நிலையவள்

வறட்சியினால் 10 இலட்சம் பேர் பாதிப்பு

Posted by - July 24, 2017
நாட்டில் நிலவும் வறட்சிக் காலநிலை காரணமாக 12 மாவட்டங்களில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை , மட்டக்களப்பு , அம்பாறை , கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு ,யாழ்ப்பாணம் , மன்னார் , இரத்தினபுரி, கேகாலை உள்ளிட்ட மாவட்டங்களில் வறட்சி…
மேலும்

தொலைபேசியை CID யில் ஒப்படைக்குமாறு அர்ஜுன மகேந்திரனுக்கு உத்தரவு

Posted by - July 24, 2017
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுடைய கையடக்கதொலைபேசி உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்களைக் குற்றத்தடுப்பு பிரிவினருக்குக் கையளிக்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் முகமாக 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில்…
மேலும்

வறுமையை இல்லாது ஒழிப்பதே பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் இலக்கு

Posted by - July 24, 2017
வறுமைப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி வறுமையை இல்லாது ஒழிப்பதே பொருளாதார அபிவிருத்தி  அமைச்சின் இலக்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ரேணுகா ஏக்கநாயக்க இதனை தெரிவித்துள்ளார். களுதாவளை பொருளாதார மத்திய நிலையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு…
மேலும்

இளஞ்செழியனின் சூட்டு சம்பவத்திற்கு மாகாணசபை கண்டனம்

Posted by - July 24, 2017
நல்லூர் கந்தசுவாமி ஆலய தென்மேற்கு வீதியில் வைத்து நேற்று (22.07.2017) சனிக்கிழமை மாலை யாழ்ப்பாண மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் அவர்களை இலக்குவைத்து நடத் தப்பட்ட தாக்குல் முயற்சியை வடக்கு மாகாண சபை வன்மையாகக் கண்டிக்கின்றது. மேலும் நீதிபதி இளஞ்செழியனை  காப்பாற்ற…
மேலும்

தனியார் போக்குவரத்து சங்கமும், முச்சக்கர வண்டிகள் சங்கமும் பணிப்புறக்கணிப்பில்…………

Posted by - July 24, 2017
யாழ்ப்பாணம், நல்லூர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தை கண்டித்து தனியார் போக்குவரத்து சங்கமும், முச்சக்கர வண்டிகள் சங்கமும் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.  யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நேற்று முன்தினம் நல்லூர் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அவரது…
மேலும்

நபரொருவர் நீரில் மூழ்கி பலி

Posted by - July 24, 2017
தெல்தெனிய – திகன பிரதேசத்தில் சுற்றுலா விடுதியொன்றில் நீச்சல் தடாகத்தில் நீராடி கொண்டிருந்த நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது நண்பர்கள் சிலருடன் சுற்றுலா விடுதியொன்றுக்கு சென்று நிலையில், அங்கு நீச்சல் தடாகத்தில் நீராடி கொண்டிருந்த போது இந்த விபத்து…
மேலும்

கிளிநொச்சியில் நாளை எதிர்பு நடவடிக்கை

Posted by - July 24, 2017
இளஞ்செழியன் மீதான் தாக்குதலை கண்டித்து நாளை( செவ்வாய் கிழமை) கிளிநொச்சி சந்தையை பூட்டி எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் நல்லூர்  பின் வீதியில்  யாழ்  மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான தாக்குதலை கண்டித்தும், தாக்குதல் சம்பவத்தி்ன போது…
மேலும்

பாதாள குழு உறுப்பினர் ஒருவர் கைது

Posted by - July 24, 2017
கொள்ளை சம்பவங்கள் மற்றும் மனித கொலைகளுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வெலிப்பனை – அளுத்கம – பொதுபிட்டி சந்திக்கு அருகில் உள்ள வீடொன்றை சுற்றிவளைத்த விசேட அதிரடிப் படையின் புலனாய்வு அதிகாரிகள், குறித்த நபரை கைதுசெய்துள்ளனர். பாதாள…
மேலும்

வடமராட்சியில் துப்பாக்கிச் சூடு;பொலிஸார் இருவரின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - July 24, 2017
யாழ் – வடமராட்சி கிழக்குப் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸார் இருவரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 ஆம்  மணற்காட்டுப் பகுதியில், அனுமதியற்ற முறையில், மணலை ஏற்றிச்…
மேலும்

முல்லைத்தீவு மாவட்ட, நீதவான் நீதிமன்ற செயற்பாடுகள் ஸ்தம்பிதம்

Posted by - July 24, 2017
சட்டத்தரணிகள் சங்கத்தினால் இன்று மேற்கொள்ளப்பட்டுகின்ற பணிப்புறக்கணிப்பின் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நேற்று முன்தினம் இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு…
மேலும்