் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீனுக்கும் இடையில் சந்தி்ப்பொன்று இடம் பெற்றுள்ளது. வியாட்நாமில் நடைபெறும்…
மேலும்

காணிகளும் விடுவிக்கப்படும் வரை தமது போராட்டம் தொடரும்- கேப்பாபுலவு மக்கள்(காணொளி)

Posted by - April 20, 2017
கேபப்பாபுலவில் இராணுவத்தினர் வசமுள்ள காணியை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு தெளிவுபடுத்தினார். இதன்போது குறுக்கிட்ட கேப்பாபுலவு மக்கள் பகுதியளவான காணி விடுப்பு வரவேற்கத்தக்க விடயம் என்கின்ற போதிலும் அனைவரின் காணிகளும் விடுவிக்கப்படும் வரை தமது…
மேலும்