வவுனியா செட்டிக்குளம் கந்தசாமி நகர் பாலம் அமைக்க தரம் இல்லாத மண் பயன்படுத்துவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்(காணொளி)
வவுனியா செட்டிக்குளம் பிரதேசசபைக்குட்பட்ட கந்தசாமி நகர் கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும் பாலத்திற்கு தரமற்ற மணல் பயன்படுத்துவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கந்தசாமி நகர் கிராமத்தை மெனிக்பாம் முகாமுடன் இணைக்கும் வகையில் வீதி ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. குறித்த வீதியில் அமைக்கப்படும் பாலத்திலேயே…
மேலும்
