நிலையவள்

6 வயது மகளை கொலை செய்த தந்தை விளக்கமறியலில்

Posted by - June 26, 2017
கொட்டதெனியாவ  -கிதுல்வல – படதொலவத்த பிரதேசத்தில் தனது 6 வயது மகளை கொலை செய்ததாக குற்றச்சாட்டுப்பட்டுள்ள சந்தேக நபரான தந்தை அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் நேற்று மீனுவாங்கொட மேலதிக நீதவான்…
மேலும்

தற்கால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட து.ரவிகரன்(காணொளி)

Posted by - June 25, 2017
தமிழ்த் தலைமைகள் இடையே உள்ள ஒன்றுமையின்னை காரணமாக, மக்கள் பாதிக்கப்படுவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார். தற்கால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில் இவ்வாறு குற்றம்சுமத்தினார்.
மேலும்

யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன்….(காணொளி)

Posted by - June 25, 2017
யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. பதினைந்து நாட்கள் நடைபெறும் உற்சவத்தின் போது எதிர்வரும் 8 ஆம் திகதி தேர் உற்சவமும் மறுநாள் தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளது. 9 ஆம் திகதி நடைபெறும் தீர்த்தோற்சவத்தில் மாலை…
மேலும்

மன்னார், தலைமன்னார் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 6 இந்திய மீனவர்கள் இன்று விளக்கமறியலில்…. (காணொளி)

Posted by - June 25, 2017
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் நேற்று மாலை தலைமன்னார் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 6 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் யூலை மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் பதில் நீதவான் இ.கயஸ்பெல்டானோ உத்தரவிட்டுள்ளார். இந்தியா…
மேலும்

முல்லைத்தீவு கேப்பாபுலவு காணி வெகு விரைவில் முழுமையாக விடுக்கப்படும் – எம்.ஏ.சுமந்திரன்(காணொளி)

Posted by - June 25, 2017
முல்லைத்தீவு கேப்பாபுலவு காணி வெகு விரைவில் முழுமையாக விடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கான கால அவகாசத்தை வழங்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

வடக்கு மாகாண சபையில் ஏற்பட்ட குழப்ப நிலைக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும்……(காணொளி)

Posted by - June 25, 2017
வடக்கு மாகாண சபையில் ஏற்பட்ட குழப்ப நிலைக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் என்ன தொடர்பு இருந்தது என கற்பனையிலும் சிந்தித்து பார்க்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வட மாகான சபையில் ஏற்பட்ட குழப்ப நிலைமை தொடர்பில் ஊடகவியலாளர்…
மேலும்

காணாமல்போனவர்கள் தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் …..(காணொளி)

Posted by - June 25, 2017
காணாமல்போனவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் போது, அது யுத்தத்தில் வெற்றிபெற்ற இராணுவத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் பழிவாங்கல் நடவடிக்கை என, தெற்கில் உள்ள தீவிரவாத சக்திகளால் சித்தரிக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று ஒட்டுசுட்டானில் சமகால அரசியல் நிலை தொடர்பில் மக்களுடனான…
மேலும்

ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி காலத்தில் இந்து சமயத்திற்கென தனியானதொரு அமைச்சு

Posted by - June 25, 2017
ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி காலத்திலேயே இந்து சமயத்திற்கென தனியானதொரு அமைச்சு உருவாக்கப்பட்டதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் ன் தெரிவித்தார். நுவரெலிய ஸ்ரீ முத்துமாரியன் ஆலயத்தில் இன்று இடம் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.…
மேலும்

ஜனாதிபதி செயலகம் வௌியிட்டுள்ள சைட்டம் தொடர்பான அறிக்கையை ஏற்க முடியாது

Posted by - June 25, 2017
சைட்டம் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் வௌியிட்டுள்ள அறிக்கையினை ஏற்றுக்கொள்ள முடியாது என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அதன் பதில் இணைப்பாளர் மங்கள மத்துமகே இதனை தெரிவித்திருந்தார். அதேபோல் ,…
மேலும்

அரசாங்கத்தின் தீர்மானங்கள் தொடர்பில் பந்துல குணவர்தன குற்றச்சாட்டு

Posted by - June 25, 2017
அரசாங்கத்தின் தவறான பொருளாதார தீர்மானங்கள் காரணமாக நாட்டில் அடிக்கடி நெருக்கடி நிலைகள் தோன்றுவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார். நிதியமைச்சின் கீழ் இருந்த…
மேலும்