நிலையவள்

பூநகரியில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தினார் அங்கஜன் இராமநாதன்!

Posted by - August 24, 2017
22/08/2017 நேற்று முன்தினம் பூநகரி கௌதாரிமுனை பகுதியில் இடம்பெற இருந்த மாபெரும் மணல் கொள்ளை பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனது நேரடி தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது. இப் பகுதியில் தேவாலயத்திற்கும், அரசாங்கத்திற்கும் சொந்தமான பெருமளவான மணல் காணப்படுகிறது. இந்தக்கிராமத்தின் முக்கிய வளமாக…
மேலும்

அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை

Posted by - August 24, 2017
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கைச்சாத்திட ஆரம்பித்துள்ளனர் இந்த பிரேரணை நாளைய தினம் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது
மேலும்

வழிபாட்டு தலங்களுக்கு வரிவிலக்கு

Posted by - August 24, 2017
புதிய உள்நாட்டு இறைவரி சட்டமூலத்தில் வழிபாட்டு தலங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
மேலும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றைய தினம் மழை

Posted by - August 24, 2017
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யக் கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.  காலநிலை அவதான நிலையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று மாலை வேளைகளில்…
மேலும்

புதிதாக நியமனம் பெறும் பட்டதாரி ஆசிரியர்களிடம் கோரிக்கை

Posted by - August 24, 2017
புதிதாக நியமனம் பெறும் பட்டதாரி ஆசிரியர்கள் வீடுகளை அண்மித்த பாடசாலைகளில் மாத்திரமே கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுப்படாது பின்தங்கிய பாடசாலைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என கோரப்பட்டுள்ளது. அதற்கான அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கம் கோரியுள்ளது. இதன்…
மேலும்

நில மெஹெவர ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சித்திட்டம் – 2017 துணுக்காயில்

Posted by - August 24, 2017
ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன அவர்களினதும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினதும் அறிவுறுத்தலுக்கமைய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நில மெஹெவர நிகழ்ச்சித்திட்டமானது நடைபெற்று வருகிறது அந்தவகையில் நில மெஹெவர நடமாடும் சேவையானது  துணுக்காய் பிரதேச செயலகத்தில் 2017.08.26சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது எனவே…
மேலும்

பாழடைந்த கிணற்றுக்குள் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு ; யாழில் சம்பவம்

Posted by - August 24, 2017
யாழ்ப்பாணம், சித்தங்கேணி பகுதியிலுள்ள காணியிலுள்ள பாழடைந்த கிணற்றுக்குள் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது இன்று காலையே அயலவர்களால் கண்டுபிடிக்கப்படடுள்ளது. சடலம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு அண்மையிலுள்ள வீடுகளில் வசித்து வந்தவர்களால் கடந்த இரண்டு நாட்களாக துர்நாற்றம் வீசுவதனை உணரந்த அயலவர்கள்…
மேலும்

உயர் தர பரீட்சை வினாத்தாள் சம்பவம் – கைது செய்யப்பட்ட இருவரும் விளக்கமறியலில்

Posted by - August 24, 2017
தொழில்நுட்ப கருவியைப் பயன்படுத்தி உயர் தர பரீட்சையின் இரசாயனவியல் வினாத்தாளினை வெளியிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட உயர்தர மாணவர் மற்றும் அவரது தந்தையும் இந்த மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களை…
மேலும்

குற்றமிழைத்தவர்கள் எந்த பதவியில் இருந்தாலும் தண்டிக்கப்படுவர் – புதிய கடற்படை தளபதி

Posted by - August 24, 2017
குற்றமிழைத்தவர்கள் பாதுகாப்பு படைப்பிரிவில் எத்தகைய உயர்நிலையில் இருந்தாலும், தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்று, புதிய கடற்படைக் கட்டளைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னைய்யா தெரிவித்துள்ளார். கொலையாளிகளுக்கு இராணுவ வீரராகவோ, இராணுவ வீரருக்கு கொலையாளியாகவோ முடியாது. பாதுகாப்பு படையினர் தங்களின் உத்தியோகபூர்வ…
மேலும்

தேசிய நல்லிணக்க அமைச்சின் மேலதிக செயலாளராக இ.இரவீந்திரன் நியமனம்

Posted by - August 24, 2017
வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக தற்போது பணியாற்றும் இ.இரவீந்திரன் தேசிய நல்லிணக்க அமைச்சின் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கக்பட்டுள்ளது. வட மாகாணத்தில் நீண்ட காலமாக சுகாதாரம் மற்றும் கல்வி அமைச்சுக்களின் செயலாளராகப் பணியாற்றிய இ.இரவீந்திரன் எதிர் வரும் 2017-09-01 முதல்…
மேலும்