நிலையவள்

மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டியதில் 08 மாணவிகள் உட்பட 11 பேர் வைத்தியசாலையில்

Posted by - September 13, 2017
பாடசாலை சென்றுக்கொண்டிருந்த மாணவ மாணவிகளை  பயமுறுத்திய குழுவொன்றை தேடி காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இன்று முற்பகல் முகத்தை மறைத்துக்கொண்டு வந்த மூன்று பேர் கூரிய ஆயுதங்களை காட்டி மஸ்கெலியா பிரதேசத்தின் பாடசாலையொன்றிற்கு சென்று கொண்டிருந்த மாணவர்களை இவ்வாறு  பயமுறுத்தியிள்ளதாக காவற்துறைக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. இந்த…
மேலும்

மரத்தில் கூடாரம் அமைத்து உண்ணாவிரத போராட்டம்!

Posted by - September 13, 2017
நான் வளர்த்த மரங்களை வெட்டுவதற்கு எனக்கே அதிகாரம் உண்டு. இதன் மூலமாக எனது 5 பிள்ளைகளுடைய கல்வி மற்றும் பொருளாதாரத்தை முன்னெடுக்க வேண்டும். அரசாங்கம் நான் வளர்த்த மரங்களை வெட்டுவதற்கு இடமளியேன் என கோரி வட்டகொடை மடக்கும்புர வேவஹென்ன கிராமத்தின் எம்.ஜி.பந்தல…
மேலும்

சிவாஜிலிங்கம் தலைமையிலான குழு ஜெனீவா சென்றது

Posted by - September 13, 2017
ஐக்கிய நாடுகள் சபையின் 36 ஆவது மனித உரிமைகள் தொடர்பான அமர்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், இனப்படுகொலைகள் தொடர்பாக  கருத்துக்களை முன்வைக்கும் நோக்குடன்  வடக்கு மாகாண சபை உறுப்பினரும், ரெலோ இயக்கத்தின் தேசிய அமைப்பாளருமான சிவாஜிலிங்கம்…
மேலும்

18 வருடங்களின் பின் முகமாலை தேவாலய திருவிழா

Posted by - September 13, 2017
முகமாலை புனித ஆரோக்கிய மாதா ஆலையத்தின்  வருடாந்த திருவிழா 18 வருடங்களின் பின்னர் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை 15.09.2017 ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது. நாளை மறுதினம்  மாலை 4.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நவநாள் வழிபாட்டுடன் திருப்பலி நடைபெற்று 17.09.2017 காலை 06.30…
மேலும்

எனது சிறுநீரகத்தை வழங்க தயார் – பாலித தெவரப்பெரும

Posted by - September 13, 2017
மேல்மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் மஞ்சு ஸ்ரீ அரகல நோய்வாய்ப்பட்டிருப்பதன் காரணமாக தேவை ஏற்படின் அவருக்கு தனது சிறுநீரகமொன்றை வழங்க தயாராக இருப்பதாக பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார். பொல்கஸ்ஓவிட்ட பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர்…
மேலும்

மின்சார சபையின் அனைத்து பணியாளர்களின் விடுமுறைகளும் இரத்து

Posted by - September 13, 2017
இன்று முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மின்சார சபையின் அனைத்து பணியாளர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. இதேவேளை, இன்று மதியம் 12 மணி தொடக்கம் 48 மணித்தியாலங்கள் பணிபுறக்கணிப்பை…
மேலும்

தொழில் வாய்ப்புக்கள் இன்மையால் இளம் சமூகம் விரக்தியில்!

Posted by - September 13, 2017
தொழில் வாய்ப்புக்கள் இன்மையால் இளம் சமூகம்  விரக்தியில் காணப்படுகிறது – சமத்தும் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் சந்திரகுமாா்  கிளிநொச்சி மாவட்டத்தில் பெருமளவான இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்பின்மையால் கடும் விரக்தியான மனநிலையில் காணப்படுகின்றனா் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,சமத்தும் சமூக…
மேலும்

குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான் கதவொன்று மீண்டும் திறப்பு

Posted by - September 13, 2017
களுத்துறை மாவட்டத்தில் நேற்று பெய்த பலத்த மழை காரணமாக குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் புளத்தசிங்கள, அகலவத்தை, இங்கிரிய மற்றும் அப்பகுதிகளில் தாழ் நில பிரதேசங்களில் வசிக்கும் மக்கள், இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு…
மேலும்

வித்தியா கொலை வழக்கு; லலித் ஜெயசிங்க கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிப்பு

Posted by - September 13, 2017
புங்குடுதீவு மாணவி வித்யா வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்தமை தொடர்பான வழக்கில் சந்தேக நபரான முன்னாள் வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்க இன்று ஊர்காவற்துறை நீதிமன்றினால் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.…
மேலும்

ரயன் ஜயலத் மீண்டும் விளக்கமறியலில்!

Posted by - September 13, 2017
மருத்துவ பீட குழுவின் ஏற்பாட்டாளர் ரயன் ஜயலத் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை இன்று மாலிகாகந்த நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினுள் பலவந்தமாக நுழைந்து அதன் சொத்துகளுக்கு சேதம்…
மேலும்