நிலையவள்

நோயாளர் காவு வண்டி சாரதிகள் நாளை முதல் பணிப்புறக்கணிப்பில்

Posted by - June 26, 2017
நாடாளாவிய ரீதியில் நோயாளர் காவு வண்டி சாரதிகள், நாளை காலை 8 மணி முதல் இரண்டு நாட்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். அனைத்து மாகாண சபைகளில் சுகாதார நோயாளர் காவு வண்டி சேவையை உருவாக்குவதற்கு அதிகாரிகள் வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படாமை உள்ளிட்ட சில…
மேலும்

கழிவு பொருட்களை முகாமைப்படுத்துதல் தொடர்பில் பாட்டளி

Posted by - June 26, 2017
கழிவு பொருட்களை முகாமைப்படுத்துதல் குறித்து தமது அமைச்சுக்கு எந்தவொரு பொறுப்பும் இல்லையென மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார். பிரதேச சபைகளும் நகர…
மேலும்

மதுபானம் வாங்குவதற்காக தாயை தாக்கிய மகன் கைது

Posted by - June 26, 2017
மதுபானம் வாங்குவதற்கு பணம் கேட்டு தனது தாயை தடியால் தாக்கி காயமேற்படுத்திய குற்றச்சாட்டில், சந்தேகநபரான மகனை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஊருகஸ்மங்கந்திய பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் அயல்வீட்டார், பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.…
மேலும்

மஹிந்த தரப்பின் குழப்பகர செயற்பாடுகள் நல்லிணக்கத்தை சீரழிக்கின்றன – ராஜித சேனாரத்ன

Posted by - June 26, 2017
மஹிந்த தரப்பின் குழப்பகர செயற்பாடுகள் நல்லிணக்கத்தை சீரழிப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண சகல முயற்சிகளை எடுத்த போதிலும் ஒருசிலரின் இனவாத செயற்பாடுகள் தீர்வை தடுக்கின்றது. மஹிந்த தரப்பின் குழப்பகர செயற்பாடுகள் நல்லிணக்கத்தை சீரழிக்கின்றன. தமிழ்,…
மேலும்

தொழிற்சங்கங்களின் கோரிக்கைக்கு அமைச்சர்கள் செவிசாய்க்க வேண்டும் – மஹிந்த அமரவீர

Posted by - June 26, 2017
சர்வதேச முதலீடுகள் தடுக்கப்படவும் இந்த போராட்டங்களே காரணம். ஆகவே தொழிற்சங்கங்களின் கோரிக்கைக்கு அமைச்சர்கள் செவிசாய்க்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். தொழிற்சங்கங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் உள்ள தொடர்புகள் நீங்கிவிட்டது. அரசாங்கத்தை எதிர்த்து…
மேலும்

நல்லாட்சி அரசாங்கம் ஒரு உணர்வில்லாத அரசாங்கம் – விமல் வீரவன்ச

Posted by - June 26, 2017
நல்லாட்சி அரசாங்கம் ஒரு உணர்வில்லாத அரசாங்கம் அந்த அரசாங்கத்தின் அரசியல் ரீதியிலான உணர்வற்ற செயற்பாடுகள் குறித்து நாம் அறிந்துகொள்ள வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளதென பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தற்போதை அரசாங்கம் உணர்வுகள் அற்ற அரசாங்கமாகும். எனவ நாட்டின்…
மேலும்

குருணாகலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவல் பலி!

Posted by - June 26, 2017
குருணாகலை – வாரியபொல – கிரிஹுல்ல பிரதேசத்தில் இன்று பிற்பகல் ஏற்பட்ட வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். ஜீப் ரக வாகமொன்றும் மற்றும் முச்சக்கரவண்டியொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது. 40 வயதுடைய முச்சக்கரவண்டியின் சாரதியே…
மேலும்

இன்று நள்ளிரவு முதல் தபால் தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில்……………

Posted by - June 26, 2017
தபால் தொழிற்சங்கங்கள் இன்று (26) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி அறிவித்துள்ளது. மூன்று பிரதான கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுப்பதாக முன்னணயின் ஏற்பாட்டாளர் எச்.கே. காரியவசம் தெரிவித்துள்ளார். தமது கோரிக்கைகளுக்கு தீர்வைப்…
மேலும்

நோன்பின் பயன்கள் முஸ்லிம்களின் வாழ்வில் மிளிர வேண்டும்- ரணில் விக்ரமசிங்க

Posted by - June 26, 2017
நோன்பு காலத்தில் உடல் மற்றும் உள ரீதியாக முஸ்லிம்கள் வளர்த்துக் கொள்ளும் பெறுமானங்களை வாழ்வின் அனைத்து சந்தர்ப்பத்திலும் பேணிக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என பிரதமர்தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு கூறியுள்ளார். உலகம் முழுவதுமுள்ள சகோதர…
மேலும்