நிலையவள்

உலக வங்கியின் யாழ்ப்பாண நகர அபிவிருத்தித் திட்டம் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும்- பி.சுரேஸ் (காணொளி)

Posted by - May 22, 2017
உலக வங்கியின் யாழ்ப்பாண நகர அபிவிருத்தித் திட்டம் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என நகர அமைச்சின் மேலதிக செயலாளர் பி.சுரேஸ் ஆலோசனை வழங்கியுள்ளார். இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாண நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் வடக்கு முதலமைச்சர்…
மேலும்

வவுனியா சுகாதார தொண்டர்களின் கவனயீர்ப்பு போராட்டம் 19வது நாளாக இன்றும்…..(காணொளி)

Posted by - May 22, 2017
நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கடந்த 04ஆம் திகதி முதல் வவுனியா பிராந்திய வைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்கு முன்பாக  வவுனியா சுகாதார தொண்டர்கள் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டம் 19வது நாளாக இன்றும் தொடர்கின்றது. வடக்கில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய…
மேலும்

வவுனியா வைத்தியசாலையின் வைத்தியர்களும் இன்று பணிப்பகிஸ்கரிப்பில்…(காணொளி)

Posted by - May 22, 2017
மாலபே தனியார் கல்லூரியினை அரசுடைமையாகுமாறு கோரி வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். நாடளாவிய நீதியில் நடைபெற்றுவரும் இப் பணிபகிஸ்கரிப்பு காரணமாக சிகிச்சைக்கு செல்லும் நோயர்கள் சிரமங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர். வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக வவுனியா மாவட்ட…
மேலும்

மட்டக்களப்பில் பண்விதத்தன்மை நல்லாட்சி மற்றும் இடைநிலைமாற்றும் நீதி அறிமுகச் செயலமர்வு (காணொளி)

Posted by - May 22, 2017
இலங்கை சமாதான பேரவையின் ஒழுங்கமைப்பில் “பண்விதத்தன்மை நல்லாட்சி மற்றும் இடைநிலைமாற்றும் நீதி” எனும் தலைப்பில் ஒரு நாள் செயலமர்வு தேசிய சமாதான பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஆர்.மனோகரன் தலைமையில் நடைபெற்றது. மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் குறித்த…
மேலும்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்களும் இன்று பணிப்பகிஸ்கரிப்பில்…(காணொளி)

Posted by - May 22, 2017
இதேவேளை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்களும் இன்று பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு பல்வேறு சிகிச்சைகளுக்காக வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். மன்னார் வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு, கிழமை தோறும் நடாத்தப்படும் கிளினிக்குகள்…
மேலும்

மட்டக்களப்பு வைத்தியசாலையின் வைத்தியர்களும் இன்று பணிப்பகிஸ்கரிப்பில்…(காணொளி)

Posted by - May 22, 2017
மாலபே தனியார் கல்லூரியினை அரசுடைமையாக்குமாறு கோரி மட்டக்களப்பு வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளதனால் நோயாளர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். மட்டக்களப்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு முழுமையாக இயங்காததன் காரணமாக நோயாளர்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் வீடுகளுக்கு…
மேலும்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்களும் இன்று பணிப்பகிஸ்கரிப்பில்…(காணொளி)

Posted by - May 22, 2017
அரச வைத்தியர்கள் சங்கம், இன்று காலை 8 மணிமுதல் 24 மணிநேரம், வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளனர். மாலபேயில் அமைந்துள்ள தெற்காசிய தொழில்நுட்ப மற்றும் மருத்துவ நிறுவனமான தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்த நிலையில் யாழ்ப்பாணம்…
மேலும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய போதைபொருள் ஒழிப்பு வேலைத்திட்டங்கள் (காணொளி)

Posted by - May 22, 2017
போதைப்பொருள் பாவனையற்ற நாட்டை உருவாக்கும் ஜனாதிபதியின் செயற்றிட்டங்களுக்கு அமைய கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் அனுசரணையுடன் தேசிய போதையொழிப்பு நிகழ்வுகள் நடாத்தப்பட்டுவருகின்றன. இதன்கீழ் களுவாஞ்சிகுடியில் தேசிய தேசிய போதைபொருள் ஒழிப்பு நிகழ்வு களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கிராமிய பொருளாதார…
மேலும்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவைச் சேர்ந்த இரு குடும்பங்களுக்கு கிணறு, மற்றும் புதிய துவிசக்கரவண்டி அன்பளிப்பு (காணொளி)

Posted by - May 22, 2017
  வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முல்லைத்தீவைச் சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு கிணறு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மூங்கிலாறு தெற்கு உடையார்கட்டை சேர்ந்த கதிர்செல்வன் கருணநதி என்ற பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு இக் கிணறு…
மேலும்

வாசுதேவ நாணயக்கார வைத்தியசாலையில் அனுமதி

Posted by - May 22, 2017
கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப் படுத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கொழும்பு தேசிய வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருதயம் தொடர்பான நோய் காரணமாக இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும்