நிலையவள்

வித்தியா படுகொலை வழக்கு ; லலித் ஜயசிங்க மீண்டும் விளக்கமறியலில்

Posted by - September 4, 2017
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக அறிவிக்கப்பட்ட சுவிஸ் குமாரைக் காப்பாற்ற முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க தொடர்பில் அனைத்து விசாரணைகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் இன்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.…
மேலும்

20வது திருத்தச்சட்டத்திற்கு வடமாகாணசபையில் கடுமையான எதிர்ப்பு

Posted by - September 4, 2017
20வது திருத்தச்சட்டத்திற்கு வடமாகாணசபையில் கடுமையான எதிர்ப்பு எழும்பியதையடுத்து வரும் 7ம் திகதி இடம்பெறவுள்ள அமர்வில் அந்த சட்டம் தொடர்பில் இறுதி தீர்மானம் அறிவிக்கப்பட முடிவாகியுள்ளது.  வடமாகாணசபையின் 104வது அமர்வு இன்று அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் கைதடியிலுள்ள பேரவைச்செயலகத்தில் இடம்பெற்றது.  20வது திருத்தச்சட்டம்…
மேலும்

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன கைது!

Posted by - September 4, 2017
அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவர், முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அபிவிருத்தி லொத்தர் சபையின் பெயரில் இறக்குமதி செய்யப்பட்ட 80 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கெப் ரக…
மேலும்

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழா!

Posted by - September 4, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று திங்கள் கிழமை இடம்பெற்றது. காலை பத்து மணிக்கு  ஆரம்பமான  வருடாந்த தேர் திருவிழாவில் இம்முறை கலந்துகொண்ட மக்களின் தொகை மிக மிக குறைவாகவே காணப்பட்டது. கடந்த வருடம் கலந்துகொண்டவா்களில்  மூன்றில் ஒரு பகுதி மக்களே…
மேலும்

இலங்கையில் ஏற்படும் அரசியல் தீர்வு அரசியல் ரீதியாக ஏற்பட வேண்டும் – இரா.சம்பந்தன்

Posted by - September 4, 2017
இலங்கையில் ஏற்படும் அரசியல் தீர்வு அரசியல் ரீதியாக ஏற்பட வேண்டுமே அன்றி இராணுவ ரீதியான பலம ஓங்குவதன் அடிப்படையில் அமையக்கூடாது என நாம் 1987ம் ஆண்டிலேயே  கூறியிருந்தோம். என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.…
மேலும்

ஒலிபெருக்கி சத்தத்தை குறைக்க சொன்ன குடும்பத்தாரை அச்சுறுத்திய மாங்குளம் பொலிசார்

Posted by - September 4, 2017
ஒலிபெருக்கி சத்தத்தை குறைக்க சொன்ன குடும்பத்தாரை மாங்குளம் பொலிசார் அச்சுறுத்தியதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் இன்று 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது, செல்வபுரம் முறிகண்டியில் உள்ள இந்து ஆலயம் ஒன்றில் வழிபாட்டிற்கு பொலிசாரிடம் ஒலிபெருக்கி அனுமதி கோரியிருந்தனர். குறித்த அனுமதியினால் குறித்த…
மேலும்

புதிய அமைச்சர்களிற்கு வட மாகாண முதலமைச்சர் விருந்து உபசாரம்!

Posted by - September 4, 2017
புதிய அமைச்சர்களிற்கு வட மாகாண முதலமைச்சர் நேற்றைய தினம் இரவு கலந்துரையாடலின் பின்பு  விருந்து உபசாரம் வைத்து  கௌரவித்தார். வடக்கு மாகாணத்தின் புதிய அமைச்சர்கள் நால்வரிற்கும் நேற்றைய தினம் வட மாகாண முதலமைச்சர் இரவு விருந்து வைத்து கௌரவித்தார். புதிய அமைச்சரவைத்…
மேலும்

ஜனாதிபதிக்கு எதிரான வழக்கை கொண்டு நடத்த முடியாதென அறிவிப்பு

Posted by - September 4, 2017
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை பொறுப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் வழக்கை கொண்டு நடத்த முடியாதென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சார்பிலான சட்டத்தரணிகள் இன்று நீதிமன்றத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளனர். கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று…
மேலும்

மேலதிக வகுப்பிற்கு சென்ற 16 வயதான மாணவி கடத்தல்!

Posted by - September 4, 2017
மேலதிக வகுப்பிற்கு சென்ற மாணவியை இளைஞர்கள் இரண்டு பேர் கடத்திச் சென்றுள்ள சம்பவம் திஸ்ஸமஹாராமவில் இடம்பெற்றுள்ளது.மேலதிக வகுப்பிற்காக குறித்த மாணவி, தனது நண்பிகளுடன் வீரவில பகுதிக்கு சென்ற போதே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.16 வயதான மாணவியே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.…
மேலும்

வவுனியாவில் வர்த்தகர் ஒருவர் மீது வாள்வெட்டு!

Posted by - September 4, 2017
வவுனியா – கல்மடு பிரசேத்தில் வர்த்தகர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனந்தெரியாதோரினால் நேற்றிரவு 10.20 அளவில் இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் காயமடைந்த வர்த்தகர் மேலதிக சிகிச்சைகளின் பொருட்டு வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாள் சகிதம் வந்த…
மேலும்