நிலையவள்

பொலிஸ்மா அதிபருக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்படும்-ருவன் குணசேகர

Posted by - August 16, 2017
பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். மேலும், இதுபற்றி கருத்து தெரிவித்த…
மேலும்

தற்காப்பு முறையை கைவிட்டு துரத்திச் சென்று தாக்குவதற்கு தயாராகுங்கள் – அமில தேரர்

Posted by - August 16, 2017
தற்காப்பு முறைகளை பின்பற்றுவதை நிறுத்தி விட்டு துரத்தி சென்று தாக்கும் முறையையே நாம் செய்யவேண்டுமென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பர அமில தேரர் தெரிவித்தார். 62 இலட்சம் மக்களின் ஆணையை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற சத்தியாகிரக போராட்டம்…
மேலும்

“NSB i Saver” அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

Posted by - August 16, 2017
இலங்கை மக்களின் சேமிப்புப் பழக்கத்தை மேலும் வளர்க்கும் நோக்கில் அதனை புதிய தொழில்நுட்பத்துடன் இணைத்து தேசிய சேமிப்பு வங்கியும் ஸ்ரீ லங்கா டெலிகொம் மொபிடெல் நிறுவனமும் இணைந்து வடிவமைத்துள்ள “NSB i Saver” சேவையை அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன…
மேலும்

பந்துலவிடம் குற்ற புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

Posted by - August 16, 2017
வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக எதிர்வரும் 25ம் திகதி தனது வீட்டுக்கு இரகசிய பொலிஸார் வரவிருப்பதாக தனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தேசிய லொத்தர் சபை தொடர்பில் தான் வெளியிட்ட தகவல்களே தன்னிடம் விசாரணை நடாத்துவதற்கு…
மேலும்

கடல் அட்டைகள் பிடித்த மூவர் கைது

Posted by - August 16, 2017
சட்ட விரோதமான முறையில் கடல் அட்டைகளை பிடித்த மூன்று மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட நபர்களிடமிருந்து 578 கிலோ கடல் அட்டைகளும் அதற்கென பயன்படுத்திய உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட நபர்கள் மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக பருத்தித்துறை…
மேலும்

டெனிஸ்வரனுக்கு விசேட அழைப்பு

Posted by - August 16, 2017
எதிர்வரும் 19.08.2017 சனிக்கிழமை காலை 11 மணிக்கு வவுனியாவில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) வின் தலைமைக் காரியாலயத்தில் அக்கட்சியின் உயர்மட்டக்குழு கூடவுள்ளதாகவும், அக்கூட்டத்திற்கு சமூகமளிக்குமாறும் அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களுக்கு கட்சியின் செயற்ப்பாட்டு செயலாளர் விசேட அழைப்பினை விடுத்துள்ளார். வடமாகாண…
மேலும்

வடமாகாண ஆளுநரினால் நியமிக்கப்பட்ட புதிய பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் ஆரம்ப அமர்வு

Posted by - August 16, 2017
வடமாகாண ஆளுநரினால் நியமிக்கப்பட்ட புதிய பொதுச்சேவைகள் ஆணைக்குழு இன்று தனது ஆரம்ப அமர்வினை நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள பொதுச்சேவைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நடாத்தியது. முதலாவது ஆரம்ப நிகழ்வில் ஆளுநரின் பொதுசன தொடர்பு அதிகாரி நிசாந்த அல்விஸ், பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின்…
மேலும்

கலப்பு முறையில் உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவது தொடர்பான சட்டமூலம்-ரோஹித்த அபேகுணவர்தன

Posted by - August 16, 2017
கலப்பு முறையில் உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவது தொடர்பான சட்டமூலம் எதிர்வரும் 24 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு மகிந்த அணியினர் தீர்மானித்துள்ளதாக, அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்றையதினம்…
மேலும்

ரவியின் மனைவியிடமும் விசாரணை செய்ய வேண்டும் – வசந்த

Posted by - August 16, 2017
சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மனைவியிடமும் விசாரணை செய்ய வேண்டும் என ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அதன் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க இதனைத்…
மேலும்

மின்சாரம் தாக்கி தாய், மகன் பலி

Posted by - August 16, 2017
மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி தாய் மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.பொலன்னறுவை புலஸ்திகம பிரதேசத்தில் இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.34 வயதுடைய தாய் மற்றும் 7 வயதுடைய மகன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர். புலமை பரிசில் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்பொன்று அருகில் உள்ள…
மேலும்