வித்தியா படுகொலை வழக்கு ; லலித் ஜயசிங்க மீண்டும் விளக்கமறியலில்
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக அறிவிக்கப்பட்ட சுவிஸ் குமாரைக் காப்பாற்ற முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க தொடர்பில் அனைத்து விசாரணைகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் இன்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.…
மேலும்
