நிலையவள்

மீதொட்டமுல்ல அனர்த்தம்; குடும்பம் ஒன்றுக்கு மாதாந்தம் 50,000 ரூபா கொடுப்பனவு

Posted by - April 21, 2017
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களுக்கு மாதாந்தம் 50,000 ரூபா கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மீதொட்டமுல்ல உயர் அச்சுறுத்தல் வலயத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களுக்கே மாதாந்தம் 50,000 ரூபா படி எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு இக்கொடுப்பனவு…
மேலும்

சிறுபான்மை இனங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் – இராதாகிருஸ்ணன்

Posted by - April 21, 2017
இறக்குவானை நகரில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஸ்ணன் பொலிஸ் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். கல்வி இராஜாங்க அமைச்சரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்…
மேலும்

ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இரண்டு பேர் கைது

Posted by - April 21, 2017
ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இரண்டு பேர் வெல்லம்பிட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் தலைமையக முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவரிடமிருந்து 790 மில்லிகிராமும் மற்றவரிடமிருந்து 680…
மேலும்

முச்சக்கர வண்டி தீயிட்டு எரிப்பு

Posted by - April 21, 2017
அம்பலந்தொட – மெடில்ல பிரதேசத்தில் வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்றை இனந்தெரியாத சிலர் தீயிட்டு எரித்துள்ளனர். குறித்த வீட்டின் உரிமையாளர் சிவனொளிபாதமலை யாத்திரைக்கு கடந்த தினத்தில் சென்றுள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தீயினால் குறித்த முச்சக்கரவண்டி முழுவதுமாக எரிந்து சேதமடைந்துள்ள…
மேலும்

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள பண்டாரவன்னியன் சிலை… (காணொளி)

Posted by - April 21, 2017
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள பண்டாரவன்னியன் சிலையை, வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் நேற்று திறந்து வைத்தார்.;. முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனின் கோரிக்கைக்கு அமைய, வடக்கு மாகாண கலை, பண்பாட்டு அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின்…
மேலும்

நுவரெலியா மஸ்கெலியாவில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் பலி(காணொளி)

Posted by - April 21, 2017
மஸ்கெலியாவிலிருந்து சாமிமலை நோக்கிப் சென்ற தனியார் பஸ்ஸில் பயணித்த குறித்த வயோதியப் பெண் பஸ்ஸிலிருந்து இறங்கிய போது எதிர்பாராத விதமாக பஸ்ஸின் முன் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சாமிமலை – ஸ்டர்ஸ்பி தோட்டத்தைச் சேர்ந்த 68 வயதுடைய முத்தையா அமரஜோதி…
மேலும்

சிறுவர்களையும் பெண்களையும் வலுவூட்டும் செயற்திட்டம் வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது(காணொளி)

Posted by - April 21, 2017
சிறுவர்களையும் பெண்களையும் வலுப்படுத்தம் செயற்திட்டம் ஒன்று வவுனியாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வவுனியா மகாறம்பைக்குளம் கிராமசேவையாளர் அலுவலகத்தில் மகாறம்பைக்குளம், காத்தார்சின்னக்குளம் கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கி  ‘சிறுவர்களை நோக்கிய சமூக அபிவிருத்த்திட்டம்’ என்னும் தொனிப்பொருளில் இந்நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஐக்கிய அபிவிருத்தி நிதியத்தின்…
மேலும்

ஆரியகுளம் புகையிரதகடவை பாலத்தினுள் பெண்ணொருவரின் மோட்டார் சைக்கிள்….(காணொளி)

Posted by - April 21, 2017
யாழ்ப்பாணம் ஆரியகுளம் புகையிரதகடவை பாலத்தினுள் பெண்ணொருவரின் மோட்டார் சைக்கிள் வீழ்ந்து சேதமடைந்துள்ளது. மதியநேர புகையிரதம் காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து கொண்டிருந்த போது யாழ்ப்பாணம் பலாலி வீதியை வீதித் தடுப்புக் கம்பத்தின் மூலம் மூடுவதற்குரிய சமிக்ஞை விளக்கு எரிந்து வீதி மூடப்பட்டது. இந்நிலையில்…
மேலும்

கேப்பாப்புலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர்(காணொளி)

Posted by - April 21, 2017
  தமது காணிகளை விடுவிக்கக்கோரி 51 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கேப்பாப்புலவு மக்களை, வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் நேற்று நேரில் சென்று சந்தித்தார். போராட்டத்தில் இடபட்டுள்ள மக்களுடன் கலந்துரையாடிய வடக்கு மாகாண முதலமைச்சர், குறித்த போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்குமாறும்…
மேலும்

முல்லைத்தீவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர்(காணொளி)

Posted by - April 21, 2017
  முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்ட வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன், தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்; உறவினர்களை நேற்று சந்தித்து கலந்துரையாடினார். முல்லைத்தீவு மாவட செயலகம் முன்பாக கடந்த 45 நாட்களுக்கு மேலாக தமது உறவுகள் தொடர்பிலான…
மேலும்