நிலையவள்

சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை விலக்கியமை தொடர்பில் டலஸ் அழகப்பெரும கருத்து

Posted by - April 26, 2017
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை தீர்மானமிக்க வேளையில் வெளியேற்றியமை ஐக்கிய தேசிய கட்சியின் தேவைக்கமைய இடம்பெற்றுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிர்க் கட்சி இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய…
மேலும்

இந்தியா இலங்கைக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்தானது

Posted by - April 26, 2017
பொருளாதாரம், முதலீடு மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்புக்களை அதிகரித்தல் தொடர்பான இந்தியா இலங்கைக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்தானது. பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையே இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானது. புதுடில்லியில் அமைந்துள்ள ஹைதராபாத் மாளிகையில் இந்த…
மேலும்

மாவையின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன் – ஆனந்தநடராஜா லீலாதேவி

Posted by - April 26, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவினர்களின்   தொடர் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் மாவை  சேனாதிராஜா   நல்லாட்சி அரசுக்கு நெருக்கடி கொடுக்க கூடாது என எங்கள் முன் தெரிவித்திருந்தார். இக் கருத்தை நான்  வன்மையாக கண்டிக்கிறேன். இதனால்தான்…
மேலும்

இலங்கையின் புலமைசார் சொத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

Posted by - April 26, 2017
இலங்கையின் புலமைசார் சொத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு நாளை (2017.04.27) கொழும்பில் ஆரம்பமாவதை முன்னிட்டு இன்று மாலை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் அது தொடர்பான முன்னோடி மாநாடு இடம்பெற்றது. இந்த மாநாட்டில் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஷாட் பதியுதீன் பிரதம…
மேலும்

கைது செய்யப்பட்ட மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேலுக்கு பிணை

Posted by - April 26, 2017
மெராயா நகரத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் 26.04.2017 அன்று காலை மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். லிந்துலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி இந்திக்க…
மேலும்

நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

Posted by - April 26, 2017
அம்பாறை – உஹன – திஸ்ஸபுர பிரதேசத்தில் நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 2 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு உரித்தான வியாபார நிலையத்தின் அறை ஒன்றில் இவ்வாறு தூக்கிட்டு…
மேலும்

மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி .சக்திவேல் கைது

Posted by - April 26, 2017
மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி .சக்திவேல் கைது செய்யப்பட்டுள்ளார். முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை தாக்கி குற்றச்சாட்டில் லிந்துலை காவற்துறையால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்கப்பட்டுள்ளவர் லிந்துலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேலின் வீட்டிற்கு…
மேலும்

இந்தியாவால் ஸ்ரீலங்கன் விமானச் சேவைகளின் நேர அட்டவணையில் மாற்றம்

Posted by - April 26, 2017
வங்காள விரிகுடாவில் இந்திய விமானங்கள் ஒத்திகையில் ஈடுபடவுள்ளதால் நாளை காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை ஸ்ரீலங்கன் விமானச் சேவைகளின் நேர அட்டவணையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மலேஷியா இந்தோனேஷியா சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்காக பயணம்…
மேலும்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உடன்படிக்கைகளுக்கு அங்கீகாரம்

Posted by - April 26, 2017
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள உடன்படிக்கைகளுக்கு நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார தொடர்புகளை பலப்படுத்துவதற்கான ஒப்பந்தங்களை; கைச்சாத்திட அமைச்சரவை அனுமதியளித்ததாக சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில்…
மேலும்

வடக்குக் கிழக்கில் நாளை மேற்கொள்ளப்படவுள்ள கடையடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு (காணொளி)

Posted by - April 26, 2017
  வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் நாளை மேற்கொள்ளப்படும் கடையடைப்பு போராட்டத்திற்கு, சகல மக்களும் தமது ஆதரவை வழங்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக்கட்சியின் தலைவருமாகிய மாவை.சேனாதிராசா கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பில் இன்று ஊடகவியலாளரகளுக்குக் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்…
மேலும்