மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை
பஸ்ஸர – பெல்கஹதென்ன பிரதேசத்தினை சேர்ந்த பாடசாலை மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 16 வயதுடைய மாணவரே இதன்போது உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் யாரும் இல்லாத அறை ஒன்றில், இவ்வாறு தூக்கிட்டு…
மேலும்
