நிலையவள்

மருந்தகங்களில் விலை குறைக்கப்படாவிடின் அறிவிக்கலாம்

Posted by - November 4, 2016
விலை குறைக்கப்பட்ட மருந்து வகைகளை மருந்தகங்களில் விலை குறைக்காது விற்பனை செய்யும் பட்சத்தில் அது குறித்து அறிவிக்க சுகாதார அமைச்சு இரண்டு தொலைபேசி இலக்கங்களை அறிவித்துள்ளது. இதன்படி, 011 30 71 073 மற்றும் 011 30 92 269 ஆகிய…
மேலும்

சிவனொளிபாதமலையைப் பாதுகாக்க வலியுறுத்திப் பாதயாத்திரை ஆரம்பம் (படங்கள்)

Posted by - November 4, 2016
  சிவனொளிபாதமலையை பாதுகாக்குமாறு கோரி பாத யாத்திரையொன்று இன்று ஆரம்பமாகியுள்ளது. கண்டி ஸ்ரீதலதா மாளிகை வளாகத்திலிருந்து சிங்களே தேசிய அமைப்பு இந்த பாதயாத்திரையை ஆரம்பித்துள்ளது. சிவனொளிபாதமலை எல்லைப் பகுதியில் நிர்மாணிக்க உத்தேசித்துள்ள நட்சத்திர சுற்றுலா விடுதியின் நிர்மாணப் பணிகள் உடன் நிறுத்தப்பட…
மேலும்

கிளிநொச்சி சிவநகர் பாடசாலையில் கதவடைப்புப் போராட்டம் (காணொளி இணைப்பு)

Posted by - November 4, 2016
கிளிநொச்சி சிவநகர் அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் மாணவர்கள், பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் இன்று கதவடைப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். பாடசாலையில் தரம் 5 கற்பிக்கும் ஆசிரியருக்கு திடீர் இடமாற்றம் வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே பாடசாலை பிரதான வாயிலை…
மேலும்

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு மீளாய்வுக் கூட்டம் (காணொளி இணைப்பு)

Posted by - November 4, 2016
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு மீளாய்வுக் குழுக்கூட்டம் இன்று நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்ட மீளாய்வு கூட்டம் இன்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது. இன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற…
மேலும்

யாழ்.பல்கலை மாணவர் கொலை-ஐந்து பொலிஸாருக்கும் நவம்பர் 18 வரை விளக்கமறியல்(சட்டத்தரணியின் கருத்தும் காணொளியாக இணைப்பு)

Posted by - November 4, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 05 பொலிஸாரும் நவம்பர் மாதம் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் இன்று காலை ஐந்து பொலிஸாரும் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவர்களை…
மேலும்

மலையகத்தில் முடிவுறா சம்பளப்பிரச்சினை-தொடர்கிறது போராட்டங்கள்(காணொளி இணைப்பு)

Posted by - November 4, 2016
நுவரெலியா அக்கரப்பத்தன தோட்டத் தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத்தில் உள்ள 100ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தோட்ட நிர்வாகம் தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்திற்கு அரை நாள் சம்பள வீதம் வழங்கியுள்ளதாகவும், கடந்த காலங்களில் 18…
மேலும்

கிளிநொச்சியில் பொலிஸ்மீது தாக்குதல் நடாத்தியவருக்கு 8ஆம் திகதி வரை விளக்கமறியல்

Posted by - November 4, 2016
கிளிநொச்சியில் பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கியவருக்கு, எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்தமாதம் இருபத்தைந்தாம் திகதி கிளிநொச்சி ஏ-9 வீதி வைத்தியசாலைப் பகுதியில் பொலிசார் மற்றும் இளைஞர்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்த…
மேலும்

திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு டிசம்பர் 5 வரை விளக்கமறியல்

Posted by - November 4, 2016
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்கவினால் விடுக்கப்பட்ட பிணை மனுக் கோரிக்கை கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய திஸ்ஸ அத்தநாயக்கவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு…
மேலும்

இறக்காமத்தில் புதிதாக முளைத்த புத்தர் தொடர்பில் இன்று விசேட கூட்டம்

Posted by - November 4, 2016
அம்பாறை இறக்காமம் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட மாணிக்கமடு கிராமத்தின் மாயக்கல்லிமலையில் பலவந்தமாக வைக்கப்பட்ட புத்தர் சிலையை அகற்றுவதற்கு பௌத்த பிக்குகள் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், குறித்த பிரச்சனை தொடர்பில் ஆராய்ந்து சுமூகமானத் தீர்வை எட்டும் நோக்கில் அம்பாறை மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர்…
மேலும்

மீனவர்களுக்கும், கடற்படையினருக்கும் இடையில் தொடரும் முறுகல்-மன்னாரில் பதற்றம்

Posted by - November 4, 2016
கடற்படையினரால் மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்கொள்ளும்  பிரச்சினைகள் தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யுமாறு மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் தமக்கு தெரிவித்ததாக, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். மன்னார் பள்ளிமுனை, பனங்கட்டுக்கொட்டில்,…
மேலும்