இடைக்கால வாக்காளர் பட்டியல் தயாரிக்க ஆணைக்குழு திட்டம்
சப்ரகமுவ, வட மத்திய மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களின் தேர்தல் அல்லது உள்ளுராட்சி சபை என்பன அறிவிக்கப்படும் தினத்தன்று 18 வயதை அடைந்துள்ள சகல இளைஞர்,யுவதிகளுக்கும் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுக் கொடுப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு குறித்த தினத்தன்று…
மேலும்
