நிலையவள்

வடமாகாணசபையின் மூன்றரை ஆண்டுகால செயற்பாடுகள் குறித்து எதிர்வரும் 21 ம் திகதி ஆராய்வு

Posted by - July 6, 2017
வடமாகாணசபையின் மூன்றரை ஆண்டுகால செயற்பாடுகள் குறித்து                               ஆராய்வதற்கான அமர்வு எதிர்வரும் 21 ம் திகதி நடைபெறும் என அவைத் தலைவர்…
மேலும்

ஹட்டன் ஹைலண்ட்;ஸ் கல்லூரி 75 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி செய்யப்பட்டுவருகிறது(காணொளி)

Posted by - July 5, 2017
கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணை தலைவருமான வே.இராதாகிருஸ்ணனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய ஹட்டன் ஹைலண்ட்;ஸ் கல்லூரி 75 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி செய்யப்பட்டுவருகிறது. மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டு…
மேலும்

மாந்தை கிழக்கு வறட்சி நிலவும் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதேசசபையின் செயலாளர் (காணொளி)

Posted by - July 5, 2017
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபையின் கீழ் உள்ள பகுதிகளில் வறட்சி நிலவும் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம்; தொடர்பில் கருத்துத் தெரிவித்த மாந்தை கிழக்கு பிரதேசசபையின் செயலாளர் பா.சிவபாலராஜா மாந்தைகிழக்கு பிரதேசசபையின் கீழ் உள்ள 50 வீட்டுத்திட்டம், 30 வீட்டுத்திட்டம், பாலிநகர்,…
மேலும்

மாந்தை கிழக்கு பிரதேச சபையின் கீழ் உள்ள பகுதிகளில் வறட்சி நிலவும் பகுதிகளுக்கு குடிநீருக்கு  தட்டுப்பாடு (காணொளி)

Posted by - July 5, 2017
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபையின் கீழ் உள்ள பகுதிகளில் வறட்சி நிலவும் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாந்தைகிழக்கு பிரதேச சபையின் செயலாளர் பா.சிவபாலராஜா தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக பல்வேறு பகுதிகளிலும் குடிநீருக்கான…
மேலும்

கிளிநொச்சில் கனரக வாகனங்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது(காணொளி)

Posted by - July 5, 2017
கிளிநொச்சி, கண்டாவளை  வெளிக்கண்டல் பாலத்திற்கு அருகில் நேற்று இரவு பதினொன்று முப்பது மணியளவில் இரண்டு கனரக வாகனங்கள் நேருக்குநேர் மோதுண்டதில் இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை…
மேலும்

நாட்டை சீரழிக்கும் செயற்பாடு குறித்து மனோகணேசன் கருத்து

Posted by - July 5, 2017
நாட்டு மக்களுக்கு சாதகமான புதிய அரசியல் யாப்பு தயாரிப்புக்கு எதிர்ப்பு வெளியிடப்படுமாக இருந்தால், நாடு சீரழிவதை தடுக்க முடியாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அமைச்சர் மனோகணேசன் இதனைத் தெரிவித்துள்ளார். ‘பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, வடக்கு கிழக்கை…
மேலும்

லஹிரு வீரசேகர உள்ளிட்ட 5 மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - July 5, 2017
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லஹிரு வீரசேகர உள்ளிட்ட 5 மாணவர்களின் விளக்கமறியல், இம்மாதம் 19ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து, பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர். குறித்த வழக்கு விசாரணைகளுக்காக, மாளிகாகந்த…
மேலும்

மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த கணவன்

Posted by - July 5, 2017
கணவன் – மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு அதிகரித்த நிலையில், கணவனால் தலையில் கோடரி தாக்குதலுக்கு இலக்காகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி, 8 நாட்களுக்கு பின்னர் உயிரிழந்துள்ளார். குருநாகல் மொரகொல்லாகமல, அமுனகொல்ல பிரதேசத்தில் வசிக்கும் வலாகுலபொல முதியன்சலாகே ரூபா திசாநாயக்க என்ற…
மேலும்

தங்க நகைகளை அடகு வைத்து மதுவரித் திணைக்களத்திற்கு வரி

Posted by - July 5, 2017
கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் அனுமதி வழங்காததால் பணியாளர்களின் தங்க நகைகளை அடகு வைத்து மதுவரித் திணைக்களத்திற்கு உற்பத்தி வரி செலுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் கோணாவில் போத்தல் கள் அடைப்பு நிலையத்தில், இந்த வருடம் 5…
மேலும்

போலி டொலர் நோட்டுக்கள் அச்சடித்த மூவர் கைது

Posted by - July 5, 2017
போலி டொலர் நோட்டுக்களை அச்சடித்த மூவரை தியத்தலாவை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், போலி டொலர் நோட்டுக்களையும் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் நேற்று தியத்தலாவையில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தியத்தலாவை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து, விரைந்த பொலிஸார் குறிப்பிட்ட வீட்டினை சுற்றி வளைத்தபோது போலி…
மேலும்