கொழும்பில் சில பகுதிகளில் நீர் விநியோகம் தடை
அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக கொட்டாஞ்சேனை, மட்டக்குளி, கிராண்பாஸ் மற்றும் தொட்டலங்க பிரதேசங்களில் இன்று 12 மணி நேரம், நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி இன்று பிற்பகல் 2.00 மணியில் இருந்து…
மேலும்
