பொலிஸ்மா அதிபருக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்படும்-ருவன் குணசேகர
பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். மேலும், இதுபற்றி கருத்து தெரிவித்த…
மேலும்
