மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டியதில் 08 மாணவிகள் உட்பட 11 பேர் வைத்தியசாலையில்
பாடசாலை சென்றுக்கொண்டிருந்த மாணவ மாணவிகளை பயமுறுத்திய குழுவொன்றை தேடி காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இன்று முற்பகல் முகத்தை மறைத்துக்கொண்டு வந்த மூன்று பேர் கூரிய ஆயுதங்களை காட்டி மஸ்கெலியா பிரதேசத்தின் பாடசாலையொன்றிற்கு சென்று கொண்டிருந்த மாணவர்களை இவ்வாறு பயமுறுத்தியிள்ளதாக காவற்துறைக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. இந்த…
மேலும்
