நிலையவள்

மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

Posted by - July 8, 2017
பஸ்ஸர – பெல்கஹதென்ன பிரதேசத்தினை சேர்ந்த பாடசாலை மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 16 வயதுடைய மாணவரே இதன்போது உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் யாரும் இல்லாத அறை ஒன்றில், இவ்வாறு தூக்கிட்டு…
மேலும்

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!

Posted by - July 8, 2017
இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இவ்வருடத்தில் முதல் நான்கு மாதங்களில் நாட்டின் ஏற்றுமதி வருமானம், 357 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இது மூன்று தசம் 4 சதவீத அதிகரிப்பாகும்.…
மேலும்

வரலாற்று சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர் திருவிழா

Posted by - July 7, 2017
வரலாற்று சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா சற்றுமுன்  மிகவும் சிறப்பாக இடம்பெற்று நிறைவுபெற்றது. தான்றோண்றீஸ்வரராக ஒட்டுசுட்டான் மண்ணில் குடிகொண்டு மக்களுக்கு அருள்பாலித்து வரும் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய திருவிழாவில் சிறப்பு அம்சமான தேர்த் திருவிழா பல ஆயிரக்கணக்கான பக்தர்கள்…
மேலும்

முல்லைத்தீவில் 136 கிராம சேவகர் பிரிவில் 135 கிராமசேவகர் பிரிவுகள் வரட்சியால் பாதிப்பு-மாவட்ட அரசாங்க அதிபர்

Posted by - July 7, 2017
நாட்டில்  நிலவும் வரட்சியினால் வடமாகாணம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், முல்லைத்தீவு மாவட்டம் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளது. இதன் காரணமாக முல்லைத்தீவில் உள்ள 136 கிராமசேவகர் பிரிவுகளில் 135 கிராமசேவகர் பிரிவுகள் முற்றிலும் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அராசங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வறுமைக்கு கோட்டுக்கு உட்பட்ட முல்லைத்தீவு…
மேலும்

கனடாவில் கொலை குற்றம் சுமத்தப்பட்டிருந்த இலங்கையர் நாடுகடத்தப்பட்டார்

Posted by - July 7, 2017
கனடா – கியுபெக் நகரில் கொலைகுற்றம் சுமத்தப்பட்டிருந்த இலங்கையரான சிவலோகநாதன் தனபாலசிங்கம் நாடுகடத்தப்பட்டுள்ளதாக கனடாவின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2012ம் ஆண்டு அவர் தமது மனைவியை கொலை செய்ததாக குற்றம் சுமத்தபட்டிருந்தது. அத்துடன் அவர் ஏற்கனவே பல்வேறு வீட்டு வன்முறைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து பிரிதொரு…
மேலும்

காணாமல் போயிருந்த நபர் ஒருவர் சடலமாக மீட்பு

Posted by - July 7, 2017
இரண்டு நாட்கள் காணாமல் போயிருந்த நபர் ஒருவர் சடலமாக ரொடவேவ பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளார். குறித்த, நபர் கண்டலம வயல் பகுதியில் நீர் பாய்ச்சும் தொழில் ஈடுபட்ட வந்துள்ள இரு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த நபர் கடந்த செவ்வாய் கிழமை வயலுக்கு…
மேலும்

சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 10 பேர் கைது

Posted by - July 7, 2017
தெதுரு ஓயாவில் சட்டவிரோதமாக  மணல் அகழ்வில் ஈடுபட்ட 10 பேரை காவற்துறை கைது செய்துள்ளது. தெதுரு ஓயா – வெல்லவ பிரதேசத்தில் குறித்த நபர்கள் நேற்றைய தினம் மணலை அகழ்ந்து கொண்டு சென்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள இரண்டு பாரவூர்திகள்…
மேலும்

தண்டவாளத்தில் தலைவைத்து நபரொருவர் தற்கொலை

Posted by - July 7, 2017
கல்கிஸ்ஸை புகையிரத நிலையத்திற்கு அருகில் தண்டவாளத்தில் தலைவைத்து நபரொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று இரவு 8.45 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கல்கிஸ்ஸை நோக்கி பயணித்த புகையிரதத்தின் முன்னால் அவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்துள்ளவர் வேரஹெர பிரதேசத்தை…
மேலும்

பாதிக்கப்பட்டுள்ள பெண் தலமைத்துவ குடும்பங்களிற்கும் உதவுவது தொடர்பில் தமிழ்நாடு கிளைத் தலைவர் தமிழிசை

Posted by - July 7, 2017
வடக்கு , கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ள 80 ஆயிரம் பெண் தலமைத்துவ குடும்பங்களிற்கும் உதவுவது தொடர்பில் மத்திய மாகாண அரசுகளுடன் பேசுவேன் என இந்திய பாரதிய ஜனதா கட்சியின்  தமிழ்நாடு கிளைத் தலைவர் தமிழிசை தெரிவித்தார். யாழ். குடாநாட்டிற்கு நேற்றைய தினம்…
மேலும்

40 வருடங்களின் பின் அம்பாள்குளம் வீதி புனரமைப்பு

Posted by - July 7, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் 40 வருடகாலமாக புனரமைக்கப்படாது காணப்பட்ட அம்பாள்குளம் கிராமத்திற்கான பிரதான வீதி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனரமக்கப்பட்டு மக்கள் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம்…
மேலும்