நிலையவள்

ஆசிரிய உதவியாளர்களுக்கு ஓர் நற்செய்தி

Posted by - May 5, 2017
ஆசிரிய உதவியாளா்களின் கொடுப்பனவை 10 ஆயிரம் ரூபாவாக வழங்குவதற்கான சுற்றுநிரூபங்கள் மாகாணங்களின் பிரதான செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சின் செயலாளர் சுனில்ஹெட்டி ஆராச்சி கையொப்பமிட்ட சுற்றுநிரூபங்கள் அனைத்து மாகாணங்களின் பிரதம செயலாளர்களுக்கும்…
மேலும்

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடங்களை விரைவில் நிரப்புவதற்கான நடவடிக்கை

Posted by - May 5, 2017
கிழக்கு மாகாணத்தின் பாடசாலைகளிலுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதியை தேசிய முகாமைத்துவ திணைக்களம் வழங்கியுள்ளது. இதனடிப்படையில் கிழக்கு மாகாண பாடசாலைகளிலுள்ள 4784 வெற்றிடங்களுக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். பட்டதாரிகளுக்கு முன்னுரிமையளித்து வெற்றிடங்களுக்குரிய அனைத்து ஆளணிகளையும் உள்வாங்குவதற்கான முழுமையான முயற்சிகளையும் முன்னெடுத்துள்ளதாக கிழக்கு முதலமைச்சர்…
மேலும்

மேல் மாகாணத்தின் 106 பாடசாலைகள் மீது வழக்கு

Posted by - May 5, 2017
சுகாதார அச்சுறுத்தல் காரணமாக மேல் மாகாணத்தின் 106 பாடசாலைகள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. பாடசாலைக் கட்டடங்களில் டெங்கு அச்சுறுத்தல் குறித்த ஆய்வொன்று கடந்த வாரம் நடைபெற்றது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் அறிவுறுத்தலின் பேரில் நடந்த இந்த ஆய்வு நடவடிக்கைகளில் சுகாதார…
மேலும்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவருக்கு எதிராக வழக்கு

Posted by - May 5, 2017
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அனுரத்த பாதெனியவுக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில் நேற்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பேராசிரியர்களான சரத் விஜேசூரிய, காமினி வெயங்கொட ஆகியோர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 7 ஆம்…
மேலும்

சுகாதார தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

Posted by - May 5, 2017
வடமாகாணத்தில் கடந்த 5 வருடத்திற்கு மேலாக கடமையாற்றிய  சுகாதார உத்தியோகத்தர்கள் தமக்கு நிரந்தர நியமனம். வழங்க கோரி வட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள் வடக்கைச் சேர்ந்த 303 சுகாதார தொண்டர்கள் தமக்கு நிரந்தர…
மேலும்

அரசாங்க வைத்தியர்களின் பணி பகிஸ்கரிப்பால் யாழ் போதனா வைத்தியசாலை சேவைகள் ஸ்தம்பிதம்

Posted by - May 5, 2017
மாலபே மருத்துவகல்லூரியை தனியார் மருத்துவ கல்லூரியை அரசுடமையாக்க கோரி அரச வைத்திய சங்கத்தினரால் நாடு பூராகவும் முன்னெடுக்கப் பட்டு வரும்  பணிப்பிறக்கணிப்பு  போராட்டத்திற்கு ஆதரவாக யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலை சேவைகள்…
மேலும்

பேருந்து மீது நபர் ஒருவர் மோதி விபத்து

Posted by - May 5, 2017
ஹபரண – திருகோணமலை பிரதான வீதியில் திம்பிரிகஸ்வெவ பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு  உரித்தான பேருந்து மீது நபர் ஒருவர் மோதுண்டு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் வீதியில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மாத்தளை – லக்ஷ்ஹேன -உடஸ்கிரிய பிரதேசத்தினை சேர்ந்த…
மேலும்

மே தின கூட்டத்தில் காணாமல் போனவர் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில்

Posted by - May 5, 2017
காலி முகத்திடலில் இடம்பெற்ற மகிந்த அணியின் மே தின கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்று காணாமல் போனவர் அவரது உறவினர்களினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.கொழும்பு தேசிய மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையில் அவர் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி முகத்திடலில் இடம்பெற்ற மகிந்த…
மேலும்

போக்குவரத்துச் சட்ட மீறலைக் கண்டறிய சிவில் உடையில் பொலிஸார்

Posted by - May 5, 2017
வீதிச் சட்டங்களை மீறி பயணிக்கும் சாரதிகளை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அறிவித்துள்ளது. தனியார் நிறுவனமொன்றும் பொலிஸ் திணைக்களமும் இணைந்து இந்த நடவடிக்கையை நேற்று(04) முதல் முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்…
மேலும்

இன்றைய பணிப்பகிஷ்கரிப்பினால்,எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது- அமைச்சர் சந்திம

Posted by - May 5, 2017
எந்தவொரு பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கைக்கும் முகம்கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உட்பட ஏனைய தொழிற்சங்கங்கள் இன்று (05) முன்னெடுக்கும் தொழிற்சங்க நடவடிக்கையினால் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நடவடிக்கைகளுக்கு எந்தவொரு இடைஞ்சலும் ஏற்பட…
மேலும்