நோயாளர் காவு வண்டி சாரதிகள் நாளை முதல் பணிப்புறக்கணிப்பில்
நாடாளாவிய ரீதியில் நோயாளர் காவு வண்டி சாரதிகள், நாளை காலை 8 மணி முதல் இரண்டு நாட்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். அனைத்து மாகாண சபைகளில் சுகாதார நோயாளர் காவு வண்டி சேவையை உருவாக்குவதற்கு அதிகாரிகள் வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படாமை உள்ளிட்ட சில…
மேலும்
