நிலையவள்

புதிய வரிச்சட்டமூலம் பல நிவாரணங்களை இல்லாமல் செய்துள்ளது – பந்துல

Posted by - August 30, 2017
நடைமுறையில் உள்ள தேசிய வரி சட்டமூலத்தில் உள்ள நிவாரணம், புதிய தேசிய வருமான வரி சட்டமூலத்தில் குறைக்கப்பட்டுள்ளதாக மகிந்த அணி குற்றம் சுமத்தியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இதனைக் குறிப்பிட்டுள்ளார். புதிய…
மேலும்

துஸ்பிரயோகிகளே அதிக குழப்பத்தில் – ரஞ்சன் ராமநாயக்க

Posted by - August 30, 2017
நீதிமன்றங்கள் தொடர்பில் தாம் வெளியிட்ட கருத்தால், துஸ்பிரயோகிகளே அதிகம் குழப்பம் அடைந்துள்ளதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.  இலங்கையின் நீதியரசர்களில் சிலர் கூட அதிக அளவில் துஸ்பிரயோகிகளாக…
மேலும்

கிளிநொச்சியில் 203 பேருக்கு டெங்கு உறுதி! வட்டக்கச்சி மாயவனூர் பகுதி அபாய வலயமானது

Posted by - August 30, 2017
வட்டக்கச்சி மாயவனூர் பகுதியில் 200 மீற்றர்கள் இடைவெளிக்குள் மூன்று டெங்கு  நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் கொழும்புப் பிரதேசத்திலிருந்து காய்ச்சல் காரணமாக கிளிநொச்சிக்கு வந்து சிகிச்சை பெற்ற அதேவேளை, அவர்களது வீட்டின் அருகே வசிக்கும் ஒருவருக்கு டெங்கு நோய்தாக்கியுள்ளது. எனவே டெங்கு…
மேலும்

நாளை முதல் வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்

Posted by - August 30, 2017
நாளை (31) முதல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ம் திகதி வரை நாட்டில் குறிப்பாக வடக்கு , வடமத்திய , கிழக்கு , ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
மேலும்

கிளிநொச்சி மாவட்டத்திலும் பேரணியுடன் கூடிய கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - August 30, 2017
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று கிளிநொச்சி மாவட்டத்திலும் பேரணியுடன் கூடிய கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் இன்றுடன் நூற்றி தொண்ணூற்றிஇரண்டாவது நாளாக   இடம்பெற்றுவரும் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் ஆரம்பமான கவனயீர்ப்பு…
மேலும்

முள்ளியவளை பகுதியில் உழவு இயந்திரத்தில் இருந்து தவறி வீழ்ந்த குடும்பஸ்தர் பலி!

Posted by - August 30, 2017
முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணீரூற்று மேற்கினை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 34 அகவையுடைய துரைசிங்கம் நிசாந்தன் என்பவர் இன்று (30.08.2017) காலை உழவியந்திரத்திரத்தின் மட்காட்டில் இருந்து தவறுதலாக வீழ்ந்ததில் தலையின் பின்பகத்தில் அடிபட்டு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தண்ணீரூற்று புதறிகுடா பகுதியில் இடம்பெற்றுள்ளது…
மேலும்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்!

Posted by - August 30, 2017
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றுள்ளது. ‘சிந்துவதற்கு கண்ணீர் இல்லை, பிள்ளைகளை உடன் விடுதலை செய்யுங்கள்’, ‘காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான…
மேலும்

16 ஆயிரத்து 930 கருத்தடை மாத்திரைகளுடன் இந்திய நாட்டவர் கைது!

Posted by - August 30, 2017
சட்டவிரோதமாக இந்நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 16 ஆயிரத்து 930 கருத்தடை மாத்திரைகளுடன் இந்திய நாட்டவரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்கப்பிரிவினரால் நேற்று இரவு இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 32 வயதுடைய குறித்த சந்தேகநபர் நேற்று இரவு யூ.எல்.196 ரக விமானத்தில்…
மேலும்

யப்பானிய அரசின் 400 மில்லியனில் மண்டக்கல்லாறு பாலம் நிர்மாணம்

Posted by - August 30, 2017
யப்பானிய அரசின் ஜெய்கா திட்டத்தின் கீழ் 400 மில்லியன் ரூபா நிதி  ஒதுக்கீட்டில் கிளிநொச்சி பூநகரி மண்டக்கல்லாறு பாலம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. என கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளா் தெரிவித்துள்ளாா். 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்…
மேலும்

பாடசாலை மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்திய இளைஞன் கைது

Posted by - August 30, 2017
13 வயது பாடாசலை மாணவியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய 23 வயதான திருமணமான இளைஞர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தளையில் பிரபல பாடசாலையில் 8 ஆம் தரத்தில் கல்வி கற்று வரும் குறித்த மாணவியின் விருப்பத்துடனேயே அவருடன் உறவு கொண்டதாக சந்தேக…
மேலும்