நிலையவள்

டெங்கு நோய் – இரத்தப் பரிசோதனைக் கட்டணங்கள் குறைப்பு

Posted by - June 18, 2017
டெங்கு நோயைக் கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் இரண்டு இரத்தப் பரிசோதனைக்கான கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த கட்டணக் குறைப்பு முன்னெடுக்கப்படும் என சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.…
மேலும்

மஹிந்தவின் அடுத்த அரசாங்க எதிர்ப்புக் கூட்டம் திருகோணமலையில்

Posted by - June 18, 2017
கூட்டு எதிர்க் கட்சியினால் மாவட்ட மட்டத்தில் நடாத்தும் அடுத்த பொதுக் கூட்டம் திருகோணமலையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றவுள்ள இக்கூட்டம் எதிர்வரும் 3 ஆம் திகதி நடாத்த திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. இக்கூட்டத்துக்கு முன்னர்…
மேலும்

அமைச்சர் கயந்தவின் பெயரைப் பயன்படுத்தியவருக்கு எதிராக CID விசாரணை

Posted by - June 18, 2017
அமைச்சர் கயந்த கருணாதிலக்கவின் பெயர் மற்றும் தொலைபேசி இலக்கம் என்பவற்றைப் பயன்படுத்தி வெள்ள அனர்த்தத்தில் வாழைப்பழம் விநியோகித்ததாக கூறப்படும் நபரை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது. குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் அமைச்சர் கயந்த கருணாதிலக்க செய்த முறைப்பாட்டையடுத்து இவர் அழைக்கப்பட்டுள்ளார்.…
மேலும்

பஸ்களுக்கு கடுமையான சட்டம்- போக்குவரத்து அமைச்சு

Posted by - June 18, 2017
தூர பிரதேச பொது மக்கள் போக்குவரத்து பஸ்களுக்கான சட்டத்தைக் கடுமையாக்க போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. தூர இடங்களுக்குப் பிரயாணத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பஸ்கள் உரிய நிறுத்தல் இடங்களில் அல்லாமல் நிறுத்தினால் குறித்த பஸ்களின் போக்குவரத்து அனுமதிப் பத்திரம் ரத்து செய்யப்படும் எனவும் அமைச்சர்…
மேலும்

நுகேகொடைபகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - June 18, 2017
நுகேகொடை பழைய கெஸ்பேவ வீதியின் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் சிரச்சேதம் செய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவர் உடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. உடலம் நேற்று காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும்

இலங்கையில் நிலப்பரப்பு விரைவில் மாற்றம் அடையும்

Posted by - June 18, 2017
தற்போது மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் காரணமாக இலங்கையில் நிலப்பரப்பு விரைவில் மாற்றம் அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நில அளவையாளர் திணைக்களம் இதனை குறிப்பிட்டுள்ளது. 65 ஆயிரத்து 610 வர்க பரப்பைக் கொண்டுள்ள இலங்கையின் நிலப்பரப்பு இரண்டு வர்க பரப்பினால் அதிகரிக்கும்…
மேலும்

எந்த காரணத்திற்காகவும் முச்சக்கர வண்டியின் கட்டண சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படமாட்டாது

Posted by - June 18, 2017
எந்த காரணத்திற்காகவும் முச்சக்கர வண்டியின் கட்டண சீர்திருத்தங்கள் தற்போதைய நிலையில் மேற்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகிய இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ள சில முச்சக்கர வண்டிகளின் சங்கம் கட்டணங்களை அதிகரிக்க…
மேலும்

டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்காக புதிய வகை பக்டீரியா

Posted by - June 18, 2017
டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்காக அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளவை இலங்கையில் பயன்படுத்துவது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. குறித்த பக்டீரியா மூலம் டெங்கு நுளம்பின் விஷத் தன்மையினை ஓரளவு குறைத்துக்கொள்ள முடியும் என்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இந்த…
மேலும்

9 மாகாணங்களுக்கும் ஒரே சட்டமே அமுல்படுத்தப்பட வேண்டும்

Posted by - June 18, 2017
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் முதலமைச்சர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் குறித்த மாகாணங்களின் ஆளுநர்கள்  இரண்டு வௌவேறு விதமான முடிவுகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ இதனைத் தெரிவித்துள்ளார். 13வது அரசியல் சீர்த்திருத்ததிற்கு அமைய 9…
மேலும்

இந்துசமய அறநெறிக்கல்வி கொடி தினம் 2017

Posted by - June 18, 2017
அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் முகமாக இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் வருடாவருடம் நடத்தப்பட்டு வரும் தேசிய இந்துசமய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு வாரத்தினை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்கிவரும் அறநெறி பாடசாலைகள் ஏற்பாடு செய்திருந்த இந்துசமய அறநெறிக்கல்வி கொடி தினமும் அமைதி…
மேலும்