நிலையவள்

 சைட்டத்துக்கு எதிராக இ.போ.சவும் போராட்டம்

Posted by - May 2, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக எதிர்வரும் 5ஆம் திகதி வேலை நிறுத்தப்போராட்டத்தை முன்னெடுக்க இ.போ.ச தொழிற்சங்கள் தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

மே தினத்துக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர் ஒருவர் விபத்தில் மரணம்

Posted by - May 2, 2017
ஐக்கிய தேசிய கட்சியின் மே தின பேரணிக்கு வந்திருந்த ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் பேரணியில் கலந்துகொண்டு மீண்டும் வீட்டுக்கு செல்லும் வேளையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீகிரிய பகுதியை சேர்ந்த 44 வயது குறித்த நபர் பஸ்…
மேலும்

பலஸ்தீன சிறைக்கைதிகளின் போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கையர்களிடம் கோரிக்கை

Posted by - May 2, 2017
பலஸ்தீன சிறைக்கைதிகளின் மனிதாபிமான போராட்டத்துக்கு ஒருமைப்பாட்டை தெரிவிக்குமாறு பலஸ்தீன தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இஸ்ரேலிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 1,500 க்கும் மேற்பட்ட பலஸ்தீனர்களின் உண்ணாவிரத போராட்டம் கடந்த ஏப்ரல் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இதனை நினைவு படுத்தும் வகையில்…
மேலும்

5ஆம் திகதி நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டம் – GMOA

Posted by - May 2, 2017
சயிடம் தனியார் மருத்தவ கல்லூரி தொடர்பான பிரச்சினையை முன்னிலைப்படுத்தி எதிர்வரும் 5ஆம் திகதி நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நடவடிக்கையில் சுகாதார, கல்வி மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளிலுள்ள…
மேலும்

சிறிகொத்த யானைக்கு துப்பாக்கி சூடு மேற்கொண்ட பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்

Posted by - May 2, 2017
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் உள்ள யானை சின்னத்துக்கு துப்பாக்கி சூடு மேற்கொண்ட பொலிஸ் அதிகாரி எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் அதிகாரியை விளக்கமறியலில் வைக்குமாறு கங்கொடவில நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு…
மேலும்

ரஷ்யா பொருளாதார மன்ற மாநாட்டில் இலங்கைப் பிரதிநிதியாக அமைச்சர் றிஷாட்

Posted by - May 2, 2017
ரஷ்யாவின் டாவோஸ் என அழைக்கப்படும் பிரபல சென் பீட்டர்ஸ் பேர்க்கில் நடைபெறும் சர்வதேச பொருளாதார மன்ற மாநாட்டில் இலங்கையின் பிரதிநிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனைக் கலந்து கொள்ளுமாறு அந்த நாட்டின் பிரதிப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளதாக அமைச்சரின்…
மேலும்

மியன்மார் அகதிகள் மிரிஹான முகாமுக்கு

Posted by - May 2, 2017
அண்மையில் கடற்படையினரால் கைது செய்யப்பட 30 மியான்மர் அகதிகளையும் மிரிஹான முகாமில் தங்கவைக்குமாறு யாழ்ப்பாணம், மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த அகதிகள் தொடர்பில் இன்று விசரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்மானம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, இவர்களை ஐக்கிய நாடுகள்சபை…
மேலும்

செட்டிக்குளம் மகாவித்தியாலய மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு- வர்த்தக சங்கத்தின் தலைவர் பி.வி.அன்ரனி யோன் (கானொளி)

Posted by - May 2, 2017
வவுனியா செட்டிக்குளம் மகாவித்தியாலய மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக செட்டிக்குளம் நகரத்தில் கடைகளை மூடி ஆதரவு தெரிவித்து வருவதாக செட்டிக்குளம் வர்த்தக சங்கத்தின் தலைவர் பி.வி.அன்ரனி யோன் தெரிவித்தார்.
மேலும்

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய போராட்டத்தை நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்த சிவசக்தி ஆனந்தன் மற்றும் இ.இந்திரராசா (கானொளி)

Posted by - May 2, 2017
  வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய புதிய அதிபருக்கு எதிராக மூன்றாவது நாளாக இன்று மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இப்போராட்டத்தின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்…
மேலும்

வவுனியா செட்டிக்குளம் மகாவித்தியாலய மாணவர்கள் இன்று 3ஆவது நாளாக ஆர்ப்பாட்டத்தில்….(கானொளி)

Posted by - May 2, 2017
வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய புதிய அதிபருக்கு எதிராக மூன்றாவது நாளாக இன்று மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 4 வருடங்களுக்கு மேலாக செட்டிகுளம் மகாவித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றிய அதிபர் செ.தர்மரட்ணத்தின் காலத்தில் பாடசாலை கல்வி மற்றும்…
மேலும்