நிலையவள்

பௌத்த கொடியை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கோரிக்கை

Posted by - April 24, 2017
வெசாக் மற்றும் பொசன் தினங்களில் அன்னதானத்திற்காக மக்களை அழைப்பதற்கு பௌத்த கொடியை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு பௌத்ததுறை திணைக்களம் அன்னதான ஏற்பாட்டாளர்களிடம் கோரியுள்ளது. இதன்படி பௌத்த கொடிக்கு பதிலாக மஞ்சள் நிற கொடியை பயன்படுத்த முடியும் என அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள…
மேலும்

சற்று முன் சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்களும் உறவினர்களும் போராட்டத்தில்….(காணொளி)

Posted by - April 24, 2017
சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்களும் உறவினர்களும்  தமது  விவசாய  நிலங்களை பறிக்க வேண்டாம்  எனக் கோரியும்   சிவில் பாதுகாப்பு திணைக்கள முன்பள்ளி  ஆசிரியர்களை வடமாகாண  சபைக்குள்  செதுக்க வேண்டாம் என  கோரியும்  கிளிநொச்சி  டிப்போ  சந்தியில்  சுலோகங்களை  தாங்கியவாறு  போராட்டத்தில்…
மேலும்

முறி மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு:பணிகள் இன்று மீண்டும் ஆரம்பம்

Posted by - April 24, 2017
மத்திய வங்கியின் முறி மோசடி  தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று தமது செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்கின்றது. பண்டிகை விடுமுறையின் பின்னர் இன்றைய தினம் அந்த ஆணைக்குழு தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்கிறது. இன்றைய விசாரணைக்கு கோப் குழுவில் முன்னாள் தலைவர்களில் ஒருவராக…
மேலும்

கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் தொடர்பாக ஆராய வடக்கிலிருந்து 15 பேர் கொண்ட குழு அவுஸ்திலேரியா பயணம்

Posted by - April 24, 2017
கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் தொடர்பில் நேரில் பார்வையிட்டு அதுதொடர்பில் ஆய்வினை மேற்கொள்ளும் நோக்கில் வடக்கின் அதிகாரிகள் குழு 15 பேர் அவுஸ்ரேலிய நாட்டிற்கு இன்று அதிகாலையில் பயணமாகினர். யாழ். குடாநாட்டின் நிலத்தடி நீர் மாசடைவதனையடுத்து உடனடித் தேவைகள் காக  கிளிநொச்சி இரணைமடு…
மேலும்

குப்பை பிரச்சினைக்கு அனைத்து மக்களும் இணைந்து முடிவு எடுக்க வேண்டும்-வஜிர அபேவர்தன

Posted by - April 24, 2017
அரசியல் தேவைக்காக கொழும்பு குப்பை பிரச்சனைக்கு எதிர்ப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்வது வருத்ததிற்குரியது என்பதுடன், குப்பை பிரச்சினைக்கு அனைத்து மக்களும் இணைந்து முடிவு எடுக்காவிடின் அனைத்து மக்களும் குப்பைகளை வீடுகளிலேயே வைத்து கொள்ள வேண்டிய நிலை வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது…
மேலும்

கிளிநொச்சி டிப்போ சந்தியில் பெரும் போராட்டம் இடம்பெறவுள்ளது

Posted by - April 24, 2017
சிவில் பாதுகாப்பு படையினர் பணிபுரியும் பண்ணைகளை விடுவிக்குமாறு கூட்டமைப்பும்  முன்பள்ளி ஆசிரியர்களை வட மாகாண கல்வி அமைச்சரும் கோருவதாக கூறி இன்றைய தினம்  சிவில் பாதுகாப்பு பிரிவில் பணிபுரிபவர்களை வைத்து இராணுவத்தினரது ஏற்பாட்டில் கிளிநொச்சி டிப்போச் சந்தியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.…
மேலும்

மே தின கூட்டத்தில் சுதந்திர கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்வது கட்டாயம்

Posted by - April 24, 2017
கண்டி – கெடம்பே மைதானத்தில் இடம்பெறும் மே தின கூட்டத்தில் கட்சியின் அனைத்து நாடாளுமன்றம், மாகாணம் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற் குழு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்…
மேலும்

வடக்கு வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாக மத்திய அமைச்சரிடம் 28 திட்டங்கள் சமர்ப்பிப்பு- வடக்கு சுகாதார அமைச்சர்

Posted by - April 24, 2017
வட மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் 5 மாவட்டத்திலும் உள்ள வைத்தியசாலைகளின் அபிவிருத்திக்காக 28 திட்டஙகளிற்காக 2 ஆயிரத்து 895 மில்லியன் ரூபா உதவியினை மத்திய சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரட்னாவிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர்…
மேலும்

யாழ்ப்பாண பல்கலைக்கழக சைவமாநாட்டின் இறுதிநாள் நிகழ்வுகள்(காணொளி)

Posted by - April 23, 2017
சைவசித்தாந்த மேன்மைகளும், இலங்கையரின் பங்களிப்பும் எனும் தொனிப்பொருளில் நடைபெற்றுவரும் சைவமாநாட்டின் இறுதிநாள் நிகழ்வு தகைசார் பேராசிரியர் ப.கோபாலகிருஸ்ணஐயர் தலைமையில் ஆரம்பமாகியது. நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தகைசார் பேராசிரியர் சி.பத்மநாதன், சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி…
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் கிளிநொச்சியில் 63ஆவது நாளாக…………..(காணொளி)

Posted by - April 23, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் 63ஆவது நாளாக  இன்றும் தொடர்கின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி தொடர்…
மேலும்