நிலையவள்

வவுனியா செட்டிக்குளம் கந்தசாமி நகர் பாலம் அமைக்க தரம் இல்லாத மண் பயன்படுத்துவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்(காணொளி)

Posted by - May 19, 2017
வவுனியா செட்டிக்குளம் பிரதேசசபைக்குட்பட்ட கந்தசாமி நகர் கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும் பாலத்திற்கு தரமற்ற மணல் பயன்படுத்துவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கந்தசாமி நகர் கிராமத்தை மெனிக்பாம் முகாமுடன் இணைக்கும் வகையில் வீதி ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. குறித்த வீதியில் அமைக்கப்படும் பாலத்திலேயே…
மேலும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வீட்டுப்பிரச்சினைகளை விரைவில்….(காணொளி)

Posted by - May 19, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தின் வீட்டுப்பிரச்சினைகளை விரைவில் தீர்த்துவைப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட வீடுகளை உரியவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய…
மேலும்

வெள்ளவத்தை – சவோய் திரையரங்கிற்கு அருகிலுள்ள அடுக்குமாடி கட்டடம் ஒன்று நேற்று இடிந்து விழுந்த விபத்தில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். (காணொளி)

Posted by - May 19, 2017
  வெள்ளவத்தை கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரே உயிரிழந்துள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் கூறியுள்ளார். வெள்ளவத்தை – சவோய் திரையரங்கிற்கு அருகிலுள்ள அடுக்குமாடி கட்டடம் ஒன்று நேற்றுக் காலை இடிந்து விழுந்த விபத்தில்…
மேலும்

சிறைச்சாலையில் இருக்கும் கைதி ஒருவருக்கு ஹெரோய்ன் வழங்க முற்பட்ட இளைஞர் கைது

Posted by - May 19, 2017
திருகோணமலை சிறைச்சாலைக்குள் நூதானமான முறையில் ஹெரோயின் கடத்த முற்பட்ட 20 வயது இளைஞர் ஒருவர் துறைமுக பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை சிறைச்சாலையில் இருக்கும் கைதிக்கு, பற்பசை பக்கற்றிற்குள் அடைக்கப்பட்ட100மில்லிகிராம் ஹெரோயினை உணவுப் பொதியினுள் அடைத்து வழங்க முற்பட்டுள்ளார். எவ்வாறாயினும்…
மேலும்

மைத்திரிக்கு யாழில் கால்பதிக்க அனுமதியில்லை – மஹிந்த

Posted by - May 19, 2017
இராணுவத்தினர் உயிரைப் பணையம் வைத்து நாட்டுக்கு சமாதானத்தைப் பெற்றுத்தந்ததை இன்று பலர் மறந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உயிரைப் பணையம் வைத்துப் பெற்றுக்கொண்ட சுதந்திரத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ள மஹிந்த ராஜபக்ஷ, தற்போது உருவாகியுள்ள நிலைமை கவலைக்கிடமானது எனவும்…
மேலும்

வெள்ளவத்தை கட்டட விபத்து தொடர்பில் UDA விசாரணை ஆரம்பம்

Posted by - May 19, 2017
வெள்ளவத்தையில் நேற்று கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து நகர அபிவிருத்தி அதிகார சபை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இந்த கட்டடத்தை நிர்மாணிக்கும் போது பொருத்தமான கட்டட ஒழுங்குமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் இந்த விசாரணைகள் மென்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த கட்டட நிர்மாணத்துக்கு அனுமதி…
மேலும்

முஸ்லிம் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு

Posted by - May 19, 2017
முஸ்லிம்களுக்கெதிரான சமகால பிரச்சினைகள் தொடர்பில் ஆராய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான விசேட கூட்டமொன்று தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சில் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளுப்பட்டு வரும் அநீதிகளை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எடுத்துச் செல்லும் பொது வழிமுறை…
மேலும்

சட்டவிரோதமாக செயற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 8 பேரும் பிணையில் விடுதலை

Posted by - May 19, 2017
அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணியின் போது சட்டவிரோதமாக செயற்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில்  கைது செய்யப்பட்ட 8 பேரும் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் கொழும்பு பிரதான நீதவான்  லால் ரணசிங்க முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…
மேலும்

பேரூந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்து – 52 பேர் காயம்

Posted by - May 19, 2017
அக்குரஸ்ஸ – கியாடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் 52 பேர் காயமடைந்துள்ளனர். இன்று முற்பகல் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தொன்றும் மற்றும் தனியார் பேரூந்தொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தது. விபத்தில் காயமடைந்தவர்கள் அக்குரஸ்ஸ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள…
மேலும்

முகமாலையில் பொலிசார்மீது துப்பாக்கி சூடு இராணுவத்தினர் குவிப்பு(காணொளி)

Posted by - May 19, 2017
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் முகமாலை  பிரதேசம் மீண்டும் போர்க்களம் போன்று காட்சியளிக்கிறது. இன்று அதிகாலை முதல் ஆயுதம் தாங்கிய  பெருமளவு இராணுவத்தினர் மற்றும்  பொலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று 19-05-2017 நள்ளிரவு 12.30 மணிக்கு ஏ9 பிரதான  முகமாலை கச்சார்வெளி…
மேலும்